“வெள்ளம் வந்தா என்ன? என் தேவதையை நான் தூக்கிட்டுப் போவேன்!” – மண்டபத்தை உலுக்கிய மணமகனின் மாஸ் ஆக்ஷன்!.. வைரல் வீடியோ..!!!

மத்தியப்பிரதேச மாநிலம் இந்தூரில் பெய்த கனமழையால், திருமண மண்டபம் முழுவதும் வெள்ளக்காடாக மாறிய நிலையிலும், மணமகன் தனது மணமகளைக் கைகளில் தூக்கிக்கொண்டு சடங்குகளை நடத்திய நெகிழ்ச்சியான வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. மேலும் இந்தூரில் கடந்த சில நாட்களாகத் தொடர்…

Read more

Other Story