“கோவிலுக்குள் குடித்துவிட்டு வந்ததை தட்டிக்கேட்டதா தப்பு?.. 70 வயது முதியவரை அடித்துக் கொன்ற கொடூரப் பாவி.. அதிர்ச்சி பின்னணி..!!!

மத்தியப்பிரதேச மாநிலம் இந்தூரின் அண்ணபூர்ணா பகுதியில், 150 ஆண்டுகள் பழமையான கோவில் ஒன்றின் 70 வயது அறங்காவலர் கைலாஷ் மோடி என்பவர், அங்கு காவலாளியாகப் பணியாற்றி வந்த முகேஷ் சர்மா என்பவரால் கொடூரமாக அடித்துக் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.…

Read more

Other Story