காரை மறித்து தொழிலதிபருக்கு வந்த மிரட்டல்.. பின்னணியில் இருந்த ‘அந்த’ தேன்மகள்.. போபாலில் நடந்த அதிரடி ஆபரேஷன்..!!!

மத்தியப்பிரதேச மாநிலம் இந்தோரைச் சேர்ந்த பிரபல கட்டுமான நிறுவன உரிமையாளர் ஹிதேந்திர சிங் என்பவரை மிரட்டி, பெரும் தொகையைப் பறிக்க முயன்ற வழக்கில் போபாலைச் சேர்ந்த ‘தேன்மகள்’ ஸ்வேதா ஜெயின் போலீசாரால் அதிரடியாகக் கைது செய்யப்பட்டுள்ளார். மேலும் ஆரம்பத்தில் தொழிலதிபருக்கு ஒரு…

Read more

Other Story