சட்டத்தையும் மதிக்கல.. ரயிலையும் மதிக்கல!.. ஓடும் ரயிலில் இருக்கும் பயணிகள் மீது தண்ணீரை ஊற்றி அட்டகாசம் செய்த வாலிபர்.. நெட்டிசன்கள் ஆக்ரோஷம்.. வைரல் வீடியோ..!!!

மத்தியப்பிரதேச மாநிலம் போபால் சந்திப்பு ரயில் நிலையத்தில், நபர் ஒருவர் தண்டவாளத்திற்கு அருகே பொருத்தப்பட்டிருக்கும் குழாய் மூலம், நகர்ந்து கொண்டிருக்கும் ரயிலை நோக்கி தண்ணீரைப் பீய்ச்சி அடிக்கும் அதிர்ச்சியூட்டும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில், இளைஞர் ஒருவர்…

Read more

Other Story