24 மணிநேரமும் 4 பவுன்சர்கள்… மகளை சிறைபிடித்த தந்தை… ஒரு நிமிடம் கூட போனை தொட முடியாது… இப்படியும் ஒரு பெற்றோரா…?

மத்தியப்பிரதேசத்தைச் சேர்ந்த 16 வயது சிறுமி ஒருவருக்கு மொபைல் போன் மற்றும் சமூக வலைதளங்கள் மீது அதீத ஈர்ப்பு ஏற்பட்டுள்ளது. இந்த போதை அவரது படிப்பையும் ஆரோக்கியத்தையும் கடுமையாகப் பாதித்ததால், கவலையடைந்த அவரது பெற்றோர் ஒரு விசித்திரமான முடிவை எடுத்தனர். மேலும்…

Read more

Other Story