BREAKING : கனமழை காரணமாக நாகை மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை..!!

கனமழை காரணமாக நாகை மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்படுவதாக ஆட்சியர் அறிவித்துள்ளார். நாகை மாவட்டத்தில் நேற்றில் இருந்து கனமழை விட்டு விட்டு பெய்து வந்தது. நேற்று இரவு தொடங்கிய கனமழையானது தொடர்ச்சியாக காலை வரை பெய்து வருகிறது. குறிப்பாக…

Read more

போஸ்ட் ஆபீஸ் சேமிப்பு திட்டங்கள்…. வைப்புத்தொகை உச்சவரம்பு அதிரடி உயர்வு…. வெளியான சூப்பர் அறிவிப்பு….!!!!

இந்திய அஞ்சல் துறை நாட்டில் உள்ள ஏழை எளிய மக்களுக்காக பல்வேறு சேமிப்பு திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளது. அந்தத் திட்டங்கள் மக்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் நிலையில் அண்மையில் ரெப்போ வட்டி விகிதம் உயர்த்தப்பட்டதை தொடர்ந்து சேமிப்பு திட்டங்களுக்கான வட்டி விகிதமும் உயர்த்தப்பட்டுள்ளது. இந்நிலையில்…

Read more

தமிழகத்தில் காலாவதி வாகன சட்டம்…. போக்குவரத்து துறை அதிகாரி வெளியிட்ட முக்கிய தகவல்….!!!!

நாட்டில் தற்போது வாகனங்களின் பயன்பாடு அதிகரித்துள்ள நிலையில் காற்று அதிகமான அளவு மாசடைந்து கொண்டே வருகிறது. அதிலும் குறிப்பாக பழைய வாகனங்களில் இருந்து வெளிவரும் புகை காற்றை மிகுந்த அளவு மாசுபடுத்துகின்றது. இதனால் அதனை கட்டுப்படுத்துவதற்கு மத்திய அரசு காலாவதி வாகன…

Read more

அம்மாடியோ இவ்வளவு பேரா?….. வேலைவாய்ப்பாக பதிவுத்தாரர்களின் எண்ணிக்கை….. தமிழக அரசு ஷாக் ரிப்போர்ட்….!!!!

தமிழகத்தில் வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்து வேலை வாய்ப்புக்காக காத்திருப்பவர்களின் எண்ணிக்கை 67.75 லட்சம் என தமிழக அரசு தெரிவித்துள்ளது. அரசு பணிக்காக வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்து மொத்தம் 67,75,250 பேர் காத்திருப்பதாகவும் அவர்களில் ஆண்கள் 36,14,327, பெண்கள் 31,60,648,…

Read more

அகமதாபாத் – திருச்சி வாராந்திர ரயில் சேவை…. இன்று முதல் முன்பதிவு…. தெற்கு ரயில்வே அறிவிப்பு….!!!!

அகமதாபாத் மற்றும் திருச்சி இடையே இயக்கப்பட்டு வந்த வாராந்திர ரயில் சேவை மேலும் இரண்டு மாதங்கள் இயக்கப்பட உள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. அகமதாபாத்தில் இருந்து திருச்சிக்கு ஒவ்வொரு வாரமும் வியாழக்கிழமை தோறும் காலை 9.30 மணிக்கு சிறப்பு ரயில் இயக்கப்படுகின்றது.…

Read more

பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்டம்…. ஆதார் இணைக்க தமிழக அரசு அதிரடி உத்தரவு….!!!!

தமிழகத்தில் முதல்வரின் பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் பயனாளிகள் அனைவரும் ஆதார் எண்ணை இணைப்பது கட்டாயம் என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இரண்டு பெண் குழந்தைகள் இருந்தால் தலா 25 ஆயிரம் ரூபாய் வீதம் வைப்பு நிதி இந்த திட்டத்தின்…

Read more

ஈரோடு இடைத்தேர்தல் முடிவு தமிழ்நாட்டை அசைக்கும்.. அண்ணாமலை பரபரப்பு!

ஈரோடு இடைத்தேர்தல் முடிவுகள் ஆளும் திமுகவுக்கு அதிர்ச்சி அலைகளை உருவாக்கும் என்று பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்தார். திருச்சி விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் நேற்று வெளியிடப்பட்டுள்ள மத்திய பட்ஜெட் அடுத்த 25 ஆண்டுகளுக்கு அச்சாணியாக திகழும் என்று தெரிவித்தார்.…

Read more

தமிழகத்தில் இந்த மாவட்டங்களில் எல்லாம் 5G சேவை அறிமுகம்…. JIO பயனர்களுக்கு செம ஹேப்பி நியூஸ்….!!!!

இந்தியாவில் தொழில்நுட்ப வளர்ச்சியின் ஒரு பகுதியாக அண்மையில் 5g சேவை பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டது. கடந்த 2022 ஆம் ஆண்டு இந்திய மொபைல் காங்கிரஸ் மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி 5ஜி சேவையை அறிமுகம் செய்து வைத்தார். இதன் மூலம் 1GBPS வேகத்தில்…

Read more

அரசு பள்ளிகளில் 2,200 ஆசிரியர் பணியிடங்கள்…. மாநில அரசு வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு….!!!!

டெல்லியில் அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறந்த கல்வியை வழங்கும் நோக்கத்தில் அரசு பள்ளிகளை தனியார் பள்ளிகளுக்கு இணையாக மாற்றும் முயற்சியில் பல எண்ணற்ற மாற்றங்களை கல்வித்துறை மேற்கொண்டு வருகிறது. அதனால் அரசு பள்ளியில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்துக்…

Read more

நாட்டில் வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு சூப்பர் குட் நியூஸ்…. பட்ஜெட்டில் வெளியான அதிரடி அறிவிப்புகள்….!!!

நாட்டில் தற்போது வேலைவாய்ப்பற்ற இளைஞர்களின் எண்ணிக்கையை குறைப்பதற்காக அரசு பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இது தொடர்பான அறிவிப்பு மத்திய பட்ஜெட்டில் இடம்பெறும் என எதிர்பார்ப்பு ஏற்பட்ட நிலையில் தற்போது பட்ஜெட்டில் வேலைவாய்ப்புகளை உருவாக்குவதற்கான புதிய வழிகள் குறித்து நிதி அமைச்சர்…

Read more

இடைத்தேர்தல் ஓட்டு பதிவு நேரம் அறிவிப்பு…. தேர்தல் கமிஷன்…!!!

ஈரோடு கிழக்கு தொகுதிக்கான இடைத்தேர்தல் பிப்., 27ல் நடைபெற உள்ளது. இந்நிலையில், இந்த தேர்தலுக்கு மக்கள் எப்போது வந்து வாக்களிக்கலாம் என்ற அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி அன்றைய தினம் காலை 7.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை வாக்குப்பதிவு…

Read more

அதானியை விரட்டிய அம்பானி! டாப் 10 லிஸ்ட்ல் இடம்பிடித்து சாதனை!

டாப் 10 கோடீஸ்வரர் பட்டியலில் இருந்து அதானியை பின்னுக்கு தள்ளி ஒன்பதாவது இடத்திற்கு அம்பானி முன்னேறினார். அதானி குழுமத்தை சேர்ந்த 9 நிறுவனங்களின் பங்குகள் கடும் வீழ்ச்சி அடைந்துள்ளது. குழுமத்தில் பிரதான நிறுவனமான அதானி என்டர்பிரைசஸ் பங்குகள் விலை 20% வீழ்ச்சி…

Read more

பகீர்..! தாய், தந்தை, காதலியை அடுத்தடுத்து கொலை செய்த வாலிபர்…. வீட்டு தோட்டத்தில் புதைத்த கொடூரம்…. பரபரப்பு…!!

மேற்கு வங்காளத்தில் உள்ள பாங்குரா நகரில் ஸ்வேதா என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு சமூக ஊடகத்தின் மூலம் கடந்த 2007-ம் ஆண்டு உதியன் தாஸ் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டு பின் அது காதலாக மாறியுள்ளது. 9 வருடங்களுக்கு பிறகு வீட்டை விட்டு…

Read more

இந்த மாதத்தில் வங்கிகளுக்கு இத்தனை நாட்கள் விடுமுறை…. எந்தெந்த நாட்களில்…. தெரிஞ்சிக்கோங்க மக்களே…!!!

வங்கிகள் என்பது நம்முடைய அத்தியாவசிய தேவைகளில் முக்கியமான ஒன்றாக விளங்கி வருகிறது. தற்போது தொழில்நுட்ப வளர்ச்சியின் காரணமாக பெரும்பாலும் வங்கி சார்ந்த பணிகள் நடைபெற்று வருகிறது. தனியார் வங்கிகளும், அரசு வங்கிகளும் தங்களுடைய இணையதளம் வழியாகவே 24 மணி நேரமும் தங்களுடைய…

Read more

பட்ஜெட்டில் ரயில்வே துறைக்கு ரூ. 2.41 லட்சம் கோடி நிதி ஒதுக்கீடு…. புதிதாக 1275 ரயில் நிலையங்கள்…. மத்திய மந்திரி தகவல்….!!!!

நாடாளுமன்றத்தில் இன்று பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட நிலையில் மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஸ்ணவ் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் பேசியதாவது, பட்ஜெட்டில் ரயில்வே துறைக்கு 2.41 லட்சம் கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதனால் அமுத பாரத திட்டத்தின் கீழ்…

Read more

மத்திய பட்ஜெட் 2023-24: எந்தெந்த துறைகளுக்கு எவ்வளவு நிதி ஒதுக்கீடு…. முழு விபரம் இதோ….!!

நாடாளுமன்றத்தில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நேற்று 2023-24 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்தார். இது நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்த 5-வது பட்ஜெட். அடுத்த வருடம் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற இருப்பதால மத்திய அரசின் கடைசி பட்ஜெட் தாக்கல்…

Read more

இன்னுயிர் காப்போம் திட்டம்.. ரூ.124 கோடிக்கு இலவச அவசர சிகிச்சை.. மக்கள் நல வாழ்வு துறை தகவல்…!!!!

சாலை விபத்துகளில் ஏற்படும் உயிரிழப்பை குறைக்கும் நோக்கத்தில் விபத்து ஏற்பட்டதிலிருந்து 48 மணி நேரம் வரை அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் கட்டணமில்லா சிகிச்சை அளிக்கும் முறையிலான இன்னுயிர் காப்போம் திட்டத்தை தமிழக அரசு தொடங்கியுள்ளது. அந்த வகையில் சாலை விபத்தில்…

Read more

மறக்கமுடியுமா காற்றில் கலந்த கல்பனா.. 20 ஆண்டுகளுக்கு முன் நடந்த விபத்து..!!!

விண்வெளியில் முதல் இந்திய பெண்மணியாக நுழைந்தவர், பெண்களும் விண்ணுக்கு வரை செல்லலாம் என்பதற்கு உதாரணமாக இருப்பவர், விண்வெளியில் பல சாதனைகளை புரிந்த பெண்மணி இவர். எதிர்பாராவிதமாக விண்வெளி பயணத்தை முடித்து கீழே இறங்கிய போது விண்கலம் பேரிடரை சந்தித்தது. ஜனவரி 16…

Read more

ரயில்வே பட்ஜெட்டில் சாதனை அறிவிப்பு…. ரயில்வே துறை அமைச்சர் அஷ்வினி வைஷ்னவ் நெகிழ்ச்சி….!!!!

நாடாளுமன்றத்தில் 2023-24 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் கூட்டத்தொடர் நேற்று குடியரசு தலைவர் திரௌபதி முர்மு உரையுடன் தொடங்கியது. இந்த கூட்டத்தில் நேற்று நிர்மலா சீதாராமன் பொருளாதார ஆய்வறிக்கையை சமர்ப்பித்த நிலையில், இன்று இரண்டாவது நாளாக கூட்டம் தொடங்கியது. இந்நிலையில் நிதியமைச்சர் நிர்மலா…

Read more

வரும் பிப்,.6-ஆம் தேதி பள்ளிகளுக்கு விடுமுறை…. எங்கு தெரியுமா?…. வெளியான அறிவிப்பு….!!!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் வருகிற பிப்ரவரி-6 ஆம் தேதியன்று உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்து உள்ளார். இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில், தக்கலை தர்கா ஆண்டு விழாவை முன்னிட்டு இந்த மாவட்டத்தில் வரும் பிப்ரவரி 6 ஆம்…

Read more

UPSC தேர்வர்கள் கவனத்திற்கு… பிப்,.21 கடைசி நாள்…. வெளியான மிக முக்கிய அறிவிப்பு….!!!!

யூனியன் பப்ளிக் சர்வீஸ் கமிஷன் (UPSC) சிவில் சர்வீசஸ் தேர்வு (CSE) தேர்வு 2023-க்கான அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறது. UPSC தேர்வுக்கு தயாராகும் மற்றும் தேர்வில் கலந்துகொள்ள விரும்பும் அனைத்து மாணவர்களும் UPSC அதிகாரப்பூர்வமான இணையதளம் upsc.gov.in வாயிலாக விண்ணப்பிக்கலாம். பதிவு…

Read more

மத்திய பட்ஜெட்: வெளியான முக்கிய அறிவிப்புகள்…. என்னென்ன தெரியுமா?… இதோ முழு விபரம்….!!!!

மூத்தகுடிமக்கள் சேமிப்புத் திட்டத்துக்கான டெபாசிட் வரம்பை ரூபாய். 30 லட்சமாகவும், மாதாந்திர வருமானக் கணக்குத் திட்டத்தை ரூ.9 லட்சமாகவும் இரட்டிப்பாக்க நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று முன் மொழிந்தார். மேலும் தன் பட்ஜெட் உரையில், பெண்களுக்குரிய புது சிறு சேமிப்பு…

Read more

DECENT-ஆ பேசுவேன்னு நினைக்காத..!! வேட்டியை மடிச்சு கட்டுனா…!!

நீர், நிலம் மற்றும் விவசாயம் காப்போம் கூட்டம் ஒன்று பா.ம.க சார்பில் நடைபெற்றது. அக்கூட்டத்தில் பேசிய பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் பேசிக்கொண்டிருந்த போது நான் டீசண்டாக பேசிக் கொண்டிருப்பேன் என நினைக்காதீர்கள் எனச் சொல்லி வேட்டியை மடித்து கட்டி ஆவேசத்துடன்…

Read more

“நான் குறைவான வரி விதிப்பில் நம்பிக்கை கொண்டவன்”… பட்ஜெட் குறித்து காங்கிரஸ் எம்.பி பேச்சு…!!!!

நாடாளுமன்றத்தில் 2023 – 2024 ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று தாக்கல் செய்துள்ளார். இதில் முக்கிய அம்சமாக புதிய வரிவிதிப்பு முறையின் வருமான வரி விலக்கு உச்சவரம்பு 5 லட்ச ரூபாயிலிருந்து 7 லட்சம் ரூபாயாக…

Read more

டாப் 10 கோடீஸ்வரர் பட்டியலில் இருந்து வெளியேறிய அதானி… 9-வது இடத்திற்கு முன்னேறிய அம்பானி…!!!!

அதானி குடும்பத்தைச் சேர்ந்த 9 நிறுவனங்களின் பங்குகள் கடுமையான வீழ்ச்சியை சந்தித்துள்ளது. அதானி குடும்பத்தின் பிரதான நிறுவனமான அதானி எண்டர்பிரைசஸ் பங்குகள் 20% வீழ்ச்சியடைந்துள்ளது. இதனை தொடர்ந்து அதானி குடும்பத்தின் பங்குகள் கடும் சரிவை  நோக்கி வருகிறது. இந்நிலையில் அதானி உலக…

Read more

“இனிவரும் காலங்களில் சென்னையில் மழை நீர் தேங்காது”… முதல்வர் ஸ்டாலின் உறுதி…!!!!

சென்னை ரிப்பன் மாளிகையில் கடந்த வருடம் பருவமழையின் போது ஏற்பட்ட பாதிப்புகளை திறம்பட கையாண்ட அலுவலர்கள், பணியாளர்கள் மற்றும் தூய்மை பணியாளர்களை கௌரவிக்கும் விதமாக பாராட்டு விழா நடைபெற்றது. இதில் முதல்வர் ஸ்டாலின் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பணியாற்றிய 586…

Read more

#parliamentbudgetsession: பட்ஜெட்டில் ஏமாற்றமும், வரவேற்பும்…. டிடிவி தினகரன் ஸ்பீச்….!!!!!

நாடாளுமன்றத்தில் 2023-24 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் கூட்டத்தொடர் நேற்று குடியரசு தலைவர் திரௌபதி முர்மு உரையுடன் தொடங்கியது. இந்த கூட்டத்தில் நேற்று நிர்மலா சீதாராமன் பொருளாதார ஆய்வறிக்கையை சமர்ப்பித்த நிலையில், இன்று இரண்டாவது நாளாக கூட்டம் தொடங்கியது. இந்நிலையில் நிதியமைச்சர் நிர்மலா…

Read more

இது பட்ஜெட்டா?…. மளிகை கடைக்காரரின் பில்…. பாஜக தலைவர் சுப்பிரமணியன் சாமி விமர்சனம்….!!!!

நாடாளுமன்றத்தில் 2023-24 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் கூட்டத்தொடர் நேற்று குடியரசு தலைவர் திரௌபதி முர்மு உரையுடன் தொடங்கியது. இந்த கூட்டத்தில் நேற்று நிர்மலா சீதாராமன் பொருளாதார ஆய்வறிக்கையை சமர்ப்பித்த நிலையில், இன்று இரண்டாவது நாளாக கூட்டம் தொடங்கியது. இந்நிலையில் நிதியமைச்சர் நிர்மலா…

Read more

பட்ஜெட் அறிவிப்பு: “வருமான வரி வரம்பில் மாற்றம்”…. நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பெருமிதம்….!!!!

நாடாளுமன்றத்தில் 2023-24 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் கூட்டத்தொடர் நேற்று குடியரசு தலைவர் திரௌபதி முர்மு உரையுடன் தொடங்கியது. இந்த கூட்டத்தில் நேற்று நிர்மலா சீதாராமன் பொருளாதார ஆய்வறிக்கையை சமர்ப்பித்த நிலையில், இன்று இரண்டாவது நாளாக கூட்டம் தொடங்கியது. இந்நிலையில் நிதியமைச்சர் நிர்மலா…

Read more

#parliamentbudgetsession: இந்த பட்ஜெட் தேர்தலுக்கானது…. காங்கிரஸ் தலைவர் விமர்சனம்…..!!!!!

நாடாளுமன்றத்தில் 2023-24 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் கூட்டத்தொடர் நேற்று குடியரசு தலைவர் திரௌபதி முர்மு உரையுடன் தொடங்கியது. இந்த கூட்டத்தில் நேற்று நிர்மலா சீதாராமன் பொருளாதார ஆய்வறிக்கையை சமர்ப்பித்த நிலையில், இன்று இரண்டாவது நாளாக கூட்டம் தொடங்கியது. இந்நிலையில் நிதியமைச்சர் நிர்மலா…

Read more

#Budgetsession: பாதுகாப்பு துறைக்கே அதிக செலவு…. எவ்வளவு கோடி தெரியுமா?….!!!!

நாடாளுமன்றத்தில் 2023-24 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் கூட்டத்தொடர் நேற்று குடியரசு தலைவர் திரௌபதி முர்மு உரையுடன் தொடங்கியது. இந்த கூட்டத்தில் நேற்று நிர்மலா சீதாராமன் பொருளாதார ஆய்வறிக்கையை சமர்ப்பித்த நிலையில், இன்று இரண்டாவது நாளாக கூட்டம் தொடங்கியது. இந்நிலையில் நிதியமைச்சர் நிர்மலா…

Read more

BUDGET 2023: எதிர்பார்த்தது வரல!…. அந்த ஒன்னு மட்டும் தான் சொல்லும்படி இருக்கு?….மக்களை ஏமாற்றிய பட்ஜெட்…..!!!!

நாடாளுமன்றத்தில் 2023-24 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் கூட்டத்தொடர் நேற்று குடியரசு தலைவர் திரௌபதி முர்மு உரையுடன் தொடங்கியது. இந்த கூட்டத்தில் நேற்று நிர்மலா சீதாராமன் பொருளாதார ஆய்வறிக்கையை சமர்ப்பித்த நிலையில், இன்று இரண்டாவது நாளாக கூட்டம் தொடங்கியது. இந்நிலையில் நிதியமைச்சர் நிர்மலா…

Read more

#UnionBudget2023: திருக்குறள், சங்கப்பாடல் சொல்லாத நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்….!!!!!

நாடாளுமன்றத்தில் 2023-24 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் கூட்டத்தொடர் நேற்று குடியரசு தலைவர் திரௌபதி முர்மு உரையுடன் தொடங்கியது. இந்த கூட்டத்தில் நேற்று நிர்மலா சீதாராமன் பொருளாதார ஆய்வறிக்கையை சமர்ப்பித்த நிலையில், இன்று இரண்டாவது நாளாக கூட்டம் தொடங்கியது. இந்நிலையில் நிதியமைச்சர் நிர்மலா…

Read more

பட்ஜெட் 2023: இந்தியாவின் மொத்த வரவு, செலவு என்ன?…. இதோ பார்த்து தெரிஞ்சுக்கோங்க….!!!!!

நாடாளுமன்றத்தில் 2023-24 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் கூட்டத்தொடர் நேற்று குடியரசு தலைவர் திரௌபதி முர்மு உரையுடன் தொடங்கியது. இந்த கூட்டத்தில் நேற்று நிர்மலா சீதாராமன் பொருளாதார ஆய்வறிக்கையை சமர்ப்பித்த நிலையில், இன்று இரண்டாவது நாளாக கூட்டம் தொடங்கியது. இந்நிலையில் நிதியமைச்சர் நிர்மலா…

Read more

எம்.டி.எஸ் பணிக்கான இணையதள பயிற்சி வகுப்பு… இன்று முதல் தொடக்கம்… வெளியான தகவல்…!!!!

மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் எம்.டி.எஸ் பணியில் சேர்வதற்கான போட்டி தேர்வு தேதியை சமீபத்தில் அறிவித்துள்ளது. அண்ணா நிர்வாக பணியாளர் கல்லூரி இதுபோன்ற பணியாளர்களுக்கான தேர்வு குறித்த விழிப்புணர்வை தமிழக இளைஞர்களுக்கு ஏற்படுத்தும் விதமாக ஏ.ஐ.எம் டி.என் youtube சேனலை தொடங்கியுள்ளது.…

Read more

ஆதிதிராவிட – பழங்குடியின மாணவர்கள் கல்வி உதவித்தொகைக்கு விண்ணப்பிக்கலாம்… தமிழக அரசு அறிவிப்பு…!!!!

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணவர்கள் கல்வி உதவித்தொகை திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்கலாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது. இது குறித்து வெளியிடப்பட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது, ஆதிதிராவிடர் பழங்குடியினர் மற்றும் கிறிஸ்தவ மதம் மாறிய ஆதிதிராவிட மாணவர்களுக்கு பல்வேறு உதவித்தொகை திட்டங்கள்…

Read more

ஜனவரியில் காச நோயின் தாக்கம் 13 சதவீதம் குறைவு… தேசிய சுகாதாரத் மையம் வெளியிட்ட தகவல்…!!!!

கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் 6,817 பேருக்கு காசநோய் பாதிப்பு கண்டறியப்பட்டதாகவும், அந்த எண்ணிக்கை நிகழாண்டில் 5,901 குறைந்திருப்பதாகவும் தேசிய சுகாதாரத் தரவுகள் தெரிவிக்கின்றன. காச நோயை முழுமையாக ஒழிக்கும் விதமாக மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு…

Read more

தமிழகத்தில் கல்வி அல்லாத பணிகளில் மாணவர்களை ஈடுபடுத்தினால்…? அமைச்சர் எச்சரிக்கை…!!!!

கல்வி அல்லாத பணிகளில் மாணவர்களை ஈடுபடுத்தினால் துறை ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார். பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தஞ்சாவூரில்  செவ்வாய்க்கிழமை செய்தியாளர்களை சந்தித்து பேசியுள்ளார். அப்போது அவர் கூறியதாவது, மாணவர்களை பொருத்தவரை…

Read more

“தமிழ்நாட்டின் புதிய தலைமைச் செயலாளர் யார்”?…. லிஸ்டில் இடம் பெற்ற 4 பேர்…. முதல்வர் ஸ்டாலினின் முடிவு என்ன…?

தமிழ்நாடு அரசின் உயரிய பதவியான தலைமைச் செயலாளர் பொறுப்பை முதல்வர் ஸ்டாலின் யாருக்கு வழங்குவார் என்ற எதிர்பார்ப்பு நிலவிய நிலையில் இறையன்புவுக்கு பதவியை வழங்கினார். இந்த முடிவுக்கு பலரும் முதல்வர் ஸ்டாலினை பாராட்டிய நிலையில், தலைமைச் செயலாளர் இறையன்புவின் பதவிக்காலம் மே…

Read more

தமிழக மீனவர்கள் கடலுக்கு செல்ல தடை… வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை…!!!!

வங்க கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த  தாழ்வு மண்டலமானது இன்று இலங்கை கரைப்பகுதியை கடக்க உள்ளது. இதன் காரணமாக வங்க கடலில் பலத்த காற்று  வீசும் என இந்திய  வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்நிலையில் பிப்ரவரி மூன்றாம் தேதி வரை…

Read more

ஈரோடு கிழக்கில் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளரின் கணவர் பாஜக பொறுப்பாளரா….? வெளியான பரபரப்பு தகவல்….!!

ஈரோடு கிழக்கு தொகுதியில் பிப்ரவரி மாதம் 27-ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறவிருக்கிறது. இந்த தேர்தலில் நாம் தமிழர் கட்சியின் சார்பாக மேனகா என்பவர் வேட்பாளராக நியமிக்கப் பட்டுள்ளார். இவருடைய கணவர் நவநீதன் பாஜக கட்சியின் பணிக்குழு உறுப்பினர் என்று செய்திகள் வெளிவந்து…

Read more

“எகிறி அடித்த எடப்பாடி”…. மௌனம் காக்கும் பாஜக…. ஓபிஎஸ் மவுசு அவ்வளவுதானா?… அதிர்ச்சியில் தொண்டர்கள்….!!!

ஈரோடு கிழக்கு தொகுதியில் பிப்ரவரி மாதம் 27-ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில் மார்ச் மாதம் 2-ம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும். இந்த தேர்தலில் அதிமுக கட்சியில் எடப்பாடி தரப்பு கே.எஸ் தென்னரசுவை வேட்பாளராக அறிவித்துள்ளது. அதன்பிறகு…

Read more

“ரூ. 7,986 கோடி வரி”…. டாஸ்மாக் நிறுவனத்திற்கு வருமானவரித்துறை அனுப்பிய நோட்டீஸுக்கு இடைக்கால தடை… கோர்ட் உத்தரவு….!!!!

டாஸ்மாக் நிறுவனத்திற்கு வருமான வரித்துறை கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 7986 கோடி வரி செலுத்த வேண்டும் என நோட்டீஸ் அனுப்பி இருந்தது. இந்த வழக்கை எதிர்த்து டாஸ்மாக் நிறுவனம் தாக்கல் செய்த மனுவை தனி நீதிபதி தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.…

Read more

“ரூ. 7 கோடி பண பட்டுவாடா”… எஸ்.பி வேலுமணி மீது குற்றச்சாட்டுக்கு வருமானவரித்துறை பதில் அளிக்க ஐகோர்ட் உத்தரவு….!!!

அரசு ஒப்பந்ததாரரான சேகர் ரெட்டியின் ஆர்எஸ்எஸ் மைனிங் நிறுவனத்தில் கடந்த 2016-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் வருமானவரித்துறையினர் சோதனை நடத்திய போது சில முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டது. அப்போது தேர்தல் பணிக்காக முன்னாள் அமைச்சர் எஸ்.பி வேலுமணிக்கு அந்த நிறுவனம் 7…

Read more

“ஈரோடு கிழக்கில் நாம் தமிழர் கட்சியின் பொருளாளர் படுகொலை”…. உச்சகட்ட வேதனையில் சீமான்….!!

ஈரோடு கிழக்கு தொகுதி கிருஷ்ணசாமி வீதியில் லோகநாதன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கார்த்திகேயன் மற்றும் கௌதம் என்ற இரு மகன்கள் இருந்துள்ளனர். இவர்கள் இருவரும் வீட்டில் மசாலா பொடி, தேன் மற்றும் செக்கு எண்ணெய் போன்ற பொருட்களை வீட்டில் வைத்து…

Read more

BUDGET 2023: தங்கம், வைரம், வெள்ளி விலை உயர்வு…. அதிர்ச்சியில் நகை பிரியர்கள்……!!!!

நாடாளுமன்றத்தில் 2023-24 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் கூட்டத்தொடர் நேற்று குடியரசு தலைவர் திரௌபதி முர்மு உரையுடன் தொடங்கியது. இந்த கூட்டத்தில் நேற்று நிர்மலா சீதாராமன் பொருளாதார ஆய்வறிக்கையை சமர்ப்பித்த நிலையில், இன்று இரண்டாவது நாளாக கூட்டம் தொடங்கியது. இந்நிலையில் நிதியமைச்சர் நிர்மலா…

Read more

#economicsurvey: 7 அம்சங்களுக்கு முக்கியத்துவம்…. நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ஸ்பீச்….!!!!

நாடாளுமன்றத்தில் 2023-24 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் கூட்டத்தொடர் நேற்று குடியரசு தலைவர் திரௌபதி முர்மு உரையுடன் தொடங்கியது. இந்த கூட்டத்தில் நேற்று நிர்மலா சீதாராமன் பொருளாதார ஆய்வறிக்கையை சமர்ப்பித்த நிலையில், இன்று இரண்டாவது நாளாக கூட்டம் தொடங்கியுள்ளது. இந்நிலையில் நிதியமைச்சர் நிர்மலா…

Read more

அடடே!…. 86 நிமிடங்களில் முடிந்த பட்ஜெட்…. இப்படியும் ஒரு சாதனையா?….!!!!!

நாடாளுமன்றத்தில் 2023-24 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் கூட்டத்தொடர் நேற்று குடியரசு தலைவர் திரௌபதி முர்மு உரையுடன் தொடங்கியது. இந்த கூட்டத்தில் நேற்று நிர்மலா சீதாராமன் பொருளாதார ஆய்வறிக்கையை சமர்ப்பித்த நிலையில், இன்று இரண்டாவது நாளாக கூட்டம் தொடங்கியுள்ளது. இந்நிலையில் நாடாளுமன்றத்தில் 5-வது…

Read more

#parliamentbudgetsession: சீனியர் சிட்டிசன்களுக்கு வங்கி டெபாசிட் உச்சவரம்பு உயர்வு… இவ்வளவு லட்சமா?…!!!!!

நாடாளுமன்றத்தில் 2023-24 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் கூட்டத்தொடர் நேற்று குடியரசு தலைவர் திரௌபதி முர்மு உரையுடன் தொடங்கியது. இந்த கூட்டத்தில் நேற்று நிர்மலா சீதாராமன் பொருளாதார ஆய்வறிக்கையை சமர்ப்பித்த நிலையில், இன்று இரண்டாவது நாளாக கூட்டம் தொடங்கியுள்ளது. இந்நிலையில் நிதியமைச்சர் நிர்மலா…

Read more

Budget எதிரொலி!…. உச்சத்தில் பங்குச்சந்தை…. வெளியான தகவல்…..!!!!

நாடாளுமன்றத்தில் 2023-24 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் கூட்டத்தொடர் நேற்று குடியரசு தலைவர் திரௌபதி முர்மு உரையுடன் தொடங்கியது. இந்த கூட்டத்தில் நேற்று நிர்மலா சீதாராமன் பொருளாதார ஆய்வறிக்கையை சமர்ப்பித்த நிலையில், இன்று இரண்டாவது நாளாக கூட்டம் தொடங்கியுள்ளது. இந்நிலையில் நிதியமைச்சர் நிர்மலா…

Read more

Other Story