நீர், நிலம் மற்றும் விவசாயம் காப்போம் கூட்டம் ஒன்று பா.ம.க சார்பில் நடைபெற்றது. அக்கூட்டத்தில் பேசிய பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் பேசிக்கொண்டிருந்த போது நான் டீசண்டாக பேசிக் கொண்டிருப்பேன் என நினைக்காதீர்கள் எனச் சொல்லி வேட்டியை மடித்து கட்டி ஆவேசத்துடன் ஒரு பிடி மண்ணை கூட எடுக்க விட மாட்டேன் என்றும் தனியாருக்கு விற்கப்பட உள்ள எல்ஐசி-க்கு நிலத்தை ஏன் வாங்கித் தருகிறீர்கள் என்றும் கடலூரை பாலைவனமாக மாற்றிக் கொண்டிருக்கிறார்கள் எனவும் ஆவேசத்துடன் பேசி உள்ள காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது.
DECENT-ஆ பேசுவேன்னு நினைக்காத..!! வேட்டியை மடிச்சு கட்டுனா…!!
Related Posts
நாளை காலை 9.30 மணிக்கு +2 தேர்வு முடிவுகள்…. மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு…!!!
12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் நாளை காலை 9.30 மணிக்கு இரு இணையதளங்களில் வெளியிடப்படும் என அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது. www.tnresults.nic.in, www.dge.tn.gov.in என்ற இணையதளங்களில், தேர்வர்கள் தங்களது பதிவெண், பிறந்த தேதியை பதிவு செய்து தேர்வு முடிவுகளை அறிந்து…
Read moreபாஜக 200 தொகுதிகளில் கூட வெல்லாது: சசிதரூர்…!!
நடைபெறும் தேர்தலில் பாஜக 400 தொகுதிகளில் வெற்றிபெற வேண்டும் என்ற நோக்கத்துடன் பிரசாரம் செய்து வருகிறது. அது தொடர்பாக பேசியிருக்கும் காங்கிரஸ் மூத்த தலைவர் சசிதரூர், “400, 300 என்று எல்லாம் யோசிக்க வேண்டியது இல்லை. பாஜக இத்தேர்தலில் 200 தொகுதிகள்…
Read more