அகமதாபாத் மற்றும் திருச்சி இடையே இயக்கப்பட்டு வந்த வாராந்திர ரயில் சேவை மேலும் இரண்டு மாதங்கள் இயக்கப்பட உள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. அகமதாபாத்தில் இருந்து திருச்சிக்கு ஒவ்வொரு வாரமும் வியாழக்கிழமை தோறும் காலை 9.30 மணிக்கு சிறப்பு ரயில் இயக்கப்படுகின்றது. இந்த ரயில் பிப்ரவரி 2, 9,16, 23 , மார்ச் 2,9,16,23,30 ஆகிய தேதிகளில் இயக்கப்பட உள்ளது. பின்னர் மறு மார்க்கமாக திருச்சியில் இருந்து அகமதாபாத்திற்கு ஞாயிற்றுக்கிழமை தோறும் காலை 5.45 மணிக்கு சிறப்பு ரயில் இயக்கப்படுகின்றது. இந்த ரயில் பிப்ரவரி 5, 12 ,19, 26, மார்ச் 5 ,12, 19 , 26 , ஏப்ரல் 2 ஆகிய தேதிகளில் இயக்கப்படும்.இதற்கான முன்பதிவு பயணச்சீட்டு இன்று காலை 8 மணி முதல் தொடங்க உள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
அகமதாபாத் – திருச்சி வாராந்திர ரயில் சேவை…. இன்று முதல் முன்பதிவு…. தெற்கு ரயில்வே அறிவிப்பு….!!!!
Related Posts
தமிழகத்தில் மே-10 ஆம் தேதி உள்ளூர் விடுமுறை…. மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு…!!!
தேனி வீரபாண்டி ஸ்ரீகௌமாரியம்மன் கோயில் சித்திரை தேர் திருவிழாவை முன்னிட்டு மே 10ம் தேதி உள்ளூர் விடுமுறை விடப்படுவதாக மாவட்ட ஆட்சியர் ஷஜீவனா உத்தரவிட்டுள்ளார். இந்த விடுமுறையை ஈடு செய்ய மே 25 முழு வேலை நாளாக செயல்படும் என அறிவிப்பு.…
Read moreசென்னை மெட்ரோ ஸ்மார்ட் கார்டு விற்பனை நிறுத்தம்…. பயணிகளுக்கு அறிவிப்பு..!!!
2023 ஏப்ரல் முதல் வழங்கப்பட்டு வரும் NCMC பொது ஸ்மார்ட் கார்டுகளின் பயன்பாட்டை ஊக்குவிக்க, மெட்ரோ கார்டு விற்பனை முற்றிலும் நிறுத்தப்பட்டுள்ளது. ஷாப்பிங் மற்றும் பிற போக்குவரத்து முறைகளில் பயணிக்க NCMC கார்டை பயன்படுத்தலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ஏற்கனவே மெட்ரோ…
Read more