அப்போ இரண்டே நாளில் நாங்க சென்னையை மீட்டோம்…. ஆனா இப்போ பாருங்க…. Ex அமைச்சர் S.P வேலுமணி விமர்சனம்..!!

தற்போது சென்னை முழுவதும் மிக்ஜாம் புயலின் காரணமாக வெள்ளத்தில் தத்தளித்து வருகிறது. அரசு தணண்ணீரை வெளியேற்ற நடவடிக்கைகளை கடுமையாக மேற்கொண்டு வருகிறது. இருப்பினும் ஒருசில இடங்களில் வடியாமல் இருக்கிறது.  வர்தா புயலின் போது சென்னையில் ஏற்பட்ட பாதிப்புகளை 2 நாட்களில் சீரமைத்ததாக…

Read more

“ரூ. 7 கோடி பண பட்டுவாடா”… எஸ்.பி வேலுமணி மீது குற்றச்சாட்டுக்கு வருமானவரித்துறை பதில் அளிக்க ஐகோர்ட் உத்தரவு….!!!

அரசு ஒப்பந்ததாரரான சேகர் ரெட்டியின் ஆர்எஸ்எஸ் மைனிங் நிறுவனத்தில் கடந்த 2016-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் வருமானவரித்துறையினர் சோதனை நடத்திய போது சில முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டது. அப்போது தேர்தல் பணிக்காக முன்னாள் அமைச்சர் எஸ்.பி வேலுமணிக்கு அந்த நிறுவனம் 7…

Read more

Other Story