அப்போ இரண்டே நாளில் நாங்க சென்னையை மீட்டோம்…. ஆனா இப்போ பாருங்க…. Ex அமைச்சர் S.P வேலுமணி விமர்சனம்..!!
தற்போது சென்னை முழுவதும் மிக்ஜாம் புயலின் காரணமாக வெள்ளத்தில் தத்தளித்து வருகிறது. அரசு தணண்ணீரை வெளியேற்ற நடவடிக்கைகளை கடுமையாக மேற்கொண்டு வருகிறது. இருப்பினும் ஒருசில இடங்களில் வடியாமல் இருக்கிறது. வர்தா புயலின் போது சென்னையில் ஏற்பட்ட பாதிப்புகளை 2 நாட்களில் சீரமைத்ததாக…
Read more