50 ஆயிரம் மானியத்தோடு கடன் வேண்டுமா….?இளைஞர்களே மிஸ் பண்ணிடாதீங்க…. மாநில அரசு அறிவிப்பு…!!

மத்திய மாநில அரசுகள் பொது மக்களுடைய நலனை கருத்தில் கொண்டு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அதில் ஒன்றுதான் சுய தொழில் கடன் திட்டம். இந்த திட்டம் கர்நாடக மாநில அரசால் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதில் முக்கியமான திட்டம் தான் சுய…

Read more

பிரதமர் மோடி பாதுகாப்பில் விதிமீறல்: 7 காவலர்கள் சஸ்பெண்ட்…. அதிரடி..!!

பிரதமர் நரேந்திர மோடியின் பாதுகாப்பு விதிமீறல் விவகாரத்தில் பஞ்சாப் மாநிலத்தில் உள்ள காவல் கண்காணிப்பாளர், 2 டிஎஸ்பி உட்பட 7 காவலர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். கடந்த ஆண்டு பஞ்சாப் சென்ற பிரதமர் மோடியை, போராட்டத்தில் ஈடுபட்டிருந்த விவசாயிகள் மறித்தனர். இதன் காரணமாக…

Read more

மக்களே…! அடுத்த ஒரு மாதத்திற்கு இதை பண்ணுங்க…. பிரதமர் மோடி வேண்டுகோள்…!!

அடுத்த ஒரு மாதத்திற்கு டிஜிட்டல் பணப்பரிவர்த்தனையை மேற்கொள்ள நாட்டு மக்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார். “மன் கீ பாத் நிகழ்ச்சியில் நாட்டு மக்களிடையே உரையாடிய பிரதமர் மோடி, அடுத்த ஒரு மாதத்திற்கு டிஜிட்டல் பணப்பரிவர்த்தனையை மட்டும் மேற்கொள்ளுங்கள் என்று…

Read more

BREAKING: ஓய்வை அறிவித்தார் ‘டேரன் பிராவோ…!!!

மேற்கி., தீவுகள் அணி பேட்ஸ்மேன் டேரன் பிராவோ, சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டுள்ளார். டிவெயின் பிராவோவின் சகோதரரான இவர், இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரில் இடம்பெறாததால், இம்முடிவை எடுத்ததாக தெரிவித்துள்ளார். ‘சூப்பர்50’ தொடரில் அதிக…

Read more

5 ஆண்டுகளில் 995 ரயில் ஓட்டுநர்கள் மதுபோதை சோதனையில்…. பயணிகளுக்கு அதிர்ச்சி தகவல்…!!

பெரும்பாலும் பேருந்துகளில் பயணம் செய்வதை விட மக்கள் ரயில்களில் பயணம் செய்வதையே விரும்புகிறார்கள். ரயில் டிக்கெட் குறைவாகவும், பயணம் சவுகரியமாகவும் இருப்பதால் இதை தேர்வு செய்கிறார்கள். இந்நிலையில் அதிர்ச்சி தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. அதாவது கடந்த 5 ஆண்டுகளில் 995 ரயில்…

Read more

என்னால் இன்னும் அதிலிருந்து மீள முடியவில்லை….. நடிகை சமந்தா உருக்கமான பதிவு…!!

நடிகை சமந்தா நாகசைதன்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். அதன்பிறகு இவர்களுடைய திருமண வாழ்க்கையில் பிரச்சினை வந்ததால் இருவரும் விவாகரத்து பெற்று பிரிந்தார்கள். இதனையடுத்து சமந்தா புஷ்பா படத்தில் ஊர் சொல்றியா என்ற பாடலுக்கு நடனமாடி ரசிகர்களுடைய மத்தியில் தன்னுடைய மார்க்கெட்டை…

Read more

த்ரிஷா, குஷ்பூ, நடிகர் சிரஞ்சீவி மீது வழக்கு தொடரும் மன்சூர் அலிகான்…. எதற்காக தெரியுமா…??

நடிகை த்ரிஷா குறித்து மன்சூர் அலிகான் பேசியதை கண்டித்து குஷ்பூ, சிரஞ்சீவி உட்பட பலர் கருத்து தெரிவித்திருந்தனர். இந்நிலையில், த்ரிஷா, குஷ்பூ மற்றும் நடிகர் சிரஞ்சீவி மீது நாளை வழக்கு தொடர உள்ளதாக மன்சூர் அலிகான் தெரிவித்துள்ளார். மேலும், தான் பேசிய…

Read more

கடன்களுக்கான வட்டியை உயர்த்த வேண்டிய நிலை…. லோன் வாங்குவோருக்கு ஷாக்…!!!

இந்தியாவின் பொதுத்துறை வங்கியான எஸ்பிஐ வங்கி தன்னுடைய வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு சலுகைகளை அறிவித்து வருகிறது. அதன்படி கடன் திட்டங்களையும், சிறந்த சலுகைகளையும் வழங்கி வருகிறது. வாகன கடன் மட்டுமின்றி வீட்டு கடன்களையும் வழங்குகிறது. இந்நிலையில் கடன்களுக்கான வட்டியை உயர்த்த வேண்டிய நிலையில்…

Read more

ALERT: தமிழகத்தில் இன்று கனமழை அடிச்சு வெளுக்கும்…. மக்களே உஷார்…!!

தமிழகத்தில் இன்று நாகை, திருவாரூர், தஞ்சை, புதுக்கோட்டை, ராமநாதபுரம் மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. மேலும், நாளை அந்தமான் பகுதியில் உள்ள வங்கக் கடலில் புதிதாக ஒரு காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாக இருக்கிறது. இது…

Read more

பிரபாகரன் நிச்சயம் ஒரு நாள் வருவார்…. நம்பிக்கை தெரிவித்த வைகோ…!!!

பிரபாகரன் நிச்சயம் ஒரு நாள் வருவார், அவர் இருக்கின்றார் என்ற எண்ணத்தோடு தான் இருப்பதாக வைகோ கூறியுள்ளார். வைகோ, சென்னை மதிமுக அலுவலகத்தில் விடுதலை புலிகளின் தலைவர் பிரபாகரனின் 69வது பிறந்தநாளை கட்சியினருடன் கேக் வெட்டி கொண்டாடினார். அப்போது பேசிய அவர்,…

Read more

பிரபல வயலின் கலைஞர் பி சசிகுமார் காலமானார்…. திரையுலகினர் இரங்கல்…!!

பிரபல வயலின் கலைஞர் பி சசிகுமார் தனது 74வது வயதில் காலமானார். அவர் சனிக்கிழமை இரவு திருவனந்தபுரம் ஜெகதியில் உள்ள அவரது இல்லத்தில் காலமானார். மறைந்த வயலின் கலைஞர் பாலபாஸ்கர் இவரது மருமகன் ஆவார். அகில இந்திய வானொலி கலைஞராகவும் தனக்கென…

Read more

அடுத்த தேர்தலில் நாம் கை காட்டுபவர்தான் பிரதமர்…. முதல்வர் ஸ்டாலின் அதிரடி..!!

சென்னை தி.நகரில் திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்று வருகிறது. இதில் பேசிய மு.க.ஸ்டாலின், அடுத்த தேர்தலில் நாம் கை காட்டுபவர்தான் பிரதமராக வேண்டும். அதற்கு திமுக கூட்டணி 40 தொகுதிகளையும் வென்றாக வேண்டும். கலைஞர் மகளிர்…

Read more

பொது கழிப்பறைக்கு செல்ல ரூ.200 கட்டணம்…. திருவண்ணாமலையில் அவதியில் பக்தர்கள்…!!

இன்று கார்த்திகை தீபத்திருவிழாவை முன்னிட்டு திருவண்ணாமலையில் லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்து வருகின்றனர். பலரும் இன்று வீடுகளில் தீபம் ஏற்றி வழிபடுவார்கள். இந்நிலையில், அங்கு போதிய கழிப்பறை வசதிகள் செய்து தரப்படவில்லை என்று கூறப்படுகிறது. இதனால், பக்தர்கள் கடும் அவதியடைந்து வருகின்றனர். இந்த…

Read more

சென்னைவாசிகளுக்கு மகிழ்ச்சியான செய்தி…. மெட்ரோ ரயில் சேவையில் புதிய மாற்றம்…!!

பயணிகள் காத்திருப்பு நேரத்தை குறைக்கவும், இரண்டு வழித்தடங்களிலும் நெரிசலை குறைக்கவும், மெட்ரோ ரயில் சேவயை அதிகரிக்க சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் தெரிவித்துள்ளது. இது குறித்து சென்னை மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரிகள் கூறியதாவது: சென்னை மெட்ரோ ரயில்களில் அலுவலக நேரம்…

Read more

கார்த்தியுடன் இணைந்து நடிக்கும் ஈரமான ரோஜாவே சீரியல் நடிகை…. அது யார் தெரியுமா..??

கார்த்தியின் 27வது படத்தில் பிரபல சீரியல் நடிகை ஜோடியாக இணைவதாக தகவல் வெளியாகியுள்ளது. கார்த்தி, தற்போது நலன்குமாரசாமி இயக்கும் புதிய படத்தில் நடித்து வருகிறார். இதனை முடித்ததும் ’96’ படத்தின் இயக்குனர் பிரேம்குமார் உடன் இணையவுள்ளார். அதில் அவருக்கு ஜோடியாக விஜய்டிவியில்…

Read more

திமுக மட்டும் தான் தவறு செய்கிறதா..? மற்ற கட்சிகள் செய்யவில்லையா..? முத்தரசன் கேள்வி…!!

வருமான வரித்துறை, அமலாக்கத்துறை போன்ற விசாரணை அமைப்புகள் ஒருபக்க சார்பு நிலை எடுக்கக் கூடாது என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தமிழக மாநில செயலாளர் முத்தரசன் வலியுறுத்தியுள்ளார். தமிழகத்தில் அமலாக்கத்துறை விசாரணை குறித்து பேசிய அவர், “தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும்…

Read more

இப்படியொரு பிரதமரை இதுவரை நான் பார்த்ததேயில்லை – முன்னாள் கிரிக்கெட் வீரர் சேவாக்…!!

உலக கோப்பை போட்டியில் இந்திய அணியின் தோல்விக்கு பிறகு இந்திய அணி வீரர்களை சந்தித்து பிரதமர் மோடி ஆறுதல் கூறினார். இதுகுறித்து பேசிய முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் வீரேந்திர சேவாக், போட்டியில் தோல்வியை தழுவிய ஒரு அணியின் வீரர்களை சந்தித்து…

Read more

ரீல்ஸ்க்கு அடிமையான மனைவி…. கோபத்தில் கழுத்தை அறுத்து கொன்ற கணவன்…. கொடூர சம்பவம்…!!!

மேற்கு வங்க மாநிலம், கொல்கத்தாவில் உள்ள ஹரிநாராயண்பூரைச் சேர்ந்தவர் பரிமாள் பைத்யா (38). இவருடைய மனைவி அபர்ணா (35) இந்த தம்பதிக்கு ஒரு ஆண், ஒரு பெண் குழந்தை உள்ளது. அபர்ணாவிற்கு இன்ஸ்டாகிராமில் ரீல்ஸ் வெளியிடும் பழக்கம் இருந்துள்ளது. இதற்கு இவரது…

Read more

நாளை திருப்பதிக்கு செல்லும் பிரதமர் மோடி…. பக்தர்களுக்கு கட்டுப்பாடு விதிப்பு…!!!

தெலங்கானா மாநிலத்தில் வரும் 30ம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெறும் நிலையில், பிரதமர் மோடி இன்று பல இடங்களில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். இந்நிலையில் பிரதமர் மோடி திருப்பதிக்கு நாளை இரவு 7 மணிக்கு செல்கிறார். இரவு ஓய்வெடுத்துவிட்டு, அடுத்த நாள்…

Read more

Breaking: நெரிசலில் சிக்கி 4 பேர் உயிரிழப்பு…. கேரளாவில் சோகம்…!!!

கேரளாவில் கல்லூரியில் நடந்த இசை நிகழ்ச்சியின்போது ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 4 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். கொச்சியில் உள்ள அறிவியல் தொழில்நுட்ப பல்கலை யில் நடந்த இசை நிகழ்ச்சியில் கூட்டம் நிரம்பி வழிந்தது. இதில், நெரிசலில் சிக்கி 4 பேர் சம்பவ…

Read more

தமிழகத்தில் ஓட்டுநர், நடத்துனர் தேர்வுக்கான நாளை மறுநாள் ரிசல்ட்…. மிக முக்கிய அறிவிப்பு…!!

அரசு விரைவு போக்குவரத்து கழக ஓட்டுநர், நடத்துனர் தேர்வுக்கான ரிசல்ட் நாளை மறுநாள் நவ.27 வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 19ம் தேதி ஓட்டுனர், நடத்துனருக்கான தேர்வுகள் நடந்தது, இந்தநிலையில், இத்தேர்வுக்கான மதிப்பெண், ஓஎம்ஆர் விடைத்தாளுடன் கூடிய முடிவுகளை Www.arasubus.tn.gov.in-ல் நவ.27ம்…

Read more

நான் சொன்னால் மட்டும் நம்ப போறாங்களா…? பிரபல நடிகை தற்கொலை விவகாரத்தில் கொந்தளித்த நடிகர்…!!

சின்னத்திரையில் புகழ்பெற்ற நடிகையாக வலம் வந்த நடிகை வைஷ்ணவி 2006ம் ஆண்டு தற்கொலை செய்து கொண்டார். அவரது இறப்பிற்கு வைஷ்ணவியுடன் நடித்த நடிகர் தேவ் தான் காரணம் என பரபரப்பாக பேசப்பட்டது. இந்த வழக்கு குறித்து சமீபத்தில் பேசிய தேவ், அவளது…

Read more

“இனி 9 அல்ல 7” வரும் 27ஆம் தேதி(திங்கள்கிழமை) முதல்…. மெட்ரோ நிர்வாகம் முக்கிய அறிவிப்பு….!!

சென்னையில் உள்ளவர்களுக்கும், வெளியூரில் இருந்து வரும் பயணிகளுக்கும், வேலைக்கு செல்வதற்கும், பள்ளி கல்லூரி செல்லும் மாணவர்களுக்கும் மெட்ரோ ரயில் பயணம் நம்பிக்கையான பயணமாக உள்ளது..மேலும் பயணிகளுக்காக பல்வேறு வசதிகளும் மெட்ரோ ரயில் நிர்வாகம் மூலம் அறிமுகம் செய்யப்பட்டு வருகிறது.  இந்நிலையில் சென்னையில்…

Read more

வந்தே பாரத் ரயிலில் மாற்றம்… ரயில் பயணிகளுக்கு முக்கிய அப்டேட்…!!

கடந்த 2022 ஆம் வருடம் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில்கள் தொடங்கப்பட்டது. இந்த ரயில்கள் மக்களுடைய நல்ல வரவேற்பு பெற்றது. இது பயண நேரத்தை மிச்சப்படுத்ததால் பயணிகள் அதிகமாக விரும்புகிறார்கள். இந்த நிலையில் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் வழித்தடங்களுக்கான அட்டவணை…

Read more

தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்திற்கு கனமழைக்கு வாய்ப்பு…!!!

தமிழகத்தில் விழுப்புரம், கள்ளக்குறிச்சி, அரியலூர், பெரம்பலூர், கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சை, புதுக்கோட்டை, திருச்சி, கரூர், சேலம், மதுரை, தேனி, திண்டுக்கல், விருதுநகர், தென்காசி, நீலகிரி, கோவை, ஈரோடு, திருப்பூர், திருவள்ளூர், சென்னை, செ.பட்டு, காஞ்சிபுரம், தி.மலை, வேலூர் உள்ளிட்ட…

Read more

ஓரினசேர்க்கைக்கு மறுத்ததால் நடந்த விபரீதம்…. உடலை துண்டுதுண்டாக வெட்டி சமைத்த கொடூரம்…. நாட்டு மருத்துவர் கைது…!!!

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் மணல்மேடு மகாராஜபுரத்தை சேர்ந்தவர் அசோக் ராஜன் .27 வயது இளைஞரான இவருக்கு திருமணம் ஆகவில்லை. இந்த நிலையில் தீபாவளிக்காக சொந்த ஊருக்கு வந்த நிலையில் அவரை திடீரென்று காணவில்லை. இதனையடுத்து அவருடைய பாட்டி  காவல் நிலையத்தில் புகார்…

Read more

புது ரேஷன் கார்டு வேண்டுமா..? வீட்டிலிருந்தபடியே எப்படி விண்ணப்பிப்பது…? என்னென்ன தேவை..? முழு விவரம் இதோ…!!!

ரேஷன் கார்டு என்பது ஏழை எளிய மக்களுக்கு உதவுவதற்காக அரசு தரப்பில் வழங்கப்படும். இதன் மூலமாக மலிவு விலையிலும், இலவசமாகவும் அரிசி, பருப்பு, சர்க்கரை, எண்ணெய், கோதுமை போன்ற பொருட்கள் வழங்கப்படுகிறது, அதன் மூலமாக பல பலன்களையும் பெறலாம். ஒருவேளை புதிய…

Read more

டிச-27 இந்த தரிசனம் கிடையாது…. திருப்பதி செல்லும் பக்தர்களுக்கு தேவஸ்தானம் மிகா முக்கிய அறிவிப்பு…!!!

உலக புகழ் பெற்ற திருப்பதி ஏழுமலையானை தரிசனம் செய்வதற்கு நாள்தோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் வந்து செல்வது வழக்கம். பல ஆயிரம் கோடி மதிப்புள்ள  திருப்பதியில் ஏழுமலையான் கோவிலை திருமலை தேவஸ்தானம் நிர்வாகம் செய்து வருகிறது. குறிப்பாக விடுமுறை நாட்கள் மற்றும் வார…

Read more

மொத்தம் 263 காலிப் பணியிடங்கள்: டிச-24 வரை விண்ணப்பிக்கலாம்…. TNPSC வெளியிட்ட அறிவிப்பு…!!!!

தோட்டக்கலைத்துறை அலுவலர் நிலையில் 263 பணியிடங்களை நிரப்புவதற்கான போட்டித்தேர்வு குறித்த அறிவிப்பை TNPSC வெளியிட்டுள்ளது. இத்தேர்வுக்கு இன்று முதல் டிச.24ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதோடு, பிப்.7ம் தேதி காலை, மாலையில் கணினி வழியாக தேர்வு நடைபெறும் எனவும்…

Read more

கே.எஸ்.அழகிரி கூட்டத்தில் குண்டு வெடிக்கும்…. மிரட்டல் விடுத்த நபர் கைது…!!!

நெல்லையில் தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைவர் கே.எஸ்.அழகிரி பங்கேற்கும் ஆலோசனை கூட்டத்தில் ‘வெடிகுண்டு வெடிக்கும்’ என வாட்ஸ்அப்பில் பதிவிட்ட காங்கிரஸ் நிர்வாகியை போலீசார் கைது செய்தனர். மிரட்டல் விடுத்தவர் நாங்குநேரி வடக்கு வட்டார காங்கிரஸ் தலைவர் அன்பு ரோஸ் ஆகும். இவர்…

Read more

பிக்பாஸ் வீட்டிற்கு புதிதாக வரும் 2 போட்டியாளர்கள்…. யார் யார் தெரியுமா…? வெளியான தகவல்…!!

விஜய் தொலைக்காட்சியில் ஆரம்பிக்கப்பட்ட பிக் பாஸ் நிகழ்ச்சியில் 18 போட்டியாளர்கள் கலந்து கொண்டு உள்ளானர். தற்போது ஒரு மாதம் முடிவடைந்துவிட்டது. இதிலிருந்து அனன்யா, பவா செல்லத்துரை, விஜய் வர்மா, வினுஷா, யுகேந்திரன், அன்னபாரதி, பிரதிப், ஐஷு, கானா பாலா என 9…

Read more

கார்த்திகை தீபத்திருநாள் கொண்டாட்டம்…. பூக்களின் விலை கிடுகிடு உயர்வு….!!

நாளை (நவ.26) கார்த்திகை தீபத்திருநாள் கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி, வீடுகளில் கார்த்திகை தீபம் ஏற்றி சிறப்பு பூஜை செய்து வழிபாடு நடத்துவது வழக்கம். இதன் காரணமாக தமிழகம் முழுவதும் பூக்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. அதன்படி, கிலோ 800 ரூபாய்க்கு விற்பனை…

Read more

PF வட்டி பணம் வந்திருச்சா…? உடனே செக் பண்ணுங்க…. வீட்டிலிருந்தபடியே வேலை முடிஞ்சிரும்…!!!

வருங்கால வைப்பு நிதி திட்டமானது தனியார் நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர்களுக்கு ஒவ்வொரு மாதமும் சம்பளத்திலிருந்து 12 சதவீதம் வரை பிடித்தம் செய்கிறது. ஒவ்வொரு மாதமும் லட்சக்கணக்கான ஊழியர்கள் இந்த திட்டத்தில் இணைந்து வருகிறார்கள். இவ்வாறு சேமிக்கப்படும் பணத்தை ஊழியர்கள் மருத்துவ அவசரநிலை,…

Read more

அடுத்த மாதம் முதல் இவை அனைத்தும் கிடைக்கும்….. நிம்மதியில் ரேஷன் அட்டைதாரர்கள்…..!!

ஆந்திராவில் ஜெகன்மோகன் ரெட்டி தலைமையில் அரசு செய்யப்பட்டு வருகிறது. அங்கு நான்கு மாதங்களாக ரேஷன் பொருட்கள் தட்டுப்பாடு காரணமாக ரேஷன் அட்டைதாரர்களுக்கு பருப்பு உள்ளிட்ட பொருட்கள் விநியோகம் நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் ஹைதராபாத் வேளாண்மை கூட்டுறவு சங்கம் மூலமாக சுமார் 10,000 உடன்…

Read more

முதல்ல மன்சூர் அலிகான்…. இப்போ இவரா….? ஆசையை வெளிப்படுத்திய லோகேஷ்…!!!

“பார்க்கிங் ” திரைப்படம் பற்றி லோகேஷ் கனகராஜ் பேசுகையில் “மிகப்பெரிய வெற்றியைத் தரும் அனைத்து அம்சங்களும் இந்தப் படத்தில் இருக்கு, இந்தப் படத்தை ஏற்கெனவே பார்த்துவிட்டேன். மலையாள படமான ‘ஐயப்பனும் கோஷியும்’ படத்தில் வருவதுபோல், 2 கேரக்டர்களுக்குள் நடக்கும் ஈகோ சண்டை…

Read more

தமிழகம் முழுவதும் தயிர், பால் விலை குறைவு….. மகிழ்ச்சியில் இல்லத்தரசிகள்…!!!

தமிழகத்தில் ஆவின் நிறுவனமானது மக்கள் அதிக அளவு பயன்படுத்துவரும் பச்சை நிற பால் பாக்கெட் விற்பனையை திடீரென்று நிறுத்தியது மக்களிடையே அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது. 4.5 சதவீதம் கொழுப்பு சத்து நிறைந்த பச்சை நிற பால் பாக்கெட் விற்பனையை நிறுத்தி அதற்கு பதிலாக…

Read more

இனி ஸ்பீடா பறக்கலாம்….! ரயில் பயணிகளுக்கு தெற்கு ரயில்வே மகிழ்ச்சி அறிவிப்பு…!!

பெரும்பாலும் பேருந்துகளில் பயணம் செய்வதை விட மக்கள் ரயில்களில் பயணம் செய்வதையே விரும்புகிறார்கள். ரயில் டிக்கெட் குறைவாகவும், பயணம் சவுகரியமாகவும் இருப்பதால் இதை தேர்வு செய்கிறார்கள். இந்நிலையில் பயணிகள் ரயிலை இனி 130 கி.மீ வேகத்தில் இயக்க போவதாக தெற்கு ரயில்வே…

Read more

தமிழக ரேஷன் கடைகளில் இனி இதுவும் கிடைக்கும்…. குடும்ப அட்டைதாரர்களுக்கு வெளியான புது அப்டேட்…!!

தமிழகத்தில் ரேஷன் கடைகள் மூலமாக பொதுமக்களுக்கு அரிசி,  கோதுமை, பருப்பு, சர்க்கரை போன்றவை வழங்கப்பட்டு வருகிறது. இதன் மூலமாக கோடிக்கணக்கான மக்களும் பயன்பெறுகிறார்கள். இந்த நிலையில் ரேஷன் கடைகள் மூலமாக கேழ்வரகு விநியோகம் செய்வதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளது. முதற்கட்டமாக நீலகிரி மாவட்ட…

Read more

11, 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு இன்டர்னல் மதிப்பெண்…. அனைத்து பள்ளிகளுக்கும் பறந்தது GOOD NEWS…!!

பொதுத்தேர்வு எழுதும் 11, 12ம் வகுப்பு மாணவர்களுக்கு இன்டர்னல் மார்க் அளிப்பதற்கான வழிகாட்டுதல்களை அரசு தேர்வுகள் துறை வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் நடப்பு கல்வி ஆண்டிற்கான பொதுத்தேர்வு தொடர்பான அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. அதன்படி பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு மார்ச் 1ம் தேதி…

Read more

அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு அறுவை சிகிச்சை இல்லை…. இதுவே காரணம்… மருத்துவர்கள் தகவல்…!!

சென்னை ஓமந்தூரார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வரும் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு அறுவை சிகிச்சை செய்யாமல், கணையத்திலும், மூளை பகுதியிலும் உள்ள கட்டிகளை மருந்துகளால் கரைக்க திட்டமிட்டுள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். மூளையில் ஏற்பட்டுள்ள கட்டியால், செந்தில் பாலாஜிக்கு முதுகுத்தண்டில் வலி…

Read more

இடி, மின்னலோடு மிரட்டவரும் கனமழை…. இந்த மாவட்ட மக்களே உஷார்… வெளியான புது அப்டேட்…!!!

தமிழக கடலோரப்பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளிலும், குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளிலும் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதனால் தமிழகத்தில் மழை பெய்து வருகிறது.இந்நிலையில்  கடலூர், நாகப்பட்டினம், திருவாரூர் தஞ்சாவூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், மயிலாடுதுறை…

Read more

சூப்பர் ஜி சூப்பர் ஜி…! பெண்களின் வங்கிக் கணக்கில் ரூ.4000 வருகிறது…? வெளியான குட் நியூஸ்…!!

குடும்பத் தலைவிகளுக்கு மகளிர் உரிமைத்தொகை திட்டத்தின் மூலமாக மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டு வருகிறது. கடந்த செப்டம்பர் மாதம் தொடங்கப்பட்ட இந்த திட்டத்தில் ஒரு கோடி 6 லட்சம் பேருக்கு மாதம் உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. அதன் பிறகு இந்த மாதம்…

Read more

அதிர்ச்சி…! பிறந்தநாளில் சர்பிரைஸ் கொடுக்காத கணவன்…. ஒரே குத்தில் ஆளை காலி செய்த மனைவி…!!

இன்றைய காலகட்டத்தில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு அதிர்ச்சிகரமான சம்பவங்கள் அரங்கேறி வருகிறது. அந்தவகையில் புனேவில் அதிர்ச்சிகரமான சம்பவம் ஒன்று நடந்துள்ளது. அதாவது புனேவை சேர்ந்தவர் நிக்கில். அவரது மனைவி ரேணுகா. இவர்களின் திருமண வாழ்க்கை மகிழ்ச்சியினாக சென்றுகொண்டிருந்த வேளையில் மனைவியின் பிறந்தநாளன்று…

Read more

அடுத்த ஆண்டு இறுதிக்குள் சுனாமி வரும்…. பரபரப்பை கிளப்பிய பிரபல நடிகர்…!!!

பிரபல நடிகரும், ஜோதிடருமான அனுமோகன் அடுத்த ஆண்டு இறுதிக்குள் சுனாமி வரும் என்று கூறியுள்ளார். மேலும் அப்போது இலங்கை எனும் தீவே காணாமல் போகும் என்று எச்சரித்துள்ளார். இதுகுறித்து பேசிய அவர், இது சித்தர் ஏட்டுக் குறிப்புகளில் இருக்கிறது. ஏற்கெனவே, சுனாமி…

Read more

சபரிமலை செல்லும் ஐயப்ப பக்தர்களுக்கு புதிய செயலி அறிமுகம்…. இனி எல்லாமே ஈஸியா கிடைக்கும்…!!

சபரிமலை செல்லும் ஐயப்ப பக்தர்களுக்கு உதவும் நோக்கில் “ஐயன்” என்ற பெயரில் புதிய செயலியை கேரள வனத்துறையினர் அறிமுகம் படுத்தியுள்ளனர்.  மண்டல, மகர விளக்கு பூஜையையொட்டி சபரிமலை வனப்பாதைகளில் பயணிக்கும் பக்தர்கள் தங்களுக்கு தேவையான சேவைகளை பெற ஏதுவாக, கேரள வனத்துறை…

Read more

தந்தை சிறையில் தாய் மருத்துவமனையில்…. பசியால் துடித்த 4 மாத குழந்தை…. தாய்ப்பாலூட்டி பசியாற்றிய போலீஸ்….!!!

கேரளாவில் உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த வடமாநில பெண்ணின் 4 மாத குழந்தைக்கு, பெண் காவலர் ஒருவர் பாலூட்டிய சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குழந்தையின் தந்தை வழக்கு ஒன்றில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். தாய், இதய கோளாறு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த தம்பதியின்…

Read more

அடடே கடவுள் மனசு சார்…. இப்படியொரு மனிதரா ஜிவி பிரகாஷ்….? நெகிழ்ச்சியில் பாராட்டும் ரசிகர்கள்…!!!

ஷங்கர் இயக்கத்தில் வெளிவந்த ஜென்டில்மேன் திரைப்படத்தில் ஏ.ஆர்.ரகுமானின் இசையில் முதல் முறையாக ஜி.வி.பிரகாஷ் சிக்கு புக்கு சிக்கு புக்கு ரயிலே என்ற பாடலை பாடினார்.அதன் பிறகு ஹாரிஸ் ஜெயராஜ், இளையராஜா என ஏராளமானவர்களின் இசையில் பாடியுள்ளார். இவர் இசையமைப்பாளராக தனது பயணத்தை…

Read more

டிச-3 ஆம் தேதி மெட்ரோவில் செல்வோருக்கு குட் நியூஸ்…. வெறும் 5 ரூபாய் மட்டுமே… அதிரடி அறிவிப்பு…!!!

சென்னை மெட்ரோ ரயிலில் தினந்தோறும் ஏராளமானவர்கள் பயணம் செய்து வருகிறார்கள். இந்நினையில் மெட்ரோ நிறுவனம் அதன் நிறுவன நாளை கொண்டாடும் வகையில் சிறப்பு சலுகையை அறிவித்துள்ளது. வரும் டிசம்பர் 3 ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை), பேடிஎம், வாட்ஸ்அப் அல்லது ஃபோன்பே ஆகியவற்றைப்…

Read more

தமிழக மக்களே…! வெளியே செல்லும்போது கட்டாயம் மாஸ்க் போடுங்க…. சுகாதாரத்துறை வலியுறுத்தல்…!!!

தமிழ்நாடு முழுவதும் டெங்கு காய்ச்சலுடன், இன்ஃப்ளூயன்ஸா தொற்று தீவிரமடைந்து வருகிறது. இதனால் குழந்தைகள் முதல் பெரியார்கள் வரை அனைவரும் பாதிக்கப்பட்டு வருகிறார்கள். இதற்கிடையில் ஒருசிலர் டெங்குவால் உயிரிழக்கும் சம்பவங்களும் அரங்கேறி வருகிறது. இந்நிலையில்  பொதுமக்கள் கட்டாயம் முக கவசம் அணிந்து வெளியே…

Read more

நாங்கள் ஒன்றும் சாவர்க்கர் பரம்பரை அல்ல….. பெரியாரின் பேரன்கள் – அமைச்சர் மனோ தங்கராஜ்…!!

ஆவின் நிறுவனத்திற்கு எதிராக சிலர் வடமாநில நிறுவனத்திடம் பணம் பெற்று மக்களிடையே தவறான பரப்புரை செய்கீறார்கள் என்ற என்னுடைய கருத்தில் எள்ளவும் மாற்றம் இல்லை. ஏனெனில் அது ஆதாரத்துடன் உள்ளது. இதற்கு மனோ தங்கராஜ் மன்னிப்பு கேட்க வேண்டும் என அண்ணாமலை…

Read more

Other Story