தொழில் தொடங்க விரும்புவோருக்கு மத்திய அரசின் அசத்தலான திட்டம்…. ரூ.10 லட்சம் வரை கடன்…!!!

மத்திய, மாநில அரசுகள் மக்களுடைய நலனை கருத்தில் கொண்டு பல்வேறு நல்ல, நல்ல திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அதுமட்டுமின்றி தொழில் தொடங்குவதற்கு ஏதுவாக கடன்களையும் வழங்கி வருகிறது. அந்தவகையில் பிரதமர் முத்ரா கடன் திட்டத்தை மத்திய அரசு 2015ல் அறிமுகப்படுத்தியது. இதன்…

Read more

ஹர்திக் பாண்ட்யாவின் விலை ரூ.15 கோடி…. வாங்கியது யார் தெரியுமா…? வெளியான தகவல்…!!!

2024 ஐ.பி.எல் ஏலம் வரும் டிசம்பர் 19ம் தேதி துபாயில் நடைபெற உள்ளது. அதற்குமுன் ஒவ்வொரு அணியும் தங்களது போட்டியாளர்களின் பட்டியலை அறிவிக்க வேண்டும். இந்தநிலையில், குஜராத் டைட்டன்ஸ் அணியின் கேப்டன் ஹர்திக் பாண்ட்யாவை, முகேஷ் அம்பானியின் மும்பை இந்தியன்ஸ் அணி…

Read more

நகரத்தொடங்கும் உலகின் மிகப்பெரிய பனிப்பாறை….. காத்திருக்கும் ஆபத்து…. உன்னிப்பாக கவனிக்கும் ஆராய்ச்சியாளர்கள்!!

அண்டார்டிகா எல்லையில் இருந்து 1986-ல் உடைந்து நகர்ந்த A23a என்ற பனிக்கட்டி, வெடல் கடலில் தரைதட்டியதுடன் மிகப்பெரிய பனித் தீவாகவும் மாறியது. 4000 கி.மீ சதுர பரப்பளவும், 400 மீட்டர் உயரமும் கொண்ட இந்த பனிக் கட்டியானது லண்டர் நகரை விட…

Read more

சென்னையில் 28 பேரை கடித்த நாய்க்கு ரேபிஸ் நோய்த்தொற்று உறுதி… அதிர்ச்சியில் மக்கள்…!!

சென்னை ராயபுரம் பகுதியில் வெறி பிடித்த நாய் ஒன்று சாலையில் சென்ற பொதுமக்களை விரட்டி விரட்டி கடித்தது. இவ்வாறு 28 பேரைக் கடித்தது. இதனால், அந்த நாயை அப்பகுதி மக்கள் அடித்துக் கொன்றனர். இந்தநிலையில், நாயின் உடலைக் கைப்பற்றி, மாதிரிகளைச் சேகரித்து,…

Read more

இளைஞர்களே ரெடியா..? பெங்களுருவில் முதன்முறையாக இன்று முதல் ஆரம்பம்…!!

கர்நாடகாவில் மிகவும் பிரபலமாக இருக்கும் விளையாட்டில் ஒன்று கம்பாலா. தமிழகத்தில் ஜல்லிக்கட்டு என்றால் எப்படி இருக்குமோ அதுபோல கர்நாடகாவில் கம்பாலா என்றால் மக்கள் குதூகலம் ஆகி விடுவார்கள். சேறும் சகதியும் நிறைந்த வயலில் இரண்டு எருமைகளை ஒரு கையில் பிடித்துக் கொண்டு…

Read more

அர்ச்சனாவை சீண்டிய விஷ்ணு…. கோபத்தில் காதலை போட்டு உடைத்த தருணம்…. வெளியான புரோமோ…!!!

விஜய் தொலைக்காட்சியின் ஒளிபரப்பப்பட்டு வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் 18 போட்டியாளர்கள் கலந்து கொண்டார்கள். தற்போது ஒரு மாதம் முடிவடைந்துவிட்டது. இதிலிருந்து அனன்யா, பவா செல்லத்துரை, விஜய் வர்மா, வினுஷா மற்றும் யுகேந்திரன், அன்ன பாரதி, மற்றும் ரெட் கார்டு கொடுக்கப்பட்டு…

Read more

என்னால பொறுத்துக்க முடியல…. நா வெளியே போறேன்…. மணி எடுத்த திடீர் முடிவு… நடந்தது என்ன…??

விஜய் தொலைக்காட்சியின் ஒளிபரப்பப்பட்டு வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் 18 போட்டியாளர்கள் கலந்து கொண்டார்கள். தற்போது ஒரு மாதம் முடிவடைந்துவிட்டது. இதிலிருந்து அனன்யா, பவா செல்லத்துரை, விஜய் வர்மா, வினுஷா மற்றும் யுகேந்திரன், அன்ன பாரதி, மற்றும் ரெட் கார்டு கொடுக்கப்பட்டு…

Read more

தமிழகம் முழுவதும் டிசம்பர்-19 ஆம் தேதி பேருந்துகள் ஓடாது… வெளியான அறிவிப்பு…!!

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி டிசம்பர் 19ம் தேதி வேலை நிறுத்தத்தில் ஈடுபட போவதாக போக்குவரத்து தொழிற்சங்கங்கள் அறிவித்திருக்கின்றன. தமிழக போக்குவரத்துறையில், காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும், பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து போக்குவரத்து துறை சார்பில்…

Read more

திமுக ஆட்சியில் அது ரொம்ப சிறப்பா நடக்குது…. முதல்வரிடம் பாராட்டி பேசிய முதியவர்…!!!

முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் முதியவர் ஒருவர் இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு செயல்பாடுகள் குறித்து பாராட்டி பேசிய வீடியோ வைரலாகி வருகிறது. முதலமைச்சர் அடையார் பார்க்கில் காலை நேரத்தில் வாக்கிக் செல்லும்போது பொதுமக்களுடன் உரையாடி வருகிறார். நேற்று வாக்கிங் சென்றபோது முதியவர் ஒருவர்,…

Read more

நடிகை குஷ்பு வீட்டுக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு….!!!

நடிகையும், தேசிய மகளிர் ஆணைய உறுப்பினரான குஷ்பு தனது ட்விட்டரில், ஒருவரை சேரி பாஷை என விமர்சித்திருந்தார். இதற்கு அந்த பதிவை நீக்க கோரியும், மன்னிப்பு கேட்க கோரியும் பலரும் கண்டனங்கள் தெரிவித்து வருகின்றனர். மேலும், குஷ்பு சேரி என்பதற்கு இதுவரை…

Read more

டிராக்டர் கவிழ்ந்து விபத்து: 4 பேர் உயிரிழப்பு…. 18 பேர் மருத்துவமனையில் அனுமதி…!!!

பஞ்சாபில் இருந்து ராஜஸ்தானின் கோகமெடி கோவிலுக்கு பக்தர்களை ஏற்றிச்சென்ற டிராக்டர் ஹரியான சென்றுகொண்டு இருந்த போது, கவிழ்ந்து விபத்து ஏற்பட்டதில் 2 குழந்தைகள் உள்ளிட்ட 4 பேர் உயிரிழந்தனர். ஹரியானா மாநிலம் சிர்சா அருகே டிராக்டர் சென்று கொண்டிருந்தபோது விபத்து ஏற்பட்டுள்ளது.…

Read more

10 லட்சம் முதலீடு செய்தால் ரூ.20 லட்சம் பணம் கிடைக்கும்…. போஸ்ட் ஆபீசின் பணத்தை இரட்டிப்பாக்கும் திட்டம்…!!

எதிர்கால செலவுக்காக சேமிப்பு நினைப்பவர்களுக்கு தபால் அலுவலகத்தில் ஏராளமான திட்டங்கள் இருக்கிறது. அதில் கிசான் விகாஸ்பத்ரா திட்டத்தின் கீழ் முதலீட்டாளர்கள் குறுகிய காலத்தில் இரட்டிப்பு லாபத்தை பெறலாம். அதாவது முதலீட்டாளர்கள் குறிப்பிட்ட தொகையை முதலீடு செய்யும் பொழுது 115 வது மாதத்தில்…

Read more

பசுமை வீடுகளுக்கு புதிய தரச்சான்று…. மத்திய அரசு கொண்டுவரும் முக்கிய திட்டம்…!!

பசுமை கட்டிடம் அதிக அளவில் ஏற்படும் காற்று மாசுபாடு மற்றும் மின்சார பயன்பாட்டை குறைக்கும் திட்டமாக இருக்கிறது.  பசுமைக் கட்டடத்தை அதிகரிப்பதற்க்கான நடவடிக்கையை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது. மேலும் இந்த கட்டிடங்களுக்கு ஏற்றவாறு ஐஜிபிசி 31 வகையான தர சான்றுகளை…

Read more

டிகிடி முடிச்சிருக்கீங்களா…? SBI வங்கியில் 47,000 வரை சம்பளத்தில் வேலைவாய்ப்பு…. உடனே விண்ணப்பிக்கவும்….!!

நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான எஸ்பிஐ வங்கியில் 8000 பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. வாடிக்கையாளர் சேவை / விற்பனை பிரிவுகளில் கிளார்க் / ஜூனியர் அசோசியேட் பணிகளுக்கு 8283 காலியிடங்கள் உள்ளன. இதில் ஜூனியர் அசோசியேட் பணிக்கு விண்ணபிக்க ஏதாவது ஒரு…

Read more

சாலையோர வியாபாரிகளே அரசின் கடன் வேண்டுமா…? உடனே விண்ணப்பிக்கவும்…. இதோ நல்ல செய்தி..!!

மத்திய அரசின் புதிதாக சாலையோர வியாபாரிகளின் வணிகத்திற்கு உதவும் விதமாக பிரதமரின் தற்சார்பு நிதி என்ற திட்டத்தின் கீழ் குறைந்த வட்டியில் கடன் உதவி வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் கீழ் தமிழகத்திலும் வால்பாறையில் உள்ள சாலையோர வியாபாரிகளுக்கு வணிக செலவிற்காக…

Read more

சீமான் இப்படி சொல்வதெல்லாமே பொய்…. சர்ச்சையை ஏற்படுத்திய திருமுருகன் காந்தி…!!

விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரனை சீமான் சந்தித்ததாகவும், அவருடன் சேர்ந்து உணவு உண்டதாகவும், உரையாடியதாகவும் செல்வதெல்லாம் பொய் என்று மே 17 இயக்கத் தலைவர் திருமுருகன் காந்தி சொல்லியுள்ளார். மேலும், தமிழர் – திராவிடர் என பிரிவினை ஏற்படுத்தி மக்களை கூறு…

Read more

கனமழை எச்சரிக்கை: தமிழகத்தில் நாளை இங்கு பள்ளிகளுக்கு விடுமுறை…!!

கனமழை எச்சரிக்கை காரணமாக செங்கல்பட்டு மாவட்டத்தில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மாவட்டம் முழுவதும் அனைத்து வகை பள்ளிகளுக்கும் விடுமுறை அளிக்க உத்தரவிட்டுள்ள மாவட்ட முதன்மை கல்வி அலுவலர், சிறப்பு வகுப்புகள் நடத்தக்கூடாது என்றும் அறிவுறுத்தியுள்ளார். கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர்,…

Read more

அரையாண்டு தேர்வுக்கு எத்தனை நாட்கள் விடுமுறை…? மாணவர்களுக்கு வெளியானது அறிவிப்பு…!!

தமிழகத்தில் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு டிசம்பர் 7ஆம் தேதி தொடங்கி டிசம்பர் 22ஆம் தேதி வரை அரையாண்டு தேர்வு நடைபெறுகிறது. அதேபோல ஆறு முதல் பத்தாம் வகுப்பு வரை மாணவர்களுக்கு 11ஆம் தேதி தொடங்கி இருபத்தாம் தேதி வரை நடக்கிறது. அரையாண்டு…

Read more

காவலா பாடலுக்கு கலக்கல் குத்தாட்டம் போட்ட பள்ளி மாணவி…. திறமையை பார்த்து வியந்த நெட்டிசன்ஸ்…!!

பொதுவாகவே ஒவ்வொரு நாளும் சமூக வலைதளங்களில் ஏதாவது ஒரு வீடியோ வெளியாகி வைரலாகி கொண்டு வருகிறது. அது போன்ற காட்சிகளை பதிவு செய்வதன் காரணமாக திறமைசாலிகள் மக்கள் மத்தியில் இனம் காணப்படுகிறார்கள் . அந்த வகையில் பள்ளி மாணவர்களுக்கு நடுவே காவலா…

Read more

மேட்ரிமோனியில் திருமணம்…. திடீர் திருப்பமாக கர்ப்பம், கருக்கலைப்பு…. பெண் வீட்டாருக்கு காத்திருந்த அதிர்ச்சி..!!

டெல்லி எய்ம்ஸ் மருத்துவ கல்லூரியில் முனைவர் பட்டத்திற்கான ஆராய்ச்சி படிப்பை படித்து வந்த நபர் ஒருவர் மேட்ரிமோனியில் திருமணதிற்காக பெண் தேடி இருக்கிறார். இதில் குறிப்பிட்ட பெண் ஒருவரை திருமணம் செய்வது என்று அவருக்கு முடிவானது. அவர்கள் இருவரும் திருமணம் செய்ய…

Read more

நிமோனியா காய்ச்சல் பாதித்த குழந்தைக்கு சூடு வைத்த கொடூரம்…. காரணம் கேட்டு அதிர்ந்த மருத்துவர்,…!!

மத்தியபிரதேசம் மாநிலம் உஜ்ஜயினில் நிமோனியாவில் பாதிக்கப்பட்ட பச்சிளம் குழந்தை குணமாக வேண்டும் என்பதற்காக யாருடைய பெற்றோர் வயிற்றில் சூடு வைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்த சம்பவம் குறித்து மருத்துவமனையில் உள்ள குழந்தைகள் மருத்துவர் ஒருவர் கூறுகையில், கடும் காய்ச்சல்…

Read more

பொம்மையை திருமணம் செய்து 2 குழந்தைக்கு தாயான பெண்….. எப்படிடா இது சாத்தியம்..? ஆச்சர்யத்தில் இணையவாசிகள் …!!

மேற்கத்திய நாடுகளில் திருமணம் என்ற பெயரில் மரம், ஆவி, பொம்மை மற்றும் தன்னை தானே திருமணம் செய்து கொள்ளும் பழக்கம் இருந்து வருகிறது. அந்த வகையில் பிரேசில் நாட்டில் வசிக்கும் 37 வயதான இளம் பெண் ஒருவர் நீண்ட நாட்கள் தேடியும்…

Read more

சீனு ராமசாமி படத்தில் நான் ஒருபோதும் நடக்க மாட்டேன்…. நடிகை மனிஷா அறிவிப்பு….!!!

இயக்குநர் சீனு ராமசாமி படத்தில் தான் ஒருபோதும் நடிக்க மாட்டேன் என்று நடிகை மனிஷா யாதவ் அறிவித்துள்ளார். நடிகை மனிஷாவுக்கு இயக்குனர் சீனு ராமசாமி பாலியல் தொல்லை கொடுத்ததாக சர்ச்சை கிளம்பிய நிலையில், நடிகை மனிஷா தனது இன்ஸ்டா பக்கத்தில், “சீனு…

Read more

உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் பாவிகள் கலந்து கொண்டதால்….. இந்திய அணி தோல்வி – மம்தா பானர்ஜி…!!

ஐசிசி உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் பாவிகள் கலந்து கொண்ட போட்டியை தவிர அனைத்து போட்டிகளிலும் இந்திய கிரிக்கெட் அணியானது வெற்றி பெற்றது என்று மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் பேசுகையில், உலக கோப்பையில் இந்திய அணி மிகவும் சிறப்பாக…

Read more

சென்னையில் பொதுமக்களை கடித்த நாய்க்கு ரேபிஸ் தொற்று…. அதிர்ச்சியில் மக்கள்…!!!

சென்னை ராயபுரத்தில் தெருநாய் ஒன்று பள்ளி மாணவர்கள், பொதுமக்கள் என்று மொத்தம் 28 பேரை கடித்தது. இந்த நிலையில் அந்த நாயை கல்லால் அடித்து கொல்லப்பட்டதாக கூறப்படுகிறது. இதனையடுத்து அந்த நாயின் உடலை உடற் கூறாய்வு செய்ததில் ரேபிஸ் தொற்று பாதிப்பு…

Read more

இனி ஆதார் மாதிரியே இதுக்கும் தனி அடையாள எண்…. ஈஸியா கண்டுபிடிக்க சூப்பர் பிளான் போட்ட TNEB …!!

தமிழகத்தின் மின்சாரம் தொடர்பான புகார்களை தெரிவிப்பதற்கு மின்னகம் என்ற சேவையை முதல்வர் மு க ஸ்டாலின் தலைமையிலான அரசு அறிமுகம் செய்தது .இதன் மூலமாக பொதுமக்கள் மின் கட்டணம் தொடர்பான சந்தேகங்கள், புதிய மின் இணைப்பு போன்ற பல புகார்களை தெரிவிக்கலாம்.…

Read more

மக்களே ரெடியா….? இன்று ‘Black Friday’ ஆஃபர்…. 50% சலுகையை மிஸ் பண்ணிடாதீங்க….!!!

இன்று ‘Black Friday’ என்பதால், அமேசான், க்ரோமா உள்ளிட்டவற்றில் அட்டகாசமான சலுகைகள் உள்ளன. Ajio நிறுவனம் தனது அனைத்து பொருட்களுக்கும் 50% சலுகை அறிவித்துள்ளது. H&M நிறுவனம் அனைத்து பொருட்களுக்கும் 20% வரை தள்ளுபடியை அறிவித்திருக்கிறது. Zara நிறுவனம் 40%, Nykaa…

Read more

டிச – 1 முதல் அடுக்குமாடி குடியிருப்புகளை பதிவு செய்ய புது ரூல்ஸ்…. வீடு வாங்குவோருக்கு முத்திரை தீர்வை குறைப்பு…!!

தமிழகம் முழுவதும் அடுக்குமாடி குடியிருப்புகளை பதிவு செய்யும் பொழுது இனி கட்டடம் மற்றும் அடி நிலம் சேர்த்து ஒரே ஆவணமாக பதிவு செய்ய வேண்டும். இந்த புதிய நடைமுறை ஆண்டு டிசம்பர் 1ஆம் தேதி முதல் அமலுக்கு வருகிறது. இதனால் வீடு…

Read more

தமிழகத்தில் உடலுறுப்பு தானம் செய்பவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு…. அமைச்சர் மா.சு தகவல்…!!!

நாட்டில் உடல் உறுப்பு தானத்தின் மூலம் நூற்றுக்கணக்கான நோயாளிகளுக்கு வாழ்வளிக்கும் அரும் பணியில் தமிழ்நாடு முன்னணி மாநிலமாக விளங்கி வருகிறது. விபத்து மற்றும் பிற காரணங்களால் மூளைச்சாவு அடைவோர்கள் உடலுறுப்பு தானம் செய்தால் அவர்களது சடலம் அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்படும்…

Read more

“அடக்க நினைத்தால் அடங்கமறு” இப்ப சொல்கிறேன் எனை மன்னித்துவிடு…. மன்சூர் அலிகான்…!!

நடிகை த்ரிஷா குறித்து நடிகர் மன்சூர் அலிகான் கூறிய கருத்தானது பெரும் சர்ச்சையை கிளப்பியது. இதனால் மன்சூர் அலிகான் மீது காவல்நிலையத்தில் வழக்குகள் தொடரப்பட்டன. இந்நிலையில் த்ரிஷாவிடம் மன்னிப்பு கோரி அறிக்கையை மன்சூர் அலிகான் வெளியிட்டுள்ளார். “அடக்க நினைத்தால் அடங்கமறு. இப்ப…

Read more

YES வங்கி வாடிக்கையாளரா நீங்க…? அப்படின்னா உங்களுக்குத்தான் இந்த அதிர்ச்சி செய்தி…!!

எஸ் வங்கி வாடிக்கையாளர்கள் அனைவருக்கும் தற்பொழுது முக்கியமான அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது. அதாவது இந்த வங்கியில் தங்களுடைய பிக்சட் டெபாசிட் விதிகளை வங்கியானது மாற்றியது. அதன்படி பிக்சட் டெபாசிட் திட்டத்தில் கணக்கு முன்கூட்டியே மூடினால் இப்பொழுது அதிக அபராதம் செலுத்த வேண்டி…

Read more

அமைச்சர் பொன்முடி நவம்பர் 30 நேரில் ஆஜராக அமலாக்கத்துறை சம்மன்…!!

சட்டவிரோத பணப்பரிவத்தனை விவகாரத்தில் அமைச்சர் பொன்முடி நவம்பர் 30 நேரில் ஆஜராக அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளது. திமுக அமைச்சர்களை குறிவைத்து, வருமான வரித்துறை – அமலாக்கத்துறை தொடர்ந்து ரெய்டு நடத்தி வருகிறது. அதன்படி சட்டவிரோத பணப்பரிவர்த்தனை புகாரில் கடந்த மாதம் உயர்கல்வித்துறை…

Read more

நடிகை மனிஷாவுக்கு பாலியல் தொல்லை…. இயக்குனர் சீனு ராமசாமி மீது பரபரப்பு புகார்…!!

இயக்குனர் சீனு ராமசாமி மீதான பாலியல் புகார் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. தென் மேற்கு பருவகாற்று, தர்மதுரை என பல்வேறு வெற்றி படங்களை கொடுத்து, ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தவர் இயக்குனர் சீனு ராமசாமி. இவர் தற்போது இடம், பொருள், ஏவல்’ என்ற…

Read more

11, 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு Internal Mark இப்படித்தான்…. வந்தது புது ரூல்ஸ்…. மகிழ்ச்சியில் மாணவர்கள்…!!

தமிழகத்தில் நடப்பு கல்வி ஆண்டிற்கான பொதுத்தேர்வு தொடர்பான அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. அதன்படி பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு மார்ச் 1ம் தேதி தொடங்கி 13ஆம் தேதி வரையும், செய்முறை தேர்வுகள் பிப்ரவரி 12-ம் தேதி முதல் 12 ஆம் தேதி வரை…

Read more

நடிகர் விஜய்க்கும், நடிகை சங்கீதாவுக்கு இப்படியொரு உறவா…? உண்மை தெரிந்து வாயடைத்து போன ரசிகர்கள்…!!

தமிழ் சினிமாவில் ஒரு காலத்தில் கொடி கட்டி பறந்த நடிகைகளில் ஒருவர்தான் நடிகை சங்கீதா. இவர் தமிழ் மட்டுமல்லாமல் மலையாளம், தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட பழமொழிகளிலும் பிசியாக நடித்து வந்தவர். பிதாமகன் படத்தில் விக்ரமுக்கு ஜோடியாக நடித்து மக்கள் மனதில் நல்ல…

Read more

மூத்த குடிமக்களே கவனிச்சுக்கோங்க…! பென்சன் திட்டத்தில் ரூல்ஸ் எல்லாமே மாறிடுச்சி….!!!

வயதான காலத்தில் அனைவருமே நிதி நெருக்கடி இல்லாமல் வாழ ஆசைப்படுவார்கள் . அதற்கு சரியான திட்டமிடுதல் வேண்டும். ஓய்வு காலத்தில் பென்ஷன் அல்லது வேறு விதமாக ஏதேனும் நிதி பாதுகாப்பு இருந்தால் பிரச்சனை இல்லாமல் இருக்கலாம். அதற்காக பலரும் தங்களுடைய இளமைக்…

Read more

இவர்களுக்கு கல்வி உதவித்தொகையை உயர்த்திய தமிழக அரசு…. சூப்பர் குட் நியூஸ்…!!!

தமிழகத்தில் அரசு அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணிபுரியும், ஓய்வு பெற்ற, பணிபுரிந்து உயிரிழந்த ஆசிரியர்களுடைய குழந்தைகளுடைய தொழில்நுட்பக் கல்வி, டிப்ளமோ, பட்டப்படிப்பு போன்ற உயர் கல்வி படிப்பதற்கு கல்வி கட்டண தொகை வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் ஆசிரியர்களின் பிள்ளைகளுக்கு வழங்கப்படும்…

Read more

த்ரிஷாவே என்னை மன்னித்து விடு…. உன் மாங்கல்யம் தேங்காய் தட்டில்…. மன்சூர் அலிகான் அறிக்கை…!!!

நடிகை திரிஷா குறித்து மன்சூர் அலிகான் சர்ச்சைக்குரிய வகையில் பேசியது திரையுலகினர் மட்டுமல்லாமல் பல தரப்பிலிருந்தும் கண்டனம் எழுந்தது . இதனையடுத்து மன்சூர் அலிகான் மீது வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க தமிழக காவல்துறை தலைமை இயக்குனருக்கு தேசிய மகளிர்…

Read more

ரேஷன் கடையில் நாளை பொருள் வாங்க முடியாது…. தமிழக ரேஷன் அட்டைதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு…!!!

ரேஷன் கடைகள் மூலமாக ஏழை, எளிய மக்களுக்கு இலவச அரிசி, மலிவு விலையில் மளிகை பொருட்கள் வழங்கப்படுகிறது. அதுமட்டுமின்றி அரசின் நிதியுதவிகளும் இதன் மூலமாகவே வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் தீபாவளி பண்டிகையையொட்டி, நவம்பர் 3ஆம் தேதி முதல் 10ஆம் தேதி வரை…

Read more

அதிர்ச்சி…! உடல் எடையை குறைக்க தீவிர உடற்பயிற்சி…. ஜிம்மிலேயே பெண்ணிற்கு நேர்ந்த சோகம்…!!

சமீபகாலமாகவே பலரும் வயது  வித்தியாசமின்றி மாரடைப்பால் உயிரிழந்து வருகிறார்கள். அந்தவகையில் சென்னை உடற்பயிற்சி கூடம் ஒன்றில் இளம் பெண் மருத்துவர் அன்விதா (25) உடல் எடையை குறைக்க தீவிர உடற்பயிற்சி மேற்கொண்டனர். அப்போது அவர் திடீரென மயங்கி விழுந்தார். அங்கிருந்தவர்கள் இதைப்பார்த்து…

Read more

தமிழகத்தில் 100க்கும் மேற்பட்ட பொறியியல் கல்லூரிகளுக்கு சிக்கல்…!!

பொறியியல் கல்லூரிகளுக்கு புதிய சிக்கல் வந்துள்ளது. ஆம்! தமிழ்நாட்டில் 100க்கும் மேற்பட்ட பொறியியல் கல்லூரிகளில் 50க்கும் குறைவான மாணவர்கள் பயில்கின்றனர். இந்த கல்லூரிகளில் தேர்வு மையங்கள் அமைக்கக்கூடாது; அருகாமையிலுள்ள கல்லூரிகளுக்கு சென்று மாணவர்கள் தேர்வு எழுத வேண்டும் என்று அண்ணா பல்கலை.,…

Read more

BREAKING: கண்ணீர் வரவைக்கும் வெங்காயத்தின் விலை உயர்வு….!!!

மக்கள் கண்ணீர் விடும் அளவிற்கு வெங்காயத்தின் விலை மீண்டும் அதிகரித்துள்ளது. கடந்த வாரம் ரூ70க்கு விற்பனையான ஒரு கிலோ சின்ன வெங்காயம், இன்று ரூ.10 உயர்ந்து ரூ.100க்கு விற்பனை செய்யப்படுகிறது. விலை உயர்வால் மக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். இதனால், பண்ணை…

Read more

தமிழகத்தில் இன்று(24.11.23) இந்த மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை….!!!

திருவாரூர் மாவட்டத்திற்கு இன்று உள்ளூர் விடுமுறை அளித்து அம்மாவட்ட ஆட்சியர் சாருஸ்ரீ உத்தரவிட்டுள்ளார். முத்துப்பேட்டை ஜாம்பவான் ஓடை தர்காவில் கந்தூரி திருவிழாவின் முக்கிய நிகழ்வான சந்தனக்கூடு விழாவையொட்டி, இன்று ஒருநாள் மட்டும் பள்ளி, கல்லூரி, அரசு அலுவலகங்களுக்கு விடுமுறை அளித்து, இந்த…

Read more

எனது உடல்நலம் சற்று முன்னேறி உள்ளது…. நடிகர் சூர்யா வெளியிட்ட தகவல்…!!

‘கங்குவா’ படத்தின் சண்டை காட்சியின்போது கேமரா அறுந்து நடிகர் சூர்யாவின் தோள்பட்டையில் விழுந்ததில் சூர்யாவிற்கு லேசான காயம் ஏற்பட்டது. இதனையடுத்து படப்பிடிப்பு நிறுத்தப்பட்ட நிலையில், அவர் உடனடியாக சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். இந்நிலையில் நடிகர்  அவருடைய X தள பக்கத்தில்,…

Read more

மோசடி வழக்கு: நடிகர் பிரகாஷ்ராஜுக்கு அமலாக்கத்துறை சம்மன்….!!

பிரணவ் ஜூவல்லரி மோசடி தொடர்பான வழக்கில் நடிகர் பிரகாஷ்ராஜுக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பி உள்ளது. பிரணவ் ஜூவல்லர்ஸ்க்கு சொந்தமான கடைகளில் நடந்த சோதனையில் 11.60 கோடி தங்கம் சிக்கிய நிலையில் சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. பிரணவ் ஜூவல்லர்ஸ் கடைகளில் நடந்த சோதனையில் 23.70…

Read more

BREAKING: சுப்ரீம் கோர்ட் பரபரப்பு தீர்ப்பு…!!!

இந்தியாவில் நடைபெறும் மக்களாட்சியில் நியமன ஆளுநருக்கு எந்தவித அதிகாரமும் இல்லை என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. பஞ்சாப் ஆளுநர் தொடர்பான வழக்கின் தீர்ப்பில், “ஆளுநர் ஒரு அடையாள தலைவர்தானே தவிர, மொத்த அதிகாரமும் மக்களால் தேர்வு செய்யப்பட்ட உறுப்பினர்களுக்கே உண்டு. ஆளுநருக்கு மசோதாவை…

Read more

அடடே…! இனி பயாலஜி பிரிவை எடுக்காதவர்களும் நீட் எழுதலாம்…. மகிழ்ச்சியில் மாணவர்கள்…!!

12ஆம் வகுப்பில் பயாலஜி பாடத்தை எடுத்திருந்தால் மட்டுமே மருத்துவம் படிக்க முடியும் என்ற விதி இருந்த நிலையில், அதைத் தளர்த்தி இப்போது அறிவிப்பு வெளியாகியுள்ளது. பயாலஜி இல்லாத பிரிவை எடுத்தவர்கள், மருத்துவர் ஆக முடியாது என்ற சூழல் இருந்த நிலையில், தற்போது…

Read more

திருப்பதி தரிசன டிக்கெட் : தேவஸ்தானத்தின் முக்கிய அறிவிப்பு வெளியீடு…!!

உலக புகழ் பெற்ற திருப்பதி ஏழுமலையானை தரிசனம் செய்வதற்கு நாள்தோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் வந்து செல்வது வழக்கம். பல ஆயிரம் கோடி மதிப்புள்ள  திருப்பதியில் ஏழுமலையான் கோவிலை திருமலை தேவஸ்தானம் நிர்வாகம் செய்து வருகிறது. குறிப்பாக விடுமுறை நாட்கள் மற்றும் வார…

Read more

குரூப் 1 & குரூப் 2 தேர்வு முடிவுகள் வெளியாவது எப்போது…? TNPSC முக்கிய அறிவிப்பு…!!

குரூப் 2 மெயின் தேர்வு முடிவானது இந்த வருடத்தின் இறுதியில் டிசம்பர் மாதம் வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டது. குரூப்-1 பணிகளுக்கான மெயின் தேர்வு முடிவுகளும் டிசம்பர் மாதத்தில் வெளியாக உள்ளது. இதனை தொடர்ந்து பல பணியிடங்களுக்கான தேர்வு முடிவுகள் டிசம்பர் மாதம்…

Read more

தமிழகத்தில் இங்கு நாளை & நாளை மறுநாள் விடுமுறை…. மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு…!!!

தமிழகத்தில் நடைபெறும் முக்கிய நிகழ்வுகள், கோவில் திருவிழாக்களின் போது அந்தந்த மாவட்ட ஆட்சியர்களால் விடுமுறை அளிக்கப்படுவது வழக்கம். அந்தவகையில் திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை கந்தூரி திருவிழாவை முன்னிட்டு நாளை மாவட்டம் முழுவதும் உள்ள அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை…

Read more

Other Story