தமிழகத்தில் உடலுறுப்பு தானம் செய்பவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு…. அமைச்சர் மா.சு தகவல்…!!!

நாட்டில் உடல் உறுப்பு தானத்தின் மூலம் நூற்றுக்கணக்கான நோயாளிகளுக்கு வாழ்வளிக்கும் அரும் பணியில் தமிழ்நாடு முன்னணி மாநிலமாக விளங்கி வருகிறது. விபத்து மற்றும் பிற காரணங்களால் மூளைச்சாவு அடைவோர்கள் உடலுறுப்பு தானம் செய்தால் அவர்களது சடலம் அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்படும்…

Read more

Other Story