பொறியியல் கல்லூரிகளுக்கு புதிய சிக்கல் வந்துள்ளது. ஆம்! தமிழ்நாட்டில் 100க்கும் மேற்பட்ட பொறியியல் கல்லூரிகளில் 50க்கும் குறைவான மாணவர்கள் பயில்கின்றனர். இந்த கல்லூரிகளில் தேர்வு மையங்கள் அமைக்கக்கூடாது; அருகாமையிலுள்ள கல்லூரிகளுக்கு சென்று மாணவர்கள் தேர்வு எழுத வேண்டும் என்று அண்ணா பல்கலை., உத்தரவிட்டுள்ளது. இதனால், பல கல்லூரிகளுக்கு மூடுவிழா நடத்தும் சூழல் உருவாகியுள்ளது.
தமிழகத்தில் 100க்கும் மேற்பட்ட பொறியியல் கல்லூரிகளுக்கு சிக்கல்…!!
Related Posts
எதிர்பாராத விபத்து: மருத்துவமனையில் சவுக்கு சங்கர் அனுமதி…!!!
காவல்துறை அதிகாரிகள், பெண் காவலர்கள் குறித்து அவதூறாகப் பேசிய புகாரில், சவுக்கு சங்கரை கைது செய்த சைபர் கிரைம் போலீசார் கோவைக்கு அழைத்துச் சென்றனர். கோவை நோக்கி சென்று கொண்டிருந்தபோது தாராபுரம் ஐடிஐ கார்னர் பகுதியில் லாரி மோதியதில், சவுக்கு சங்கர்…
Read more“தமிழக அரசு பள்ளிகளில் கணினி ஆசிரியர் காலிபணியிடங்கள்”…. பள்ளிக்கல்வித்துறை வெளியிட்ட எச்சரிக்கை அறிவிப்பு….!!
தமிழகத்தில் அரசு பள்ளிகளில் கணினி ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படுவதாக சமூக வலை தளங்களில் செய்தி ஒன்று தீயாக பரவி வருகிறது. இது தொடர்பாக தமிழக அரசின் முத்திரையுடன் பள்ளிக்கல்வித்துறை வெளியிட்ட அறிவிப்பு போன்ற புகைப்படம் வைரலாகி வருகிறது. அதில் 5 ஆண்டுகால…
Read more