பொறியியல் கல்லூரிகளுக்கு புதிய சிக்கல் வந்துள்ளது. ஆம்! தமிழ்நாட்டில் 100க்கும் மேற்பட்ட பொறியியல் கல்லூரிகளில் 50க்கும் குறைவான மாணவர்கள் பயில்கின்றனர். இந்த கல்லூரிகளில் தேர்வு மையங்கள் அமைக்கக்கூடாது; அருகாமையிலுள்ள கல்லூரிகளுக்கு சென்று மாணவர்கள் தேர்வு எழுத வேண்டும் என்று அண்ணா பல்கலை., உத்தரவிட்டுள்ளது. இதனால், பல கல்லூரிகளுக்கு மூடுவிழா நடத்தும் சூழல் உருவாகியுள்ளது.
தமிழகத்தில் 100க்கும் மேற்பட்ட பொறியியல் கல்லூரிகளுக்கு சிக்கல்…!!
Related Posts
BREAKING: ஊதியத்தை உயர்த்தியது தமிழக அரசு…. சூப்பர் அறிவிப்பு…!!!
தமிழகத்தில் 100 நாள் வேலை திட்ட ஊதியத்தை 319 ரூபாயாக உயர்த்தி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. நாளொன்றுக்கு ஊதியம் தற்போது 290 ரூபாயாக உள்ள நிலையில் ஏப்ரல் 1 முதல் 319 ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும் என்றும் இதற்காக 1229…
Read moreதமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு… சுற்றுலா செல்பவர்களுக்கு எச்சரிக்கை…!!!
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக தொடர் கனமழை பெய்து வருவதால் பல அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. நேற்று தென்காசி மாவட்டம் குற்றால அருவியில் திடீரென்று ஏற்பட்ட வெள்ளத்தைக் கண்டு மக்கள் மிரண்டு ஓடிய காட்சி தான் பலரையும் பதற வைத்துள்ளது. அடுத்த…
Read more