தமிழகத்தில் 100க்கும் மேற்பட்ட பொறியியல் கல்லூரிகளுக்கு சிக்கல்…!!

பொறியியல் கல்லூரிகளுக்கு புதிய சிக்கல் வந்துள்ளது. ஆம்! தமிழ்நாட்டில் 100க்கும் மேற்பட்ட பொறியியல் கல்லூரிகளில் 50க்கும் குறைவான மாணவர்கள் பயில்கின்றனர். இந்த கல்லூரிகளில் தேர்வு மையங்கள் அமைக்கக்கூடாது; அருகாமையிலுள்ள கல்லூரிகளுக்கு சென்று மாணவர்கள் தேர்வு எழுத வேண்டும் என்று அண்ணா பல்கலை.,…

Read more

பொறியியல் கல்லூரிகளுக்கு தன்னாட்சி அதிகாரம்… அண்ணா பல்கலைக்கழகம் புதிய அறிவிப்பு..!!!

தமிழகத்தில் உள்ள பொறியியல் கல்லூரிகள் தன்னாட்சி அங்கீகாரம் பெறுவதற்கான புதிய வழிகாட்டு நெறிமுறைகளை அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ளது. அதன்படி தன்னாட்சி கல்லூரிகளுக்கான விதிமுறைகளுக்கு கடந்த ஜூன் மாதம் இருபதாம் தேதி நடைபெற்ற சிண்டிகேட் கூட்டத்தில் ஒப்புதல் வழங்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து பொறியியல்…

Read more

தமிழகத்தில் 6 பொறியியல் கல்லூரிகள் மூடல்…. காரணம் என்ன…? வெளியான தகவல்…!!!

தமிழகத்தில் அண்ணா பல்கலை. கீழ் 460க்கும்மேற்பட்ட பொறியியல் கல்லூரிகள் இயங்கி வருகின்றன. இந்த கல்லூரிகள் ஆண்டுதோறும் தங்களின் இணைப்பு அங்கீகாரத்தை ஏஐசிடிஇ, அண்ணா பல்கலையில் புதுப்பித்துக்கொள்ள வேண்டும். பின்னரே, மாணவர் சேர்க்கை மேற்கொள்ள முடியும்.  அதன்படி 2023-24ம் கல்வியாண்டுக்கான அங்கீகாரத்தை பொறியியல்…

Read more

Other Story