டிராக்டர் கவிழ்ந்து விபத்து: 4 பேர் உயிரிழப்பு…. 18 பேர் மருத்துவமனையில் அனுமதி…!!!

பஞ்சாபில் இருந்து ராஜஸ்தானின் கோகமெடி கோவிலுக்கு பக்தர்களை ஏற்றிச்சென்ற டிராக்டர் ஹரியான சென்றுகொண்டு இருந்த போது, கவிழ்ந்து விபத்து ஏற்பட்டதில் 2 குழந்தைகள் உள்ளிட்ட 4 பேர் உயிரிழந்தனர். ஹரியானா மாநிலம் சிர்சா அருகே டிராக்டர் சென்று கொண்டிருந்தபோது விபத்து ஏற்பட்டுள்ளது.…

Read more

Other Story