“நடுராத்திரி 12 மணிக்கு நகை போட்டுட்டு போலாம்” தமிழகத்தில் பெண்களுக்குப் பாதுகாப்பு எப்படி….? அமைச்சர் சேகர்பாபு கொடுத்த ஸ்டேட்மென்ட்….!!
தமிழகத்தில் பெண்கள் நள்ளிரவு 12 மணிக்குக் கூட முழுமையாக நகை அணிந்து கொண்டு பாதுகாப்பாக வீடு போய் சேர முடியும் என்றும், அந்த அளவுக்குப் பெண்களுக்குப் பாதுகாப்பான மாநிலமாகத் தமிழகம் திகழ்வதாகவும் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு பெருமிதத்துடன் தெரிவித்துள்ளார்.…
Read more