தமிழகத்தில் அதிமுக ஆட்சியில் எடப்பாடி பழனிச்சாமி கொண்டு வந்த திட்டங்களை தான் இன்று முதலமைச்சர் ஸ்டாலின் திறந்து வைக்கிறார் என்று முன்னாள் அமைச்சர் எஸ் பி வேலுமணி தெரிவித்துள்ளார். வரும் நாடாளுமன்றத் தேர்தலில் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் மெகா கூட்டணி அமையும் என்றும் நாடாளுமன்ற தேர்தல் மற்றும் சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்று மீண்டும் அதிமுக ஆட்சி அமைக்கும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
யார் குழந்தைக்கு யார் பெயர் வைப்பது?…. திமுகவை கடுமையாக விமர்சித்த எஸ்பி வேலுமணி….!!!
Related Posts
தொலைதூர ரயில்களில் தண்ணீர் தட்டுப்பாடு… ஷாக் நியூஸ்….!!!
சென்னையிலிருந்து வெளியூர் செல்லும் ரயில்களில் வார நாட்களில் 50 சதவீதம், வார இறுதி நாட்களில் 75% தண்ணீர் நிரப்பப்படும். ஆனால் வெயில் காலத்தில் நிலத்தடி நீர்மட்டம் சரிந்ததால் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டு 25 சதவீதம் மட்டுமே நிரப்பப்படுகிறது. இதனால் ரயில் புறப்பட்ட…
Read moreதமிழகத்தில் தடையின்றி மின்சாரம்… மக்களுக்கு சூப்பர் குட் நியூஸ்…!!!
மக்களுக்கு தடையின்றி மின்சாரம் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசின் தலைமைச் செயலாளர் ஷிவ்தாஸ் மீனா தெரிவித்துள்ளார். சென்னையில் இரவு நேரங்களில் மின்தடை ஏற்பட்டால் உடனடியாக சரி செய்ய 60 பறக்கும் படை குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளதாக கூறிய அவர், கோடை காலத்தில்…
Read more