தியாகி இமானுவேல் சேகரனாரின் ஆறாவது நினைவு தினம் மற்றும் குருபூஜை இன்று அனுசரிக்கப்படும் நிலையில் ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் உள்ள அவரது நினைவிடத்தில் பாஜக தலைவர் அண்ணாமலை மரியாதை செலுத்தினார். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய அண்ணாமலை, திமுக ஆட்சிக்கு வந்தவுடன் முதல் ஆண்டு சனாதன தர்மத்தை எதிர்ப்போம். இரண்டாவது ஆண்டு சனாதன தர்மத்தை வேரறுப்போம், மூன்றாவது ஆண்டு சனாதன தர்மத்தை முழுவதுமாக வேரறுப்போம். நான்காவது ஆண்டு எங்கள் கட்சியின் 90 சதவீதம் இந்துக்கள். ஐந்தாவது ஆண்டு வேலை தூக்கிக்கொண்டு வீரவேல் வெற்றிவேல் என அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
திமுக ஆட்சிக்கு வந்தவுடன் என்ன செய்யும்?…. லிஸ்ட் போட்ட பாஜக அண்ணாமலை…!!
Related Posts
தமிழகத்தை தாக்கியுள்ள இரண்டு சூரிய புயல்கள்….!!!
சூரியனின் சுற்றுப்பாதை கடுமையாக எரிந்து வருவதால் கடந்த சில நாட்களாக சூரிய புயல்கள் வெளியாகி வருவதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். சூரிய புயல்கள் பூமியில் மனிதர்களின் இயல்பு வாழ்க்கையை முடக்கும் திறன் கொண்டவை. கடந்த மே இரண்டாம் தேதி ஏற்பட்டதாக கூறப்படும் முதல்…
Read more+2 பொதுத் தேர்வில் தோல்வி… மாணவி தூக்கிட்டு தற்கொலை… சோகம்…!!!
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மாநிலத்தில் பன்னெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட்ட நிலையில் கடலூர் மாவட்டம் விருத்தாச்சலம் அடுத்த கோட்டேரி கிராமத்தை சேர்ந்த ஆறுமுகம் என்பவரது மகள் அபிநயா கணக்கு பாடத்தில் மட்டும் 26 மதிப்பெண்கள் மட்டும் பெற்று தோல்வியடைந்தார்.…
Read more