அமைச்சர் உதயநிதிக்கு எதிராக 1.10 கோடி நஷ்ட ஈடு கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி வழக்கு தொடர்ந்து உள்ளார். தன்னை பற்றி அவதூறாக பேச உதயநிதிக்கு தடை விதிக்க வேண்டும் என மனுவில் அவர் தெரிவித்துள்ளார். சமாதானம் தொடர்பாக உதயநிதி வெளியிட்ட அறிக்கையில் தன்னை விமர்சித்து இருந்ததாக இபிஎஸ் மனுவில் தெரிவித்துள்ளார். மேலும் கொடநாடு வழக்கில் இருந்து தப்பிக்க இபிஎஸ் சனாதனத்தை ஆதரிப்பதாக உதயநிதி அறிக்கையில் வெளியிட்டதற்கு எடப்பாடி பழனிச்சாமி எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
உதயநிதியிடம் 1.10 கோடி நஷ்டஈடு கேட்டு EPS வழக்கு…. புதிய பரபரப்பு….!!!
Related Posts
ALERT: மக்களுக்கு மெசேஜ் அனுப்பப்படுகிறது…. யாரும் போகாதீங்க… எச்சரிக்கை….!!!
தமிழகத்தில் கடந்த மார்ச் மாதம் முதல் கோடை வெயில் மக்களை வாட்டி வதைத்து கொண்டிருந்த சூழலில் தற்போது வெப்பம் தணிந்து மக்களை குளிரூட்டும் விதமாக பல மாவட்டங்களிலும் பரவலாக மழை பெய்து வருகிறது. அதேசமயம் ஒரு சில மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை…
Read moreபுதிய புயலால் தமிழ்நாட்டிற்கு பாதிப்பு?…. விளக்கம்…!!!
தமிழகத்தில் கடந்த மார்ச் மாதம் முதல் கோடை வெயில் மக்களை வாட்டி வதைத்து கொண்டிருந்த சூழலில் தற்போது மக்களை சற்று குளிர்விக்கும் விதமாக பல மாவட்டங்களிலும் பரவலாக மழை பெய்து வருகிறது. தமிழகத்தில் கடந்த மார்ச் மாதம் முதல் கோடை வெயில்…
Read more