தமிழகத்தில் ஆட்சியில் தொடர்வதற்கான உரிமையை திமுக அரசு இழந்து உள்ளதாக எடப்பாடி பழனிச்சாமி விமர்சித்துள்ளார். இது தொடர்பாக சமூக வலைத்தளத்தில் அவர் பதிவிட்டுள்ள பதிவில், சவர்மா சாப்பிட்ட சிறுமி கலையரசி உயிரிழந்த செய்தி அறிந்து மிகுந்த வருத்தம் அடைந்தேன். மனித உயிர்கள் மீது அக்கறை இன்றி செயல்படும் இந்த அரசை வன்மையாக கண்டிப்பதுடன் இந்த அரசு இனியும் ஆட்சியில் தொடர்வதற்கான உரிமையை இழந்துள்ளது என்று இபிஎஸ் கண்டனம் தெரிவித்து பதிவிட்டுள்ளார்.
இனியும் ஆட்சியில் இருப்பதா? உரிமையை இழந்தது திமுக… இபிஎஸ் கடும் விமர்சனம்…!!!
Related Posts
ஹீட் ஸ்ட்ரோக்: அறிகுறிகள் என்ன ? தற்காப்பது எப்படி ..?
ஹீட் ஸ்ட்ரோக்: 1. ஹீட் ஸ்ட்ரோக் என்றால் என்ன? – வெப்பப் பக்கவாதம் என்பது அதிக வெப்பநிலை அல்லது வெப்பமான காலநிலையில் தீவிரமான உடல் உழைப்பு காரணமாக உங்கள் உடல் அதிக வெப்பமடைவதால் ஏற்படும் ஒரு தீவிர நிலை. – சிகிச்சையளிக்கப்படாவிட்டால்,…
Read moreசட்டபடிப்பு படிக்க ஆசையா….? மே – 10 முதல் தொடக்கம்….. வெளியான அறிவிப்பு….!!!!
தமிழ்நாடு அம்பேத்கர் சட்டப் பல்கலையின் ஐந்தாண்டு ஒருங்கிணைந்த சட்டப் படிப்புகளுக்கு, வரும் 10ம் தேதி முதல், ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். 1. படிப்புகள்: – B.A. LL.B (Hons.): ஐந்தாண்டு ஒருங்கிணைந்த சட்ட படிப்பு. – B.B.A. LL.B (Hons.): ஐந்தாண்டு ஒருங்கிணைந்த…
Read more