தமிழகத்தில் ஆட்சியில் தொடர்வதற்கான உரிமையை திமுக அரசு இழந்து உள்ளதாக எடப்பாடி பழனிச்சாமி விமர்சித்துள்ளார். இது தொடர்பாக சமூக வலைத்தளத்தில் அவர் பதிவிட்டுள்ள பதிவில், சவர்மா சாப்பிட்ட சிறுமி கலையரசி உயிரிழந்த செய்தி அறிந்து மிகுந்த வருத்தம் அடைந்தேன். மனித உயிர்கள் மீது அக்கறை இன்றி செயல்படும் இந்த அரசை வன்மையாக கண்டிப்பதுடன் இந்த அரசு இனியும் ஆட்சியில் தொடர்வதற்கான உரிமையை இழந்துள்ளது என்று இபிஎஸ் கண்டனம் தெரிவித்து பதிவிட்டுள்ளார்.
இனியும் ஆட்சியில் இருப்பதா? உரிமையை இழந்தது திமுக… இபிஎஸ் கடும் விமர்சனம்…!!!
Related Posts
ALERT: மக்களுக்கு மெசேஜ் அனுப்பப்படுகிறது…. யாரும் போகாதீங்க… எச்சரிக்கை….!!!
தமிழகத்தில் கடந்த மார்ச் மாதம் முதல் கோடை வெயில் மக்களை வாட்டி வதைத்து கொண்டிருந்த சூழலில் தற்போது வெப்பம் தணிந்து மக்களை குளிரூட்டும் விதமாக பல மாவட்டங்களிலும் பரவலாக மழை பெய்து வருகிறது. அதேசமயம் ஒரு சில மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை…
Read moreபுதிய புயலால் தமிழ்நாட்டிற்கு பாதிப்பு?…. விளக்கம்…!!!
தமிழகத்தில் கடந்த மார்ச் மாதம் முதல் கோடை வெயில் மக்களை வாட்டி வதைத்து கொண்டிருந்த சூழலில் தற்போது மக்களை சற்று குளிர்விக்கும் விதமாக பல மாவட்டங்களிலும் பரவலாக மழை பெய்து வருகிறது. தமிழகத்தில் கடந்த மார்ச் மாதம் முதல் கோடை வெயில்…
Read more