பிரணவ் ஜூவல்லரி மோசடி தொடர்பான வழக்கில் நடிகர் பிரகாஷ்ராஜுக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பி உள்ளது. பிரணவ் ஜூவல்லர்ஸ்க்கு சொந்தமான கடைகளில் நடந்த சோதனையில் 11.60 கோடி தங்கம் சிக்கிய நிலையில் சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. பிரணவ் ஜூவல்லர்ஸ் கடைகளில் நடந்த சோதனையில் 23.70 லட்சம் ரொக்கமும் பறிமுதல் செய்யப்பட்டது. திருச்சியை சேர்ந்த பிரணவ் ஜூவல்லரி தொடர்புடைய இடங்களில் நவம்பர் 20 ஆம் தேதி அமலாக்கத்துறை சோதனை நடத்தியது.
மோசடி வழக்கு: நடிகர் பிரகாஷ்ராஜுக்கு அமலாக்கத்துறை சம்மன்….!!
Related Posts
பார்ட்டியில் கொக்கைன் சப்ளை…. சர்ச்சையை கிளப்பிய பிரபல நடிகை…. சிக்கலில் கமலஹாசன்…!!
நடிகரும், மக்கள் நீதி மய்யத்தின் தலைவருமான கமல்ஹாசன் திரையுலகினருக்காக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த விருந்தில் கொக்கைன் பயன்படுத்தியதாக எழுந்துள்ள குற்றச்சாட்டு குறித்து போலீசார் விசாரணை நடத்த வேண்டும் என பாஜக மாநில துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக எக்ஸ்…
Read more“கயல் ஆனந்தியுடன் காதல்”…. ஜிவி பிரகாஷை சைந்தவி பிரிய இதுதான் காரணமா…? ஷாக் தகவல்…!!
பிரபல இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் மற்றும் அவருடைய மனைவி பாடகி சைந்தவி இருவரும் விவாகரத்து அறிவிப்பை வெளியிட்ட நிலையில் அது தொடர்பான பேச்சுக்கள் தான் தற்போது சமூக வலைதளங்களில் பரவலாக இருக்கிறது. அந்த வகையில் தற்போது சபிதா ஜோசப் அளித்துள்ள ஒரு…
Read more