“யார் யா நீ! நள்ளிரவில் காதலியை சுடுகாட்டிற்கு அழைத்துப் போன தென்னிந்திய நடிகர்…. அங்கு வைத்து அவர் சொன்ன.... அந்த ஒரே வார்த்தை…. விசித்திரமான காதல்….!!
காதலை வெளிப்படுத்துவதற்குப் பெரும்பாலான மக்கள் கடற்கரை, உணவகம் அல்லது அழகான இடங்களைத் தேர்ந்தெடுப்பார்கள். ஆனால், தென்னிந்தியத் சின்னத்திரை நடிகரான ‘ஜபர்தஸ்த்’ ராகேஷ், தன் காதலியை நள்ளிரவில் சுடுகாட்டிற்கு அழைத்துச் சென்று தன் காதலைத் தெரிவித்து அதிர்ச்சி கொடுத்துள்ளார். இந்த சுவாரஸ்யமான சம்பவத்தை…
Read more