கே.எஸ்.அழகிரி கூட்டத்தில் குண்டு வெடிக்கும்…. மிரட்டல் விடுத்த நபர் கைது…!!!

நெல்லையில் தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைவர் கே.எஸ்.அழகிரி பங்கேற்கும் ஆலோசனை கூட்டத்தில் ‘வெடிகுண்டு வெடிக்கும்’ என வாட்ஸ்அப்பில் பதிவிட்ட காங்கிரஸ் நிர்வாகியை போலீசார் கைது செய்தனர். மிரட்டல் விடுத்தவர் நாங்குநேரி வடக்கு வட்டார காங்கிரஸ் தலைவர் அன்பு ரோஸ் ஆகும். இவர்…

Read more

Other Story