நெல்லையில் தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைவர் கே.எஸ்.அழகிரி பங்கேற்கும் ஆலோசனை கூட்டத்தில் ‘வெடிகுண்டு வெடிக்கும்’ என வாட்ஸ்அப்பில் பதிவிட்ட காங்கிரஸ் நிர்வாகியை போலீசார் கைது செய்தனர். மிரட்டல் விடுத்தவர் நாங்குநேரி வடக்கு வட்டார காங்கிரஸ் தலைவர் அன்பு ரோஸ் ஆகும். இவர் ரூபி மனோகரன் ஆதரவாளர் என்பதால் கே.எஸ்.அழகிரி கலந்துகொண்ட கூட்டத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்ததாக போலீசார் தெரிவித்தனர். காங்கிரஸ் தலைவருக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த விவகாரம் அப்பகுதி மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கே.எஸ்.அழகிரி கூட்டத்தில் குண்டு வெடிக்கும்…. மிரட்டல் விடுத்த நபர் கைது…!!!
Related Posts
கல்லூரி மாணவர்களுக்கு இலவசக் கல்வித் திட்டம்…. விண்ணப்பிப்பது எப்படி…??
ஏழை மாணவர்கள் இலவசமாக இளங்கலை பயிலச் சென்னைப் பல்கலையில் 2010 முதல் இலவசக் கல்வித் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. ஆதரவற்ற, மாற்றுத்திறனாளி, மூன்றாம் பாலின மாணவர்களுக்கு இதில் முன்னுரிமை அளிக்கப்படுகிறது. ஆண்டுக் குடும்ப வருமானம் ₹3 லட்சத்திற்கு மிகாமல் இருக்கும் மாணவர்கள்,…
Read moreபாலியல் வழக்கு…. காதல் மன்னன் காசியின் நண்பர் சிக்கினார்….!!!
நாகர்கோவிலை சேர்ந்த காசி பல பெண்களை வலையில் வீழ்த்தி வன்கொடுமை செய்து வீடியோ எடுத்து மிரட்டிய வழக்கில் 2020ல் கைது செய்யப்பட்டார். அவர் மீது 7 வழக்குகள் பதிவான நிலையில் சிபிசிஐடி போலீசுக்கு மாற்றப்பட்டது. இவ்வழக்கில் சம்மந்தப்பட்ட காசியின் நண்பர் ராஜேஷ்…
Read more