இன்று செய்தியாளர்களிடம் பேசிய தமிழக காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் கே.எஸ் தலைவர் DMK கூட்டணியில் 15 சீட்டு நான் சொல்லலையே…  நீங்க ஏன் தப்பா செய்தி சொல்றீங்க….  எங்க தோழர்கள் பேசினார்கள்…. நம்முடைய மனநிலையை நாம் சொல்கிறோம். எங்களுடைய மாவட்ட தலைவர்கள்,  அவர்களுக்கு என்ன வேண்டும் ? என்பதை சொன்னார்கள் அவ்வளவு தான்.. அதன் பிறகு  முடிவு செய்வது காங்கிரஸ் கட்சியினுடைய தலைமையும்,  கூட்டணியில் தமிழகத்தில் இருக்கிற திராவிட முன்னேற்றக் கழகத்தினுடைய தலைமையும் அதை  முடிவு செய்யும். ஆசையை  சொல்வதில் தவறல்ல. ஆசை எப்போதும் நிராசையாகாது என தெரிவித்தார்.