நாளை (நவ.26) கார்த்திகை தீபத்திருநாள் கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி, வீடுகளில் கார்த்திகை தீபம் ஏற்றி சிறப்பு பூஜை செய்து வழிபாடு நடத்துவது வழக்கம். இதன் காரணமாக தமிழகம் முழுவதும் பூக்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. அதன்படி, கிலோ 800 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட மல்லிகை பூ தற்போது 1500 – 1800 வரை விற்பனை செய்யப்படுகிறது. கனகாம்பரம் ரூ.1000, முல்லை பூ ரூ.1300, ஜாதி மல்லி ரூ.800 வரையும் விற்பனை செய்யப்படுகிறது.
கார்த்திகை தீபத்திருநாள் கொண்டாட்டம்…. பூக்களின் விலை கிடுகிடு உயர்வு….!!
Related Posts
$40,000…. மொபைல் கேம் விளையாட தேவலாயப் பணமா….? பாதிரியார் கைது….!!
பென்சில்வேனியா – ல் பாதிரியார், ரெவரெண்ட் லாரன்ஸ் கோசாக், தனது மொபைல் கேமிங் பழக்கத்திற்கு நிதியளிப்பதற்காக தனது தேவாலயத்தில் இருந்து $40,000க்கு மேல் மோசடி செய்ததற்காக திருட்டு குற்றச்சாட்டுகளை எதிர்கொள்கிறார். சர்ச் கிரெடிட் கார்டுகளுடன் அவரது எண் இணைக்கப்பட்டுள்ளது கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து,…
Read moreதிடீர் தலைவலி…. மயங்கி விழுந்த வாலிபர்…. உடற்பயிற்சி கூடத்தில் மரணம்….!!!
வாரணாசியில் உள்ள உடற்பயிற்சி கூடத்தில் 32 வயது நபர் ஒருவர் கடுமையான தலைவலியால் இன்று உயிரிழந்தார். அந்த நபர் தரையில் விழும் முன் கைகளில் தலையை வைத்துக் கொண்டு அமர்ந்திருந்த காட்சிகள் சிசிடிவி காட்சிகளில் பதிவாகியுள்ளது. அவருக்கு உதவி செய்ய மக்கள்…
Read more