கார்த்திகை தீபத்திருநாள் கொண்டாட்டம்…. பூக்களின் விலை கிடுகிடு உயர்வு….!!

நாளை (நவ.26) கார்த்திகை தீபத்திருநாள் கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி, வீடுகளில் கார்த்திகை தீபம் ஏற்றி சிறப்பு பூஜை செய்து வழிபாடு நடத்துவது வழக்கம். இதன் காரணமாக தமிழகம் முழுவதும் பூக்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. அதன்படி, கிலோ 800 ரூபாய்க்கு விற்பனை…

Read more

Other Story