பிரபல நடிகரும், ஜோதிடருமான அனுமோகன் அடுத்த ஆண்டு இறுதிக்குள் சுனாமி வரும் என்று கூறியுள்ளார். மேலும் அப்போது இலங்கை எனும் தீவே காணாமல் போகும் என்று எச்சரித்துள்ளார். இதுகுறித்து பேசிய அவர், இது சித்தர் ஏட்டுக் குறிப்புகளில் இருக்கிறது. ஏற்கெனவே, சுனாமி வந்ததால் தான் இலங்கை தனித்து தீவாக காணப்படுகிறது. அடுத்தாண்டு வரும் சுனாமியால் இலங்கை அழிந்துபோகும் என்றார். சமீபத்தில் இந்திய அணி உலகக்கோப்பை வெல்லும் எனக் கூறியதால் இவர் சமூகவலைதளத்தில் ட்ரோல் செய்யப்பட்டது குறிப்பிடதக்கது.
அடுத்த ஆண்டு இறுதிக்குள் சுனாமி வரும்…. பரபரப்பை கிளப்பிய பிரபல நடிகர்…!!!
Related Posts
ரேஷன் பொருள் இல்லையென்று சொல்லக் கூடாது…. ரேஷன் கடைகளுக்கு தமிழக அரசு உத்தரவு…!!
கோடை வெயிலால் ஏற்படும் சிரமங்களில் இருந்து மக்களை பாதுகாக்க தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அந்த வகையில், ரேஷன் கடைக்கு மக்கள் வரும்போதே அனைத்துப் பொருட்களையும் இல்லையென்று சொல்லாமல் வழங்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், பொருட்கள் இல்லையென்று அலைக்கழிக்கும் கடைகள்…
Read moreசட்டக் கல்லூரியில் சேர மே 10 முதல் 31ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்…!!
தமிழகத்தில் உள்ள சட்டக் கல்லூரிகளில் சேர்வதற்கு மே 10 முதல் 31ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் சட்டக் கல்லூரிகளில், BL, ML போன்ற சட்டப் படிப்புகள் பயிற்றுவிக்கப்படுகின்றன. இந்நிலையில், 5 ஆண்டு…
Read more