பிரபல நடிகரும், ஜோதிடருமான அனுமோகன் அடுத்த ஆண்டு இறுதிக்குள் சுனாமி வரும் என்று கூறியுள்ளார். மேலும் அப்போது இலங்கை எனும் தீவே காணாமல் போகும் என்று எச்சரித்துள்ளார். இதுகுறித்து பேசிய அவர், இது சித்தர் ஏட்டுக் குறிப்புகளில் இருக்கிறது. ஏற்கெனவே, சுனாமி வந்ததால் தான் இலங்கை தனித்து தீவாக காணப்படுகிறது. அடுத்தாண்டு வரும் சுனாமியால் இலங்கை அழிந்துபோகும் என்றார். சமீபத்தில் இந்திய அணி உலகக்கோப்பை வெல்லும் எனக் கூறியதால் இவர் சமூகவலைதளத்தில் ட்ரோல் செய்யப்பட்டது குறிப்பிடதக்கது.
அடுத்த ஆண்டு இறுதிக்குள் சுனாமி வரும்…. பரபரப்பை கிளப்பிய பிரபல நடிகர்…!!!
Related Posts
“10 வருட கனவு! 45 வயதில் தாயான பிரபல நடிகை!”.. சினிமா திரையுலகை வியப்பில் ஆழ்த்திய நடிகையின் நெகிழ்ச்சி பதிவு.. குவியும் வாழ்த்துகள்..!!!
தமிழ் மற்றும் மலையாளத் திரையுலகில் தனது இயல்பான நடிப்பால் பல ரசிகர்களைக் கவர்ந்த பிரபல நடிகை பத்மபிரியா, தனது வாழ்க்கையில் மிகவும் நெகிழ்ச்சியான மற்றும் மகிழ்ச்சியான ஒரு மைல்கல்லைச் சமூக வலைதளங்கள் மூலம் அதிகாரப்பூர்வமாகப் பகிர்ந்துள்ளார். கடந்த 2004 ஆம் ஆண்டு…
Read more“உன் உடலில் உள்ள எல்லா மச்சங்களையும் பார்க்கணும்!”… பாலிவுட் நடிகர் அனுப்பிய மெசேஜ்… ஓப்பனாக உளறிக்கொட்டிய முன்னணி நடிகை..!!!
பாலிவுட் திரையுலகில் முன்னணி நடிகையாகக் வலம் வந்து, தற்போது தென்னிந்தியத் திரைப்படங்களிலும் தனது கால் தடத்தைப் பதித்து வரும் பிரபல நடிகை ஜான்வி கபூர், அண்மையில் தனது சகோதரி குஷி கபூருடன் இணைந்து கரண் ஜோஹர் தொகுத்து வழங்கும் புகழ்பெற்ற ‘காபி…
Read more