பிரபல நகைக்கடை ஜோஸ் ஆலுக்காஸில் 200 பவுன் கொள்ளை…. பெரும் பரபரப்பு…!!

கோவை காந்திபுரம் சாலையில் பிரபல நகைக்கடை ஜோஸ் ஆலுக்காஸ் உள்ளது. இந்த கடையில் 200 சவரன் நகை கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக சோதனை மேற்கொண்ட போது, கடைக்குள் ஒருவர் நுழைந்து வெளியாகும் சிசிடிவி வீடியோ கிடைத்துள்ளது. அதில், சுவரில் துளையிட்டு பைப்…

Read more

தில்லானா மோகனாம்பாள்’ பொன்னுசாமி காலமானார்… சோகத்தில் ரசிகர்கள்….!!!

சிவாஜி நடிப்பில் 1967ல் வெளியான படம் ‘தில்லானா மோகனாம்பாள்’ இதில் நரம்பு புடைக்க சிவாஜி நாதஸ்வரம் வாசிக்கும் காட்சிகளில் நடித்திருந்தாலும், உண்மையாகவே நாதஸ்வரம் வாசித்தது சேதுராமன், பொன்னுசாமி என்ற கலைஞர்கள். சில ஆண்டுகளாகவே சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்றுவந்த பொன்னுசாமி…

Read more

BREAKING: எடப்பாடி பழனிசாமிக்கு அதிர்ச்சி… நீதிமன்றம் உத்தரவு….!!!

எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக கே.சி.பழனிசாமி தொடர்ந்த வழக்கினை மீண்டும் விசாரிக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கே.சி.பழனிசாமி போலி அதிமுக உறுப்பினர் அட்டைகளை விநியோகித்து பணம் சம்பாதிப்பதாக இபிஎஸ் பேசியிருந்தார். அதனை எதிர்த்து கே.சி.பழனிசாமி தொடர்ந்திருந்த அவதூறு வழக்கினை கீழமை நீதிமன்றம் ரத்து செய்திருந்தது.…

Read more

ஆதார் வைத்திருப்பவர்கள் இதை செய்தே தீரவேண்டும்…. இல்லாவிட்டால் பணம் பறிபோய்விடும் மக்களே…!!!

அனைவருக்கும் ஆதார் என்பது மிக முக்கியமான ஆவணம். பள்ளி சேர்க்கை முதல் ரயில் டிக்கெட், சிம்கார்டு என அனைத்து விஷயங்களுக்குமே ஆதார் பயன்படுத்தப்படுகிறது. ஆனால் ஆதார் கார்டை எடுக்கும் பொழுது பல தவறுகளை மக்கள் செய்கிறார்கள். இந்த பிரச்சினைகளை சரிசெய்ய ஆதார்…

Read more

சூப்பரோ சூப்பர்…! நியாயவிலை கடைகளில் 10 ரூபாய்க்கு தண்ணீர் பாட்டில்…. ரேஷன் கார்டு இல்லாதவர்களும் வாங்கலாம்…!!

ரேஷன் கடைகள் மூலமாக ஏழை எளிய மக்களுக்கு தேவையான இலவச அரிசி, மலிவு விலையில் மளிகை பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. அது மட்டும் இன்றி அரசின் நிவாரண உதவியும் இதன் மூலமாக வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் கேரளா ரேஷன் கடைகளில்…

Read more

FLASH NEWS: நள்ளிரவில் ஊருக்குள் புகுந்து 5 பேரை வெட்டிய கும்பல்…. பரபரப்பு…!!

மதுரை பெருங்குடியில் ஊருக்குள் புகுந்த மர்ம கும்பல் சிறுவன் உட்பட 5 பேரை சரமாரியாக வெட்டியுள்ளது. படுகாயமடைந்த 5 பேரும் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். முன் பகையா? அல்லது சாதி பிரச்னையா என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். நேற்று…

Read more

BREAKING: முன்னாள் அமைச்சர் வழக்கில் ஐகோர்ட் பரபரப்பு தீர்ப்பு…!!!

நாகப்பட்டினத்தில் 100 சுடுகாட்டு கூரை அமைத்ததில் முறைகேடு செய்த குற்றச்சாட்டில் முன்னாள் அமைச்சர் செல்வகணபதிக்கு அளிக்கப்பட்ட 2 ஆண்டு தண்டனையை உயர் நீதிமன்றம் ரத்துசெய்துள்ளது. 1995-1996 அதிமுக ஆட்சியின்போது நடந்ததாக கூறப்படும் இந்த முறைகேட்டை விசாரித்த CBI சிறப்பு நீதிமன்றம் செல்வகணபதிக்கு…

Read more

7 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம்…. தாய்க்கு 40 ஆண்டுகள் சிறை தண்டனை…. நீதிமன்றம் அதிரடி….!!

7 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ய கள்ளக்காதலனுக்கு உடந்தையாக இருந்த தாய்க்கு நீதிமன்றம் சிறை தண்டனை விதித்தது. கேரளாவின் திருவனந்தபுரம் விரைவு சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஆர்.ரேகா, சம்பந்தப்பட்ட சிறுமியின் தாய்க்கு 40 ஆண்டுகள் சிறை தண்டனையும் ரூ.20,000 அபராதமும்…

Read more

சென்னை ஐஐடி வளாகத்தில் மாணவர் தக்கோலை விவகாரம்: பேராசிரியர் சஸ்பெண்ட்…!!

சென்னை ஐஐடி வளாகத்தில் கடந்த மார்ச் 31ஆம் தேதி ஆராய்ச்சி மாணவர் சச்சின் குமார் தற்கொலை செய்து கொண்ட விவகாரத்தில் பேராசிரியர் ஆசிஷ்குமார் சென் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். மாணவர்களின் தற்கொலைக்கான காரணம் குறித்து ஆய்வு செய்ய ஓய்வு பெற்ற டிஜிபி…

Read more

மக்களே உஷார்…! ஒத்த கிளிக்கில் மொத்த பணமும் காலி…. இந்த கும்பலிடம் மாட்டிக்காதீங்க…!!

சமீப காலமாகவே ஆன்லைன் மோசடி  சம்பவங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. எப்படியாவது திருடி விட வேண்டுமென மோசடி கும்பல் சுற்றி வருகிறது. அந்தவகையில் சென்னையை சேர்ந்த ஒருவருக்கு வங்கி கணக்கு காலாவதியாகிவிட்டதாக மெசேஜ் வந்துள்ளது. அதை நம்பி, அந்த நபர்,…

Read more

பள்ளி வாகன சக்கரத்தில் சிக்கி சிறுமி பலி…. ஓட்டுநர் கைது…!!

நீலகிரி மாவட்டம் கோத்தகிரியில் பள்ளி பேருந்து மோதி சிறுமி உயிரிழந்த சம்பவத்தில் ஓட்டுநர் கைது செய்யப்பட்டார். கூக்கல் தொரை கிராமத்தில் பள்ளி பேருந்து மோதி 5 வயது சிறுமி லயா உயிரிழந்தார். தப்பிய ஓட்டுநர் தியாகராஜனை போலீசார் கைது செய்து விசாரணை…

Read more

நாட்டின் அடுத்த பிரதமர் யார் தெரியுமா…? கருத்துக்கணிப்பில் வெளியான தகவல்…!!

அடுத்த ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் நடைபெறயுள்ளது. ஏற்கனவே 10 ஆண்டுகள் ஆட்சியில் இருந்த ஆசையில் பாஜக, ஆட்சியை பிடிக்க வேண்டும் என்ற முயற்சியில் காங்கிரஸ் போட்டிப்போட்டு கொண்டு கூட்டணியை அமைத்து வருகின்றனர். இந்தநிலையில், நாட்டின் அடுத்த பிரதமராக யார் வர வேண்டும்…

Read more

சேரி விவகாரம்: பிரபல நடிகை குஷ்பூ வீட்டின் முன்பு போலீஸ் குவிப்பு….!!!

குஷ்பு வீட்டின் முன் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். நடிகையும், பாஜக நிர்வாகியுமான குஷ்பு தனது X தளத்தில் ‘சேரி பாஷை’ ஒருவரை விமர்சித்திருந்தார். இந்த பேச்சுக்காக அவருக்கு பல தரப்பில் இருந்தும் கண்டனங்கள் வந்தவண்ணம் உள்ளன. ஆனால் அவர் அதற்கு விளக்கம் கொடுத்து,…

Read more

இந்தியா-மலேசிய செல்வோருக்கு இனி இது தேவையே கிடையாது…. டிச-1 முதல் புதிய நடைமுறை அமல்…!!

தாய்லாந்து, இலங்கையை தொடர்ந்து இந்தியாவில் இருந்து மலேசியா சென்று வர விசா தேவையில்லை என்ற தகவல் வெளியாகியுள்ளது. டிசம்பர் 1ம் தேதி முதல் இந்த நடைமுறை அமலுக்கு வர உள்ளது. மலேசியாவிற்கு செல்லும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்காக இந்த புதிய…

Read more

பயணிகளுக்கு மகிழ்ச்சி அறிவிப்பு…. இன்று முதல் வந்தே பாரத் ரயில் சேவை நீட்டிப்பு…!!

சென்னை – கோவை இடையே வந்தே பாரத் ரயில் சேவை இயக்கப்பட்டு வருகிறது. இதற்கு பொதுமக்களிடையே நல்ல வரவேற்பு இருந்து வருகிறது. இதையடுத்து கூடுதலாக வந்தே பாரத் ரயில் சேவைகளை இயக்க தென்னக ரயில்வே முடிவு செய்துள்ளது. இன்று( 28ம் தேதி…

Read more

சீனாவில் பரவும் நிமோனியா காய்ச்சல்: தமிழக சுகாதாரத்துறை முக்கிய ஆலோசனை…!!

சீனாவில் புதிய வகை நிமோனியா காய்ச்சல் வேகமாக பரவி வரும் நிலையில் தமிழக சுகாதாரத்துறை அதிகாரிகள் இன்று ஆலோசனையில் ஈடுபட்டனர். ஆலோசனையில் சுகாதாரத்துறை முதன்மை செயலாளர் ககன்தீப் சிங் பேடி, பொது சுகாதாரத்துறை இயக்குனர் செல்வவிநாயகம், தொற்றுநோய் தடுப்பு அதிகாரிகள் பங்கேற்றனர்.…

Read more

அடக்கடவுளே…! பிரபல நடிகை கனகாவின் தற்போதைய நிலை…. வெளியான ஷாக்கிங்க் போட்டோ …!!

‘கரகாட்டக்காரன்’ படத்தின் மூலம் அறிமுகமான நடிகை கனகாவின் தற்போதைய நிலை குறித்த புகைப்படம் வெளியாகியுள்ளது. சென்னையில் தனியாக வசித்துவரும் அவர், யாரையும் சந்திப்பது கூட இல்லை. வாழ்க்கையில் ஏகப்பட்ட சிரமங்களை சந்தித்த கனகா, தாயின் மரணத்திற்கு பின் மனமுடைந்து தனியாக வாழ்ந்து…

Read more

நாடு முழுவதும் சமையல் எண்ணெய் விலையில் அதிரடி மாற்றம்….. என்ன காரணம் தெரியுமா…? வெளியான தகவல்..!!

உலகம் முழுவதுமே தற்பொழுது பொருளாதாரப் பண வீக்கம் வணிக நிறுவனங்களை கவலைக்கு உள்ளாக்கி இருக்கும் நிலையில் சமையல் எண்ணெய் விலையில் அதிரடியான மாற்றம் ஏற்பட்டுள்ளது கவனிக்கத்தக்க வகையில் உள்ளது.  கடுகு, சோயாபீன்ஸ், பருத்தி மற்றும் நிலக்கடலை போன்ற எண்ணெய் வித்துக்களின் வரத்து…

Read more

ஒரே ஒரு டிக்கெட் போதும் 58 நாட்கள் பயணம் செய்யலாம்…. எப்படி தெரியுமா…? பயணிகளே தெரிஞ்சிக்கோங்க…!!!

நாட்டின் குடி மக்களுக்கு தேவையான போக்குவரத்து தேவைகளை நிவர்த்தி செய்து வருகிறது இந்தியன் ரயில்வே. விலை ஒரு குறைவான பொது கம்பார்ட்மெண்ட் முதல் ஏசி சேவை வரை பலவிதமான சேவைகளும் பொதுமக்களுக்காக வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் ஒரே ஒரு ரயில்…

Read more

சீனாவில் பரவும் நிமோனியா தொற்று…. தமிழகத்தில் வழிகாட்டு நெறிமுறைகள் வெளியாகிறதா…? வெளியான தகவல்…!!!

அக்டோபர் மாதத்தில் இருந்து சீனாவில் பல குழந்தைகளுக்கு சுவாச கோளாறு போன்ற நுரையீரல் நோய்க்கான அறிகுறிகளோடு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியானது. இதுகுறித்து உலக சுகாதார அமைப்பானது விளக்கம் கேட்டிருந்த நிலையில் இது குறித்து சீன அரசு கூறுகையில், சீனாவில்…

Read more

தமிழகத்தில் நாளை இந்த பகுதியில் குடிநீர், மின் விநியோகம் இருக்காது…. முக்கிய அறிவிப்பு…!!

தமிழகத்தில் திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் பகுதியில் நாளை துணைமின் நிலையத்தில் மின்வாரியத்தால் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதாக மாநகராட்சி சார்பாக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதில் திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் மேலூர் ஆண்டவர் ஆசிரமம் பகுதியில் அமைந்துள்ள நீர் சேகரிப்பு கிணறு எண்…

Read more

பெண்களே இந்த 5 முத்தான திட்டங்கள் உங்களுக்கு தெரியுமா…? இதோ கட்டாயம் தெரிஞ்சிக்கோங்க…!!

நாடு முழுவதும் பெண்களின் முன்னேற்றத்திற்காக அரசு சார்பாக பல திட்டங்கள் அமல்படுத்தப்பட்டுள்ளது. அந்த வகையில் பெண்களின் ஓய்வுக்கு பிறகு அவர்களுக்கு ஏற்படும் நிதி தேவையை சமாளிப்பதற்கு ஓய்வூதியத் திட்டங்களில் முதலீடு செய்வது அவசியம். இந்நிலையில் பெண்களுக்கான சிறந்த ஐந்து ஓய்வூதிய திட்டங்கள்…

Read more

தன்பாலின ஈர்ப்பு: பேச மறுத்த நண்பனின் கழுத்தை அறுத்ததால் பரபரப்பு…!!

கரூர் மாவட்டம் குளித்தலை அருகே தனியார் கல்லூரி மாணவர் நிதீஷ்குமார் என்பவர் கல்லூரி வேனில் சென்று கொண்டிருந்த போது அண்ணாமலை என்ற மாணவர் கத்தியால் கழுத்தை அறுத்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இருவரும் நெருங்கிய நண்பர்களான இருந்த நிலையில், ஒரு கட்டத்தில் அண்ணாமலை…

Read more

வங்கக்கடலில் புயல் உருவாகிறது….. வானிலை மையம் எச்சரிக்கை தகவல்…!!!

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து வரும் நிலையில், அந்தமான் அருகே உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி வங்கக்கடலில் வலுபெற்று புயலாக மாறும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. காற்றழுத்த தாழ்வுப்பகுதி நாளை மறுநாள் தாழ்வு மண்டலமாக மாறும், காற்றழுத்த தாழ்வு…

Read more

மத்திய அரசின் இலவச வீடு திட்டத்தில் விண்ணப்பிப்பது எப்படி…? நீங்க செய்யவேண்டியது இதுதான்…!!

நாட்டு ஏழை மக்களுக்கு குறைந்த விலையில் தரமான வீடுகள் கட்டிக்கொடுக்கும் பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தினை 2015ம் வருடத்தில் மத்தியில் மோடி அரசால் தொடங்கப்பட்டது. இந்தத் திட்டத்தின் மூலம் 2022ஆம் வருடத்திற்குள் எரிவாயு, மின்சாரம் மற்றும் குடிநீர் போன்ற அடிப்படை…

Read more

பிரபாகரனின் மகளிடம் பேசினேன்…. எல்லாரும் நலமுடன் உள்ளனர் – இயக்குநர் வ.கவுதமன்…!!

விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரனின் மகள் துவாரகாவுடன் அலைப்பேசியில் பேசியதாக இயக்குநர் வ.கவுதமன் கூறியுள்ளார். மாவீரர் நாள் இன்று அனுசரிக்கப்படும் நிலையில், இது குறித்து பேசிய கவுதமன், பிரபாகரன், அவரது மனைவி மதிவதனி ஆகியோரும் நலமுடன் உள்ளனர். மாவீரர் நாளான இன்று…

Read more

BIG NEWS: இலவசமாக ஆதார் அப்டேட் செய்ய கடைசி தேதி அறிவிப்பு…. உடனே வேலையை முடிங்க…!!

பத்து ஆண்டுகளுக்கு பிறகு ஆதாரை புதுப்பிக்க மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது தெரிந்ததே. இதுவரை ஒருமுறை கூட அப்டேட் செய்யாதவர்கள் டிசம்பர் 14, 2023-க்குள் அப்டேட் செய்ய வேண்டும் என்று யுஐடிஏஐ (UIDAI) தெரிவித்துள்ளது. காலக்கெடு முடிந்த பிறகு அப்டேட் செய்ய வேண்டுமானால்…

Read more

BREAKING: ஓட்டுநர், நடத்துநர் தேர்வு முடிவுகள் வெளியானது…!!

அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகத்தில் ஓட்டுநர் மற்றும் நடத்துநருக்கான எழுத்துத்தேர்வு முடிவுகள் வெளியாகியிருக்கின்றன. அதோடு, Answer Keyயும் வெளியிடப்பட்டுள்ளது. 10 மாவட்டங்களில் உள்ள 20 தேர்வு மையங்களில் 19.11.2023ஆம் தேதி இத்தேர்வு நடைபெற்றது. இதில் தேர்வானோருக்கு 14.02.2024ஆம் தேதி சான்றிதழ் சரிபார்ப்பு…

Read more

மகளிர் உரிமைத்தொகை: தமிழகம் முழுவதும் அனைத்து மகளிருக்கும்…. அமைச்சர் சூப்பர் குட் நியூஸ்..!!!

குடும்பத் தலைவிகளுக்கு மகளிர் உரிமைத்தொகை திட்டத்தின் மூலமாக மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டு வருகிறது. கடந்த செப்டம்பர் மாதம் தொடங்கப்பட்ட இந்த திட்டத்தில் ஒரு கோடி 6 லட்சம் பேருக்கு மாதம் உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. அதன் பிறகு இந்த மாதம்…

Read more

தமிழகத்தில் ஓட்டுநர், நடத்துனர் தேர்வுக்கான ரிசல்ட் இன்று வெளியீடு…!!

அரசு விரைவு போக்குவரத்து கழக ஓட்டுநர், நடத்துனர் தேர்வுக்கான ரிசல்ட் இன்று நவ.27 வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 19ம் தேதி ஓட்டுனர், நடத்துனருக்கான தேர்வுகள் நடந்தது, இந்தநிலையில், இத்தேர்வுக்கான மதிப்பெண், ஓஎம்ஆர் விடைத்தாளுடன் கூடிய முடிவுகளை Www.arasubus.tn.gov.in-ல் நவ.27ம் தேதி…

Read more

தெலங்கானாவில் 20க்கும் மேற்பட்ட தமிழ் பள்ளிகள் மூடல்…. அதிர்ச்சியில் தமிழர்கள்…!!

தெலங்கானாவின் ஹைதராபாத் மற்றும் செகந்திராபாத் பகுதிகளில் 8 லட்சத்திற்கும் மேற்பட்ட தமிழர்கள் வசிக்கின்றனர். தெலங்கானாவில் தெலுங்கு மொழி பாடம் கட்டாயம் என்ற சட்டத்தால் தமிழர்கள் தங்கள் பிள்ளைகளை தமிழில் எழுதவும் படிக்கவும் வைக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. ஹைதராபாத், செகந்திராபாத்தில் 20க்கும்…

Read more

தலைவர் பிரபாகரன் உயிரோடு இருக்கிறார்…. பரபரப்பை கிளப்பிய கவுதமன்….!!!

LTTE தலைவர் பிரபாகரன் உயிரோடு இருப்பதாக இயக்குநர் வ.கவுதமன் பேசியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.  விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரனின் மகள் துவாரகாவுடன் அலைப்பேசியில் பேசியதாக இயக்குநர் கவுதமன் கூறியுள்ளார். தொடர்ந்து பேசிய அவர்,  “பிரபாகரன், அவரது மனைவி மதிவதனி ஆகியோரும் நலமுடன்…

Read more

இன்று(நவ-27) இந்த தரிசனம் கிடையாது…. திருப்பதி செல்லும் பக்தர்களுக்கு தேவஸ்தானம் மிக முக்கிய அறிவிப்பு…!!

உலக புகழ் பெற்ற திருப்பதி ஏழுமலையானை தரிசனம் செய்வதற்கு நாள்தோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் வந்து செல்வது வழக்கம். பல ஆயிரம் கோடி மதிப்புள்ள  திருப்பதியில் ஏழுமலையான் கோவிலை திருமலை தேவஸ்தானம் நிர்வாகம் செய்து வருகிறது. குறிப்பாக விடுமுறை நாட்கள் மற்றும் வார…

Read more

தெலங்கானாவில் முதல் முறையாக காங்கிரஸ் கட்சி…. கருத்துக்கணிப்பில் தகவல்…!!!

தெலங்கானாவில் முதல் முறையாக காங்கிரஸ் கட்சி ஆட்சியமைக்கும் என கருத்துக்கணிப்பில் தகவல் வெளியாகியுள்ளது. தெலங்கானா மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் ஆளும் பிஆர்எஸ் கட்சியை வீழ்த்தி, காங்கிரஸ் கட்சி ஆட்சியமைக்கும் என தி சவுத் ஃபர்ஸ்ட் என்ற செய்தி இணையதளம் நடத்திய கருத்துக்கணிப்பில்…

Read more

மெட்ரோ ரயிலில் மிக முக்கிய மாற்றம்…. இன்று முதல் 7 நிமிட இடைவெளியில் இயக்கம்…!!

சென்னையில் உள்ளவர்களுக்கும், வெளியூரில் இருந்து வரும் பயணிகளுக்கும், வேலைக்கு செல்வதற்கும், பள்ளி கல்லூரி செல்லும் மாணவர்களுக்கும் மெட்ரோ ரயில் பயணம் நம்பிக்கையான பயணமாக உள்ளது..மேலும் பயணிகளுக்காக பல்வேறு வசதிகளும் மெட்ரோ ரயில் நிர்வாகம் மூலம் அறிமுகம் செய்யப்பட்டு வருகிறது.  இந்நிலையில் சென்னையில்…

Read more

தமிழகத்தில் 22 மாவட்டங்களில் கனமழை…. வானிலை மையம் தகவல்…!!!

தமிழகத்தில் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவண்ணாமலை, திருவள்ளூர், ராணிப்பேட்டை, வேலூர், விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சை, புதுக்கோட்டை, ஈரோடு, சேலம், நாமக்கல், தருமபுரி, கிருஷ்ணகிரி, திருப்பூர், கோவை, தென்காசி உள்ளிட்ட 22 மாவட்டங்களில் இன்று இரவு 10 மணி…

Read more

2 இளைஞரை கொலை செய்த சித்த மருத்துவர் வீட்டில் ஆயுதங்கள் பறிமுதல்…. போலீஸ் அதிரடி..!!

கும்பகோணம் அருகே இரண்டு இளைஞர்களை கொலைசெய்த சித்த மருத்துவர் கேசவமூர்த்தி வீட்டில் இருந்து பல ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. ஆடு வெட்டும் 3 கத்திகள், ஒரு கட்டர், கையுறைகள், அறுவை சிகிச்சைக்கு பயன்படுத்தப்படும் அதிநவீன 20 பிளேடுகளையும் காவல்துறையினர் பறிமுதல் செய்தனர். இளைஞர்கள்…

Read more

இந்த 6 நாடுகளை சேர்ந்தவர்கள் விசா இல்லாமல் வரலாம்…. சீனா சூப்பர் அறிவிப்பு…!!

பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, நெதர்லாந்து, ஸ்பெயின் மற்றும் மலேசியா ஆகிய 6 நாடுகளை சேர்ந்தவர்கள் விசா இல்லாமல் வர சீனா அனுமதி வழங்கி உள்ளது. டிசம்பர் 1-ம் தேதியிலிருந்து பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, நெதர்லாந்து, ஸ்பெயின், மலேசியா ஆகிய 6 நாட்டு…

Read more

உங்களுக்கு இப்படி நடந்திருக்க கூடாது…. நான் எதுமே செய்யவில்லை…. பிரதீப் ஆண்டனி X பதிவு…!!

நடிகை வனிதா விஜயகுமார் அடையாளம் தெரியாத மர்ம நபரால் நேற்று இரவு தாக்கப்பட்டதாக சமூக வலைத்தளத்தில் புகைப்படத்துடன் பதிவிட்டுள்ள சம்பவம் வைரலாகி வருகிறது. இந்நிலையில்  நடிகை வனிதா விஜயக்குமார்  தன்னை பிரதீபின் ஆதரவாளர்கள் தாக்கியதாக வனிதா கூறினார். இதனையடுத்து அதற்கு, தனது…

Read more

வறுத்த கோழிக்காக மனைவியை…. கத்திரிக்கோலால் குத்தி கொன்ற கணவன்…. கொடூர சம்பவம்…!!

உத்திரபிரதேசத்தில் வறுத்த கோழிக்காக கணவன் மனைவியைக் கொன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்தரப்பிரதேச மாநிலம் காஜியாபாத் பிரேம்நகரைச் சேர்ந்தவர்கள் ஷாகித் உசேன் மற்றும் நூர் பானோ (46) தம்பதி. சம்பவத்தன்று, கோழி இறைச்சியை பொறித்துக் கொடுக்காததால் ஆத்திரமடைந்த உசேன் தனது…

Read more

பெண்களின் ஓட்டு திமுகவுக்கு மட்டும்தான்…. முதல்வர் ஸ்டாலின் நம்பிக்கை..!!!

திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் சென்னையில் நடைபெற்றது. அதில் பேசிய முதல்வர் ஸ்டாலின் நாடாளுமன்ற தேர்தலுக்கான தொகுதி பங்கீடு குறித்து திமுக தலைமை பார்த்துக்கொள்ளும். மகளிர் உரிமைத் தொகை திட்டத்தை நிறைவேற்றியதால் இனி எந்தக் காலத்திலும் பெண்களின் ஓட்டு திமுகவுக்கு மட்டும்தான்…

Read more

இசை நிகழ்ச்சி: கூட்ட நெரிசலில் சிக்கி 4 மாணவர்கள் பலி…. பாடகி நிகிதா காந்தி இரங்கல்…!!!

கொச்சி அறிவியல் & தொழில்நுட்பப் பல்கலைக்கழக இசை நிகழ்ச்சியின்போது, கூட்ட நெரிசலில் சிக்கி 4 மாணவர்கள் நேற்று பலியாகினர். 40க்கும் மேற்பட்ட மாணவர்கள் காயமடைந்த மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். இச்சம்பவத்தால் மனதளவில் உடைந்துவிட்டதாக பாடகி நிகிதா காந்தி தெரிவித்துள்ளார். இந்த துயரத்தை…

Read more

2024 ஆம் வருடத்தில் பெரும் பஞ்சம், சுனாமி வெள்ளம்…. திகில் கிளப்பிய நாஸ்ட்ரடாமஸ் கணிப்பு…. அச்சத்தில் மக்கள்…!!

2024 ஆம் வருடத்தில் சுனாமி பேரலைகள் ஏற்படும் என்றும், ஆசியாவில் போர்வெடிக்கும் என்றும் தீர்க்கதரிசி  நாஸ்ட்ரடாமஸ்  கணித்திருப்பதாக தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. புகழ் பெற்ற பிரஞ்சு தத்துவம் மற்றும் தீர்க்கதரிசி என அழைக்கப்படுபவர் நாஸ்ட்ரடாமஸ். இவர் ஜனாதிபதி ஜான் எப்…

Read more

கூகுள் பே பயனர்கள் கவனத்திற்கு…. இனி இதை செய்தால் காசு போகும்…. அதிர்ச்சி அறிவிப்பு…!!

இந்தியாவில் ஆன்லைன் பண பரிவர்த்தனைகள் தொடங்கிவிட்ட நிலையில் பலரும் கூகுள் பே, போன் பே போன்ற செயலிகள் மூலமாக ஆன்லைன் பரிவர்த்தனை செய்து வருகிறார்கள் . இதன்மூலமாக ஒரு இடத்தில் இருந்து மற்ற இடத்திற்கு பணத்தை அனுப்புகிறார்கள். மேலும் செல்போன் போன்றவற்றிற்கும்…

Read more

கொடூரம்…! சம்பள பாக்கி கேட்ட தொழிலாளி…. பெல்டால் அடித்து, செருப்பை வாயால் கவ்வி வர சொன்ன பெண்தொழிலதிபர்…!!!

வேலையை விட்டு நிறுத்தியதன் காரணமாக தன்னுடைய சம்பள பாக்கி கேட்ட மேனேஜர் ஒருவரை கொடூரமாக தாக்கி அவரை தன்னுடைய செருப்பை வாயால் கவி கொண்டு வர செய்த பெண் தொழிலதிபர் ஒருவரை கைது செய்ய வேண்டும் என்று அனைத்து தரப்பினரும் வலியுறுத்தி…

Read more

மத்திய அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு…. அடடே செம ஹேப்பி நியூஸ் தான் போங்க…!!

தீபாவளியை முன்னிட்டு மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படியை மத்திய அரசு உயர்த்தி அறிவித்தது. அதன்படி ஏழாவது  ஊதிய குழுவின் கீழ் அரசு ஊழியர்களின் அகவிலைப்படி நான்கு சதவீதம் அதிகரித்து 46 சதவீதமாக மாற்றிய நிலையில் ஆறாவது மற்றும் ஐந்தாவது ஊதிய குழுவின்…

Read more

டிகிரி படித்தவர்களுக்கு TNPSC-யில் 263 பணியிடங்கள்…. விண்ணப்பிக்க டிச-24 கடைசி தேதி…!!

டிஎன்பிஎஸ்சி ஆனது 263 உதவி வேளாண்மை அலுவலர், உதவி தோட்டக்கலை அலுவலர் பணியிடங்களுக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. கூடுதல் விவரங்களுக்கு: https://tnpsc.gov.in/Document/english/26_2023-English.pdf நிறுவனத்தின் பெயர்: தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் காலியிடங்களின் எண்ணிக்கை: 263 விண்ணப்பிக்க கடைசி தேதி: 24.12.2023 கல்வித் தகுதி: பட்டப்படிப்பு…

Read more

டிசம்பர் மாதம் மொத்தம் 18 நாட்கள் வங்கி விடுமுறை…. எந்தெந்த நாட்களில்…? இதோ முழு விவரம்…!!

வரும் டிசம்பர் மாதம் முழுவதும் மொத்தம் 18 நாட்கள் வங்கிகள் மூடப்பட்டிருக்கும் என்று தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி எந்தெந்த நாட்களில் வங்கிகள்  இயங்காது என்பது குறித்து பார்க்கலாம். வங்கி விடுமுறை குறித்து நம் முன்கூட்டியே தெரிந்து வைத்திருக்க வேண்டும். அப்பொழுதுதான் நம்முடைய…

Read more

மகளுக்கு ஆடம்பர பங்களாவை பரிசாக கொடுத்த அமிதாப்பச்சன்…. விலையை கேட்டா தலையே சுத்திடும்…!!!

அரசியல்வாதி, பாடகர், தயாரிப்பாளர் நடிகர் என பன்முகத் திறமைகளை கொண்ட நடிகர் அமிதாபச்சன் தன்னுடைய குடும்பத்தோடு மும்பையில்  தங்கியிருக்கிறார். இவர் சினிமா பயணத்தில் 50 வருடங்களை முடித்துள்ளார். அது மட்டும் இல்லாமல் 200க்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருக்கிறார். இவருடைய குடும்பம் மிகப்பெரிய…

Read more

விஜயகாந்தின் உடல்நிலையில் முன்னேற்றம்…. மகிழ்ச்சியில் தேமுதிக தொண்டர்கள்…!!

சளி, இருமல் காரணமாக கடந்த 18ம் தேதி சென்னையில் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட விஜயகாந்தின் உடல்நிலை முன்னேற்றம் அடைந்துள்ளதாக தேமுதிக தெரிவித்துள்ளது. உடல்நலம் தேறியதால் அவருக்கு பொருத்தப்பட்ட செயற்கை சுவாச கருவி அகற்றப்பட்டதாகவும், அவர் சாதாரண வார்டுக்கு மாற்றப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்னும்…

Read more

Other Story