2 இளைஞரை கொலை செய்த சித்த மருத்துவர் வீட்டில் ஆயுதங்கள் பறிமுதல்…. போலீஸ் அதிரடி..!!

கும்பகோணம் அருகே இரண்டு இளைஞர்களை கொலைசெய்த சித்த மருத்துவர் கேசவமூர்த்தி வீட்டில் இருந்து பல ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. ஆடு வெட்டும் 3 கத்திகள், ஒரு கட்டர், கையுறைகள், அறுவை சிகிச்சைக்கு பயன்படுத்தப்படும் அதிநவீன 20 பிளேடுகளையும் காவல்துறையினர் பறிமுதல் செய்தனர். இளைஞர்கள்…

Read more