கும்பகோணம் அருகே இரண்டு இளைஞர்களை கொலைசெய்த சித்த மருத்துவர் கேசவமூர்த்தி வீட்டில் இருந்து பல ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. ஆடு வெட்டும் 3 கத்திகள், ஒரு கட்டர், கையுறைகள், அறுவை சிகிச்சைக்கு பயன்படுத்தப்படும் அதிநவீன 20 பிளேடுகளையும் காவல்துறையினர் பறிமுதல் செய்தனர். இளைஞர்கள் அசோக்ராஜன், முகமது அனாஸை கொலை செய்து உடல்களை தனது வீட்டில் புதைத்ததாக கேசவமூர்த்தி கைது செய்யப்பட்டுள்ளார். முன்னதாக, கேசவமூர்த்தியின் வீட்டை சுற்றி தோண்டியபோது சிறிய அளவில் சுமார் 20 எலும்பு துண்டுகள் கிடைத்தன.
2 இளைஞரை கொலை செய்த சித்த மருத்துவர் வீட்டில் ஆயுதங்கள் பறிமுதல்…. போலீஸ் அதிரடி..!!
Related Posts
$40,000…. மொபைல் கேம் விளையாட தேவலாயப் பணமா….? பாதிரியார் கைது….!!
பென்சில்வேனியா – ல் பாதிரியார், ரெவரெண்ட் லாரன்ஸ் கோசாக், தனது மொபைல் கேமிங் பழக்கத்திற்கு நிதியளிப்பதற்காக தனது தேவாலயத்தில் இருந்து $40,000க்கு மேல் மோசடி செய்ததற்காக திருட்டு குற்றச்சாட்டுகளை எதிர்கொள்கிறார். சர்ச் கிரெடிட் கார்டுகளுடன் அவரது எண் இணைக்கப்பட்டுள்ளது கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து,…
Read moreதிடீர் தலைவலி…. மயங்கி விழுந்த வாலிபர்…. உடற்பயிற்சி கூடத்தில் மரணம்….!!!
வாரணாசியில் உள்ள உடற்பயிற்சி கூடத்தில் 32 வயது நபர் ஒருவர் கடுமையான தலைவலியால் இன்று உயிரிழந்தார். அந்த நபர் தரையில் விழும் முன் கைகளில் தலையை வைத்துக் கொண்டு அமர்ந்திருந்த காட்சிகள் சிசிடிவி காட்சிகளில் பதிவாகியுள்ளது. அவருக்கு உதவி செய்ய மக்கள்…
Read more