கும்பகோணம் அருகே இரண்டு இளைஞர்களை கொலைசெய்த சித்த மருத்துவர் கேசவமூர்த்தி வீட்டில் இருந்து பல ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. ஆடு வெட்டும் 3 கத்திகள், ஒரு கட்டர், கையுறைகள், அறுவை சிகிச்சைக்கு பயன்படுத்தப்படும் அதிநவீன 20 பிளேடுகளையும் காவல்துறையினர் பறிமுதல் செய்தனர். இளைஞர்கள் அசோக்ராஜன், முகமது அனாஸை கொலை செய்து உடல்களை தனது வீட்டில் புதைத்ததாக கேசவமூர்த்தி கைது செய்யப்பட்டுள்ளார். முன்னதாக, கேசவமூர்த்தியின் வீட்டை சுற்றி தோண்டியபோது சிறிய அளவில் சுமார் 20 எலும்பு துண்டுகள் கிடைத்தன.
2 இளைஞரை கொலை செய்த சித்த மருத்துவர் வீட்டில் ஆயுதங்கள் பறிமுதல்…. போலீஸ் அதிரடி..!!
Related Posts
இந்த மாவட்ட மக்களே உஷார்…! “பலத்த காற்று வீசும்” ….. வானிலை மையம் எச்சரிக்கை…!!
திருநெல்வேலி மாவட்டத்தில் பலத்த காற்று வீசும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டதை தொடர்ந்து 10 கடலோர மீனவ கிராமத்தைச் சேர்ந்த 8000 மீனவர்கள் இன்று (மே 17) கடலுக்கு மீன் பிடிக்கச் செல்லவில்லை. சுமார் ஆயிரத்து200 நாட்டுப் படகுகள் கடற்கரையோரம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.…
Read more‘பலத்த காற்று வீசும்’ – வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை…. அலெர்ட்…!!!!
திருநெல்வேலி மாவட்டத்தில் பலத்த காற்று வீசும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டதை தொடர்ந்து பத்து கடலோர மீனவ கிராமத்தை சேர்ந்த எட்டாயிரம் மீனவர்கள் இன்று கடலுக்கு மீன் பிடிக்க செல்லவில்லை. சுமார் 1200 நாட்டு படகுகள் கடற்கரையோரம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. மேலும் மன்னார்…
Read more