இசை நிகழ்ச்சி: கூட்ட நெரிசலில் சிக்கி 4 மாணவர்கள் பலி…. பாடகி நிகிதா காந்தி இரங்கல்…!!!

கொச்சி அறிவியல் & தொழில்நுட்பப் பல்கலைக்கழக இசை நிகழ்ச்சியின்போது, கூட்ட நெரிசலில் சிக்கி 4 மாணவர்கள் நேற்று பலியாகினர். 40க்கும் மேற்பட்ட மாணவர்கள் காயமடைந்த மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். இச்சம்பவத்தால் மனதளவில் உடைந்துவிட்டதாக பாடகி நிகிதா காந்தி தெரிவித்துள்ளார். இந்த துயரத்தை…

Read more

Other Story