தீபாவளியை முன்னிட்டு மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படியை மத்திய அரசு உயர்த்தி அறிவித்தது. அதன்படி ஏழாவது  ஊதிய குழுவின் கீழ் அரசு ஊழியர்களின் அகவிலைப்படி நான்கு சதவீதம் அதிகரித்து 46 சதவீதமாக மாற்றிய நிலையில் ஆறாவது மற்றும் ஐந்தாவது ஊதிய குழுவின் பரிந்துரைப்படி  சம்பளம் பெரும் ஊழியர்களுக்கு தற்போது மகிழ்ச்சியான செய்தி வேண்டும் வெளியாகி உள்ளது.

அதாவது இந்த ஊழியர்களின் அகவிலைப்படி அரசு உயர்த்தி உள்ளது. ஆறாவது ஊதிய குழுவின் கீழ் உள்ள பொதுத்துறை நிறுவனங்களின் ஊழியர்களுக்கான அடிப்படை சம்பளத்தில் அகவிலைப்படி தற்போது 221 சதவீதத்திலிருந்து 230 சதவீதமாக அதிகரிக்கப்பட்டுள்ளது .அதாவது தற்போது ஒன்பது சதவீதம்  உயர்த்தப்பட்டுள்ளது.