BREAKING: முன்னாள் அமைச்சர் வழக்கில் ஐகோர்ட் பரபரப்பு தீர்ப்பு…!!!

நாகப்பட்டினத்தில் 100 சுடுகாட்டு கூரை அமைத்ததில் முறைகேடு செய்த குற்றச்சாட்டில் முன்னாள் அமைச்சர் செல்வகணபதிக்கு அளிக்கப்பட்ட 2 ஆண்டு தண்டனையை உயர் நீதிமன்றம் ரத்துசெய்துள்ளது. 1995-1996 அதிமுக ஆட்சியின்போது நடந்ததாக கூறப்படும் இந்த முறைகேட்டை விசாரித்த CBI சிறப்பு நீதிமன்றம் செல்வகணபதிக்கு…

Read more

Other Story