நாகப்பட்டினத்தில் 100 சுடுகாட்டு கூரை அமைத்ததில் முறைகேடு செய்த குற்றச்சாட்டில் முன்னாள் அமைச்சர் செல்வகணபதிக்கு அளிக்கப்பட்ட 2 ஆண்டு தண்டனையை உயர் நீதிமன்றம் ரத்துசெய்துள்ளது. 1995-1996 அதிமுக ஆட்சியின்போது நடந்ததாக கூறப்படும் இந்த முறைகேட்டை விசாரித்த CBI சிறப்பு நீதிமன்றம் செல்வகணபதிக்கு கடந்த ஆண்டு தண்டனை விதித்தது. இதனை எதிர்த்து அவர் தொடுத்த வழக்கில் தற்போது தண்டனை ரத்து செய்யப்பட்டுள்ளது.
BREAKING: முன்னாள் அமைச்சர் வழக்கில் ஐகோர்ட் பரபரப்பு தீர்ப்பு…!!!
Related Posts
JUST IN: குற்றாலத்தில் வெள்ளப்பெருக்கு…. மீண்டும் குளிக்க தடை…!!
தென்காசி பகுதியில் கனமழையால் குற்றாலம் ஐந்தருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. நேற்று மாலை முதல் குளிக்க அனுமதி என மாவட்ட ஆட்சியர் அறிவித்திருந்த நிலையில், மழை தொடர்வதால் இன்றும் குளிக்க தடையும் தொடர்கிறது.
Read moreBREAKING:10 வயது சிறுமியை கடித்துக் குதறிய நாய்…. தமிழகத்தில் தொடரும் நாய்க்கடி சம்பவங்கள்….!!
கோவை மாவட்டம் சூலூரில் தெருவில் நடந்து சென்ற 10 வயது சிறுமியை வளர்ப்பு நாய் கடித்து குதறியுள்ளது. இதனையடுத்து சிறுமியின் தந்தை அளித்த புகாரின் பேரில் நாயின் உரிமையாளர் தனபால் மீது இரண்டு பிரிவுகளின் கீழ் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர்.…
Read more