இனி ரகசியமாக உரையாடலாம்…. Whatsapp-இல் வந்தது புதிய வசதி….!!!

வாட்ஸ் அப் செயலி பயனர்களின் பாதுகாப்பு, அனுபவத்தை மேம்படுத்தும் நடவடிக்கையாக பல்வேறு புதிய அம்சங்களை அறிமுகப்படுத்தி வருகிறது. அந்த வகையில், தற்போது குறிப்பிட்ட நபருடனான உரையாடலை, ரகசிய குறியீடு வாயிலாக மறைக்கும் வசதியை அறிமுகப்படுத்தி உள்ளது. இதன்மூலம் குறிப்பிட்ட உரையாடல்களை பாஸ்வேர்ட்…

Read more

சிங்கார சென்னை சீரழிந்த சென்னையாக மாறியுள்ளது….. எல்.முருகன் விமர்சனம்…!!

சிங்கார சென்னை சீரழிவு சென்னையானதாக மத்திய இணையமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. குறிப்பாக சென்னையில் நேற்று மாலை முதல் இரவு வரை பெய்த மழையின் காரணமாக பல இடங்களிலும் வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது.…

Read more

விருப்பமில்லை….. சில வருடங்களுக்கு அப்படி நடிக்க மாட்டேன்…. விஜய் சேதுபதி திடீர் முடிவு..!!

நடிகர் விஜய் சேதுபதி வில்லன் கதாபாத்திரம் கூறித்து தற்போது மனம் திறந்து பேசியுள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது, வில்லனாக நடிக்க நிறைய கட்டுப்பாடுகள் விதிக்கப்படுகிறது. வில்லனாக நடிப்பதில் சில சிக்கல்கள் உள்ளது. இதனால் மனஅழுத்தம் ஏற்படுகிறது. ஹீரோவின் இமேஜை குறைக்காமல் நடிக்கச்…

Read more

BREAKING: “புயல் கரையை கடக்கும் இடம்” அறிவிப்பு…!!!

மிக்ஜாம் புயல் எந்த இடத்தில் கரையை கடக்கும் என்பதை இந்திய வானிலை மையம் சற்றுமுன் அறிவித்துள்ளது. வங்கக் கடலில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியது. இந்த புயல் சின்னம் சென்னையில் இருந்து 800 கி.மீ. கிழக்கே…

Read more

APPLY NOW: 3,036 ஆசிரியர் அல்லாத காலிப்பணியிடங்கள்…. விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்…!!

நாடு முழுவதும் உள்ள AIIMS நிறுவனங்களில் 3,036 ஆசிரியர் அல்லாத குரூப்-B, c பணிகளுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி தேதியாகும். நர்சிங் அதிகாரி-555, மருத்துவமனை உதவியாளர்-417, ஜூனியர் அட்மினிஸ்ட்ரேட்டிவ் அசிஸ்டென்ட்-142 உள்ளிட்ட பல காலிப்பணியிடங்கள் உள்ளன. பத்தாம் வகுப்பு, டிப்ளமோ, பட்டப்படிப்பு…

Read more

BREAKING: புயல் தாக்கப்போவது உறுதி…!!

தென் கிழக்கு வங்கக்கடலில் நிலவி வரும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி, இன்னும் கொஞ்ச நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைகிறது. இது தமிழ்நாட்டின் வட கடலோர பகுதிக்கு அருகே 3ஆம் தேதி “மிக்ஜாம்” புயலாக வலுப்பெற்று, சென்னை நோக்கி நகரும். 4ஆம்…

Read more

இனி சிம் கார்டு ரொம்ப ஈஸியா வாங்கிட முடியாது…. கடுமையாக்கப்பட்ட விதிமுறைகள்…. மத்திய அரசு அதிரடி…!!

இன்றைய காலகட்டத்தில் ஆன்லைன் மோசடிகள் அதிகரித்து வருகின்றன. வங்கிகளில் உள்ள பணத்தை நம்மளுக்கு தெரியாமல் திருடி விடுகிறார்கள். ஆதார், செல் போன் நம்பர், வங்கி கணக்கு உள்ளிட்ட அனைத்தும் ஒன்றோடு ஒன்று இணைக்கப்பட்டதால் மோசடி செய்பவர்கள் எளிதில் நம்முடைய தனி விபரங்களை…

Read more

இன்று முதல் மலேசியாவிற்கு செல்ல புதிய நடைமுறை…. இந்தியர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி…!!

தாய்லாந்து, இலங்கையை தொடர்ந்து இந்தியாவில் இருந்து மலேசியா சென்று வர விசா தேவையில்லை என்ற தகவல் வெளியாகியுள்ளது.   இந்த நடைமுறையானது இன்று(டிசம்பர் 1) முதல் அமலுக்கு வர உள்ளது. இதனால் மலேசியா செல்வோர் மகிழ்ச்சியில் உள்ளனர். மலேசியாவிற்கு செல்லும் சுற்றுலாப் பயணிகளின்…

Read more

நாடு முழுவதும் மகளிர் சுயஉதவிக்குழுக்களுக்கு…. மத்திய அரசின் செம சூப்பரான திட்டம்…!!

பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவை கூட்டத்தில் மகளிர் சுய உதவி குழுக்களுக்கு 2024-25 ஆம் வருடம் முதல் 2025 -26 ஆம் வருடம் வரை 1261 கோடி மதிப்பில் ட்ரோன்ங்கள் வழங்கும் திட்டத்திற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இந்த காலகட்டத்தில்…

Read more

தமிழக இளைஞர்களே மிஸ் பண்ணிடாதீங்க…. நாளை மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்…. ஜாக்பாட் அறிவிப்பு…!!

தமிழக இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கும் விதமாக மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையம் சார்பாக கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு மாபெரும் தனியார் வேலை வாய்ப்பு முகாம் நடத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் நாளை காஞ்சிபுரத்தில் வேலைவாய்ப்பு முகாம்…

Read more

தமிழகத்தில் 2,257 பணியிடங்கள் அறிவிப்பு….. விண்ணப்பிக்க இன்றே நாள்…. மிஸ் பண்ணிடாதீங்க…!!

தமிழகத்தில் உள்ள தொடக்க வேளாண் கூட்டுறவு சங்கங்கள் உட்பட பல்வேறு கூட்டுறவு சங்கங்களில் உதவியாளர் காலிப் பணியிடங்களுக்கு 2,257 பேர் தேர்வு செய்யப்பட உள்ளதாக கூட்டுறவுத்துறை அறிவித்துள்ளது. இப்பணியிடங்களுக்கு டிசம்பர் 1-ம் தேதி(இன்று) வரை விண்ணப்பிக்கலாம். இந்தப் பணியிடங்களுக்கு அந்தந்த மாவட்ட…

Read more

BREAKING: சிலிண்டர் விலை உயர்வு…. ஷாக் நியூஸ்…!!!

வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை உயர்ந்துள்ளதால், சாலையோரம் மற்றும் நடுத்தர வியாபாரிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர். வணிக பயன்பாட்டிற்கான 19 கிலோ எரிவாயு சிலிண்டர் விலை ரூ.1,942லிருந்து ரூ.26.50 உயர்ந்து ரூ. 1,968.50ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த விலை உயர்வு இன்று முதல் அமலுக்கு…

Read more

பக்த்ர்களே….! தஞ்சாவூர் போறீங்களா..? அப்போ இனி கட்டாயம் இப்படித்தான் போகணும்….!!!

தஞ்சாவூர் பெரிய கோவிலில் பக்தர்களுக்கு ஆடை கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. கோயிலுக்கு வரும் பக்தர்கள் ஆடை கட்டுப்பாடு பின்பற்ற வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த கோவிலுக்கு தமிழகம் மட்டுமல்லாமல் இந்தியாவின் பல மாநிலங்களில் இருந்தும் வெளிநாடுகளில் இருந்தும் தினந்தோறும் சுற்றுலா பயணிகள் வந்து…

Read more

வெறும் 5 ரூபாயில் மெட்ரோவில் பயணிக்கலாம்…. எப்படி தெரியுமா…? பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு…!!

சென்னை மெட்ரோ ரயிலில் தினந்தோறும் ஏராளமானவர்கள் பயணம் செய்து வருகிறார்கள். இந்நினையில் மெட்ரோ நிறுவனம் அதன் நிறுவன நாளை கொண்டாடும் வகையில் சிறப்பு சலுகையை அறிவித்துள்ளது. வரும் டிசம்பர் 3 ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை), பேடிஎம், வாட்ஸ்அப் அல்லது ஃபோன்பே ஆகியவற்றைப்…

Read more

டிசம்பர் மாதத்தில் மொத்தம் 18 நாட்கள் வங்கிகள் விடுமுறை…. எந்தெந்த நாட்கள் தெரியுமா…? நோட் பண்ணிக்கோங்க…!!

இந்த டிசம்பர் மாதம் முழுவதும் மொத்தம் 18 நாட்கள் வங்கிகள் மூடப்பட்டிருக்கும் என்று தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி எந்தெந்த நாட்களில் வங்கிகள்  இயங்காது என்பது குறித்து பார்க்கலாம். வங்கி விடுமுறை குறித்து நம் முன்கூட்டியே தெரிந்து வைத்திருக்க வேண்டும். அப்பொழுதுதான் நம்முடைய…

Read more

வெளுத்து வாங்கிய கனமழை…. இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்படுமா…? வெளியான தகவல்…!!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. குறிப்பாக சென்னையில் நேற்று மாலை முதல் இரவு வரை பெய்த மழையின் காரணமாக பல இடங்களிலும் வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது. சாலைகளில் நீர் தேங்கியதால் வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்திற்கு ஆளாகின்றனர்.…

Read more

BREAKING: நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறையா…? எதிர்பார்ப்பில் மாணவர்கள்…!!

வங்கக் கடலில் நிலை கொண்டிருக்கும் காற்றழுத்த தாழ்வுப்பகுதி காரணமாக சென்னை, திருவள்ளூர், மயிலாடுதுறை, கடலூர் ஆகிய கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. இதுபோன்ற சூழலில் மாணவர்களின் பாதுகாப்பு கருதி கல்வி நிலையங்களுக்கு விடுமுறை அறிவிக்க வேண்டும் என்று இன்று காலை…

Read more

பாஜகவின் ஆட்சியில் தொழிலதிபர்கள் தான் வளர்ந்தார்கள்… காங்., தலைவர் அழகிரி…!!

பாஜக ஆட்சியில் இந்தியாவின் வளர்ச்சி சில தொழிலதிபர்களுக்கு மட்டும் தானே தவிர, 140 கோடி இந்தியர்களுக்கு அல்ல என்று காங்கிரஸ் தலைவர் அழகிரி கூறியுள்ளார். இதுகுறித்து பேசிய அவர், “இந்த நாட்டின் சொத்து வளங்கள் அம்பானி, அதானி உள்ளிட்ட தொழிலதிபர்களிடம் குவிந்துகிடக்கிறது.…

Read more

  • November 30, 2023
BREAKING: மருத்துவமனையில் குவியும் மக்கள்…!!

தமிழகத்தில் பருவமழை காரணமாக காய்ச்சல் அதிகரித்துள்ளது. அதோடு சேர்த்து சளி, இருமல், தொண்டை வலி, உடல் வலி, மூச்சுவிட சிரமம் ஆகிய அறிகுறிகள் பலருக்கு இருப்பதாக மருத்துவர்கள் கூறுகின்றனர். இதனால் மருத்துவமனைகளில் சிகிச்சைபெற மக்கள் அதிகம் கூடுகின்றனர். பருவமழை காலங்களில் உடல்…

Read more

குடித்த மது பாட்டிலை கீழே போட வேண்டாம்…. அரசு எடுத்த முக்கிய முடிவு…!!

காலி மது பாட்டில்களை டாஸ்மாக்கே திரும்ப பெறும் திட்டத்தை டிசம்பர் இறுதிக்குள் செயல்படுத்த அரசு முடிவெடுத்துள்ளது. முதல்கட்டமாக, நாகை, தஞ்சை, திருவாரூர், புதுக்கோட்டை, கடலூர், திருச்சி மாவட்டங்களில் இத்திட்டம் அமல்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. அதாவது, விற்பனை செய்யும்போது, பாட்டிலுக்கு ரூ.10 கூடுதலாக…

Read more

8-ம் படித்திருந்தால் போதும்…! உங்க மாவட்டத்தில் ஊரக வளர்ச்சித்துறையில் வேலைவாய்ப்பு…. மறக்காம உடனே விண்ணப்பிக்கவும்…!!

திருப்பூர் ஊரக வளர்ச்சித் துறை ஆனது இரவு காவலர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை தற்போது வெளியிட்டுள்ளது. நிறுவனம்: Tamilnadu Rural Development Department (TNRD) பணியின் பெயர்: இரவு காவலர் பணியிடங்கள்: 2 வயது வரம்பு: 18 முதல் 32 வயது…

Read more

கனமழையில் செல்போன் பேசியதால் நேர்ந்த விபரீதம்….. பெரும் சோகம்…!!

சென்னையில் பல இடங்களில் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. இந்நிலையில் சென்னை, பீர்க்கன்காரணை புதுபெருங்களத்தூரில் உள்ள திருவள்ளுவர் தெருவை சேர்ந்தவர் மணிகண்டன் (23) குடைபிடித்தபடி செல்போன் பேசிக்கொண்டே, சாலையில் தேங்கிய மழைநீரில் நடந்து சென்றுள்ளார். அப்போது திடீரென அவர் துடிதுடித்து கீழே…

Read more

மறு அறிவிப்பு வரும்வரை மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம்…. வானிலை மையம்…!!

புயல் காரணமாக டிசம்பர் 4ம் தேதி வரை தமிழக மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தியுள்ளது. வங்கக்கடலில் புதிதாக காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளது. இந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி நாளை மறுநாள் புயலாக உருவாகயிருக்கிறது.…

Read more

BREAKING: தமிழகத்தில் இந்த மாவட்டங்களுக்கு ஆரஞ்சு ‘அலர்ட்’…!!!

இன்று (நவ.30) திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம், செ.பட்டு மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. நாளை மறுநாள் (2.12.2023) கடலூர், மயிலாடுதுறை, திருவாரூர், நாகப்பட்டினம் மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. டிசம்பர் 3ஆம் தேதி திருவள்ளூர், செங்கல்பட்டு, சென்னை, காஞ்சிபுரம், விழுப்புரம் மாவட்டங்களுக்கு…

Read more

சற்றுமுன்: கனமழை வெளுத்து வாங்கும்…!!!

சென்னை, திருவாரூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்டங்களுக்கு மிக கனமழைக்கான ஆரஞ்ச் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.அதேபோல், விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகை, திருவாரூர், தஞ்சை, புதுக்கோட்டை, ராமநாதபுரம், தூத்துக்குடியில் கனமழை பெய்யும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. மிக கனமழைக்கான எச்சரிக்கை…

Read more

வந்தது புதிய அப்டேட்…. வாட்ஸ் அப் பயனர்களுக்கு சூப்பரான செய்தி….!!

உலகம் முழுவதும் ஏராளமான மக்கள் whatsapp செயலியை பயன்படுத்தி வருகிறார்கள். இந்த நிலையில் whatsapp நிறுவனம் பயனர்களுடைய வசதிக்காக பல்வேறு புதிய அம்சங்களை அறிமுகம் செய்துள்ளது. அந்த வகையில் தற்போது புதியதாக அப்டேட் ஒன்று வெளியாகி உள்ளது. அதாவது இந்த புதிய…

Read more

தமிழக இளைஞர்களே மிஸ் பண்ணிடாதீங்க… வரும் டிச-2 இல் வேலைவாய்ப்பு முகாம்…. ஜாக்பாட் அறிவிப்பு…!!

தமிழக இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கும் விதமாக மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையம் சார்பாக கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு மாபெரும் தனியார் வேலை வாய்ப்பு முகாம் நடத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் டிசம்பர் இரண்டாம் தேதி காஞ்சிபுரத்தில்…

Read more

தமிழகத்தில் புதிதாக மின் இணைப்பிற்கு விண்ணப்பித்தோருக்கு வந்த சிக்கல்…. மின்வாரியம் எடுத்த அதிரடியான முடிவு…!!

தமிழக முழுவதும் புதியதாக மின் இணைப்பு பெறவும், பெயர் மாற்றம் செய்யவும் ஆன்லைன் வசதியானது கொண்டுவரப்பட்டுள்ளது. அந்த வகையில் புதிய இணைப்பை பெறுவதற்கு  www.tangedco.org என்ற அரசின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். இவ்வாறு வரும் விண்ணப்பங்களுக்கு தமிழக அரசு மின்சார வாரியத்தில்…

Read more

மீண்டும் சமூக இடைவெளி, முகக்கவசம் கட்டாயம்…. பொதுமக்களுக்கு பறந்த முக்கிய உத்தரவு…!!

பருவமழை காலமான தற்பொழுது தமிழகத்தை பொறுத்தவரையிலும் டெங்கு, மஞ்சள் காமாலை, வைரஸ் காய்ச்சல் போன்ற தொற்றுகள் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் புதுச்சேரியில் இன்புளூயன்சா வைரஸ் காய்ச்சல் வேகமாக பரவி வருவதன் காரணமாக புதுச்சேரி சுகாதாரத்துறை பொதுமக்களுக்கான முக்கிய அறிவுறுத்தல்களை வெளியிட்டுள்ளது.…

Read more

அடடே சூப்பர்…! இனி இவர்களுக்கும் 6 மாத கால மகப்பேறு விடுப்பு…. அதிரடி உத்தரவு…!!

தமிழக அரசானது அரசு துறைகளில் பணிபுரிந்து வரும் பெண் ஊழியர்களுக்கு ஒரு வருட காலம் அதாவது 12 மாதம் முழு ஊதியத்தோடு கூடிய மகப்பேறு விடுமுறை அளித்து வருகிறது. இதனை தொடர்ந்து தற்காலிகமாக பணிபுரியும் பெண் ஊழியர்களுக்கு ஊதியத்தோடு கூடிய விடுமுறை…

Read more

மதுரை, திருச்சி, சென்னை மட்டுமில்ல இனி தஞ்சாவூரிலும் விமானநிலையம்…. வெளியான மாஸ் அப்டேட்…!!

தமிழகத்தைப் பொறுத்தவரை மதுரை, திருச்சி மற்றும் சென்னையில் மட்டும் ஏர்போர்ட் இருக்கும் நிலையில் தற்போது புதிதாக தஞ்சாவூரிலும் புதிய ஏர்போர்ட்டை இந்தியன் ஏர்போர்ட் அத்தாரிட்டி அமைப்பு அமைக்க இருப்பதாக அறிவிப்பை வெளியிட்டுள்ளது. 200 கோடி செலவில் பிரமாண்டமாக புதிய உள்நாட்டு நிலையத்தை…

Read more

விவசாயிகளுக்கு வாடகை அடிப்படையில் ட்ரோன்கள்….. மத்திய அரசு முடிவு….!!

மத்திய,  மாநில அரசுகள் விவசாயிகளினுடைய நலனை கருத்தில் கொண்டு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இந்நிலையில் விவசாயிகளுக்கு ட்ரோன்களை வாடகை அடிப்படையில் வழங்கும் திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. புதன்கிழமை நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளை மத்திய…

Read more

தமிழக கூட்டுறவுத்துறையில் காலிப்பணியிடங்கள்…. அமைச்சர் சொன்ன குட் நியூஸ்…!!!

கூட்டுறவுத்துறையில் காலியாக உள்ள சுருக்கெழுத்து, தட்டச்சர் பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும் என அமைச்சர் பெரியகருப்பன் தெரிவித்துள்ளார். கூட்டுறவுத்துறையில் காலிப்பணியிடங்கள் தேர்வு மற்றும் நேர்காணல் அடிப்படையில் விரைந்து நிரப்பப்படும் என்றும் விவசாயிகளுக்கு கூட்டுறவு வங்கிகள் மூலம் இந்த ஆண்டு ரூ.16 ஆயிரத்து 500…

Read more

தேமுதிக தலைவர் விஜயகாந்த் உடல்நிலை எப்படி உள்ளது…? வெளியான தகவல்…!!

தேமுதிக தலைவர் விஜயகாந்த் நீண்ட நாட்களாக உடல்நிலை சரியில்லாமல் வீட்டிலையே உள்ளார். இந்தநிலையில் கடந்த நவம்பர் 18ம் தேதி உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. இதன்காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் ஐசியுவில் செயற்கை சுவாசக் கருவி பொருத்தப்பட்டு பின்னர் அவர் நலம்பெற்று சாதாரண…

Read more

புகழ்பெற்ற முதலீட்டாளரும் கோடீஸ்வரருமான வாரன் பஃபெட்டின் காலமானார்… பெரும் சோகம்…!!!

புகழ்பெற்ற முதலீட்டாளரும் கோடீஸ்வரருமான வாரன் பஃபெட்டின் மிகவும் நம்பகமான உதவியாளரான சார்லி முங்கர் (99) காலமானார். பெர்க்ஷயர் ஹாத்வே ஒரு செய்திக்குறிப்பில் சார்லியின் மரணத்தை உறுதிப்படுத்தினார். சார்லி முங்கர் கலிபோர்னியாவில் உள்ள ஒரு மருத்துவமனையில் இறந்தார் என்று நிறுவனம் தெரிவித்துள்ளது. சார்லி…

Read more

BE படித்தவர்களுக்கு நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தில் வேலை…. மாதம் ரூ.1,60,000 வரை சம்பளம்…!!

நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனம் Graduate Executive Trainee பதவிக்கான அறிவிப்பை அறிவித்துள்ளது. நிறுவனத்தின் பெயர்: Neyveli Lignite Corporation India Limited காலி பணியிடங்கள்: 295 பதவி பெயர்: Graduate Executive Trainee கல்வித் தகுதி: பொறியியல் பட்டப்படிப்பு சம்பளம்:…

Read more

இனி ரயில் டிக்கெட் புக் பண்ண வரிசையில் காத்திருக்க வேண்டாம்…. வந்துவிட்டது சூப்பர் வசதி…!!

பெரும்பாலும் பேருந்துகளில் பயணம் செய்வதை விட மக்கள் ரயில்களில் பயணம் செய்வதையே விரும்புகிறார்கள். ரயில் டிக்கெட் குறைவாகவும், பயணம் சவுகரியமாகவும் இருப்பதால் இதை தேர்வு செய்கிறார்கள். ரயிலில் பயணம் செய்ய டிக்கெட் எடுக்க கவுண்டரில் காத்து கிடைக்க வேண்டிய சூழல் ஏற்படும்.…

Read more

மாலையில் கோச்சிங் வகுப்பு செல்லும் மாணவிகள்…. கல்வி நிறுவனங்களுக்கு வெளியான முக்கிய உத்தரவு…!!!

இந்தியாவில் சமீபகாலமாகவே குழந்தைகளுக்கும், பெண்களுக்கும் சமீப காலமாகவே பாலியல் ரீதியான தொல்லைகள் மற்றும் குற்றம் சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் மாணவர்களுடைய நலனை  கருதத்தில் கொண்டு உத்திர பிரதேச மாநிலத்தில் இயங்கி வரும் கோச்சிங் வகுப்புகளை விரைந்து முடிக்க வேண்டும்…

Read more

வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில்களில்… பயணத்தில் சிறந்த அனுபவம் கிடைக்கும்… தெற்கு ரயில்வே புதிய ஏற்பாடு….!!!

வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில்களில் யாத்ரி சேவா அனுபந்த் என்ற பெயரில்  தெற்கு ரயில்வே புதிய ஏற்பாட்டை செய்துள்ளது. இது பைலட் திட்டமாக செயல்படுத்தப்படும் நிலையில், பயணிகளுக்கு பல்வேறு நன்மைகள் கிடைக்கும் என்று சொல்லப்படுகிறது. இந்தியாவில் கடந்த 2019ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட…

Read more

பணத்தை இரட்டிப்பாக்க வேண்டுமா…? இதைவிட சூப்பர் திட்டம் எதுவுமில்லை…. உடனே ஜாயின் பண்ணுங்க…!!

வங்கிகளில் பணத்தை போட்டு வைப்பதை விட ஏராளமானவர்கள் தற்போது போஸ்ட் ஆபீஸ்ல் பணத்தை சேமிப்பதையே அதிகமாக விரும்புகிறார்கள். ஏனெனில் பணத்தை எங்கே முதலீடு செய்தால் அதிக லாபம் கிடைக்கும் என்று பார்க்கிறார்கள். போஸ்ட் ஆபீஸில் ஏராளமான முதலீட்டு திட்டங்கள் உள்ளது. அதில்…

Read more

திறனாய்வு தேர்வு முடிவுகள் எப்போது….? சற்றுமுன் வெளியான அறிவிப்பு…!!

தமிழக முதலமைச்சரின் திறனாய்வுத் தேர்வு முடிவுகள் டிச.1ஆம் தேதி காலை 11 மணிக்கு வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 11ம் வகுப்பு மாணவர்களின் திறனை கண்டறிய அக்.7ல் நடைபெற்ற இத்தேர்வின் முடிவுகளை www.dge.tn.gov.in என்ற இணையத்தில் தெரிந்து கொள்ளலாம். தேர்ச்சி பெறும் 1,000…

Read more

நடிகர் விஷால் மும்பை சிபிஐ அலுவலகத்தில் நேரில் ஆஜர்…!!

விஷால் நடிப்பில், வெளியான மார்க் ஆண்டனி படத்திற்காக சென்சார் அதிகாரிகள் லஞ்சம் பெற்றதாக கூறிய வழக்கில் நடிகர் விஷால் மும்பை சிபிஐ அலுவலகத்தில் நேரில் ஆஜராகியுள்ளார். மார்க் ஆண்டனி படத்தின் ஹிந்தி டப்பிங், மற்றும் வெளியீட்டிற்காக சென்சார் அதிகாரிகள் ரூ.6.5 லட்சம்…

Read more

ஒவ்வொரு வருஷமும் கரெக்ட்டா பென்ஷன் பணம் கிடைக்கணுமா…? அப்போ இதை பண்ணுங்க…!!

60 முதல் 80 வயது உடைய ஒவ்வொரு ஓய்வூதியதாரரும் தாங்கள் உயிரோடுதான் இருக்கிறோம் என்பதை நிரூபிக்கும் விதமாக ஆயுள் சான்றிதழை ஒவ்வொரு வருடமும் சமர்ப்பிக்க வேண்டும். ஒவ்வொரு வருடமும் நவம்பர் 30ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும். அவ்வாறு சமர்ப்பிக்காமல் பென்சன் பணத்தை…

Read more

ஜெயில் பயத்தில் கோவில் கோவிலாக சுற்றும் திமுக அமைச்சர்கள்…. அண்ணாமலை விமர்சனம்…!!!

ஜெயிலுக்கு சென்று விடுவோம் என்ற பயத்தில் திமுக அமைச்சர்கள் கோவில் கோவிலாக சுற்றி வருவதாக அண்ணாமலை தெரிவித்துள்ளார். தஞ்சையில் பேசிய தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறுகையில்; மக்களவைத் தேர்தலுக்கு பின், தமிழகத்தில் உள்ள 35 அமைச்சர்களில், எத்தனை பேர் வெளியே…

Read more

தமிழகத்தில் 1 முதல் 5 ஆம் வகுப்பு வரையுள்ள ஆசிரியர்களுக்கு…. பள்ளிக்கல்வித்துறை சொன்ன இனிப்பான செய்தி…!!

தமிழகத்தில் 23 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அரசு தொடக்கப்பள்ளிகள் செயல்பட்டு வருகிறது. இதில் 13 லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகிறார்கள். அரசு தொடக்கப் பள்ளிகளில் மாணவர்களுக்கு இலவச சீருடை, உணவு, பாட புத்தகம், கல்வி உபகரணம் ஆகியவை வழங்கப்பட்டு வருகிறது. இதற்கிடையில்…

Read more

இதை செய்யாவிட்டால் ரேஷன் கார்டு ரத்தாகிவிடும்…. அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் எச்சரிக்கை அறிவிப்பு…!!

ரேஷன் கடையின் மூலமாக மக்கள் அரிசி, பருப்பு, கோதுமை உள்ளிட்ட ரேஷன் பொருட்களை மலிவு விலையில் வாங்கி வருகிறார்கள்.  அரசு நிதி உதவியும் இதன் மூலமாக வழங்கப்பட்டு வருகிறது . தற்போது ரேஷன் பொருட்களை பெறுவதற்கான வழிமுறை அரசு வெளியிட்டுள்ளது. அதாவது…

Read more

தமிழகத்தில் புகைப்படம் இல்லாத சாதிசான்றிதழ் செல்லுமா…? செல்லாதா…? வெளியான முக்கிய விளக்கம்…!!

தமிழகம் முழுவதும் சிலர் இ சேவை மையங்களில் புகைப்படம் இல்லாத சாதி சான்றிதழ்கள் செல்லுபடி ஆகாது என்று  அதை மாற்ற நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்கள் . அதனால் புகைப்படம் இல்லாத சாதி சான்றிதழ்கள் சட்டபூர்வமானது இல்லையா?  என்று குழப்பம் நீடித்து வருகிறது.…

Read more

பயனர்களுக்காக மீண்டும் இந்த வசதி அறிமுகம்….. அப்டேட் கொடுத்த வாட்ஸ் அப் நிறுவனம்..!!!

வாட்ஸ் அப் நிறுவனமானது சமீப காலமாகவே பயனர்கள் உடைய நலனை கருத்தில் கொண்டு ஏராளமான அப்டேட்களை வழங்கி வருகிறது. பாதுகாப்பு மீறப்படும் பட்சத்தில் whatsapp கணக்கு மொத்தமாக தடை செய்யப்படுகிறது. அந்த வகையில் ரகசிய வீடியோ அல்லது புகைப்படங்களை பகிரும்படி view…

Read more

கவலை வேண்டாம்…! இன்று மாலைக்குள் நல்ல செய்தி வரும்…. மாநில முதல்வர் நம்பிக்கை…!!!

தேசிய நெடுஞ்சாலையில் சுரங்கம் தோண்டும் போது ஏற்பட்ட விபத்து காரணமாக 41 தொழிலாளர்கள் உள்ளே சிக்கினார்கள். அவர்களை மீட்கும் பணியானது 15 வது நாளாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது. பணியின் பொழுது தோல்வி ஏற்பட்டு தொழிலாளர்கள்மீட்பதில் காலதாமதம் ஏற்பட்டது. இருப்பினும் தொழில்நுட்பத்தை…

Read more

நான் பயப்படமாட்டேன்…. நான் ஏன் மன்னிப்பு கேட்கணும்..? குஷ்பூ ஆவேசம்…!!!

அரசியல் விளம்பரத்திற்காக காங்கிரஸ் தன் வீட்டின் முன் போராட்டம் நடத்துவதாகும், காங்கிரசுக்கு பயப்டமாட்டேன் என்றும் குஷ்பு தெரிவித்துள்ளார். நடிகையும் பாஜக உறுப்பினருமான குஷ்பு “சேரி” என்று கூறி சர்ச்சையில் சிக்கினார். இந்தநிலையில் அவர் வீட்டை காங்கிரஸ் கட்சியினர், முற்றுகையிட்டனர். இந்நிலையில் இதுகுறித்து…

Read more

Other Story