TN AgricultureBudjet 2024: “2.40 கோடி நிதி” மகளிர் சுயஉதவிக்குழுக்களுக்கு சூப்பர் நியூஸ்…!!

பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் தமிழக அரசின் 2024-25 நிதியாண்டுக்கான வேளாண் பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. வேளாண்மை & உழவர் நலத்துறை அமைச்சர் பன்னீர்செல்வம் இன்று 4ஆவது முறையாக பட்ஜெட்டை தாக்கல் செய்து, ‘உழவர்களை வளர்ச்சிக்கு அழைத்துச் செல்லும் பட்ஜெட்’ என்ற…

Read more

ரூ.30,000 கோடி வழங்க இலக்கு…. மகளிர் சுயஉதவிக்குழுக்களுக்கு குட் நியூஸ் சொன்ன அமைச்சர் உதயநிதி….!!

தமிழ்நாடு முழுவதும் உள்ள மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு ரூ.30,000 கோடி வரை கடன் வழங்க இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறும்போது, “இதுவரை 25,000 கோடி கடன் வழங்கப்பட்டுள்ளது. விரைவில் 30,000…

Read more

நாடு முழுவதும் மகளிர் சுயஉதவிக்குழுக்களுக்கு…. மத்திய அரசின் செம சூப்பரான திட்டம்…!!

பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவை கூட்டத்தில் மகளிர் சுய உதவி குழுக்களுக்கு 2024-25 ஆம் வருடம் முதல் 2025 -26 ஆம் வருடம் வரை 1261 கோடி மதிப்பில் ட்ரோன்ங்கள் வழங்கும் திட்டத்திற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இந்த காலகட்டத்தில்…

Read more

உஷார்…! மகளிர் சுய உதவிக்குழு பெண்களிடம் மோசடி…. ஆத்தே 1 இல்ல 2 இல்ல ரூ.37.34 லட்சம்…!!!

சென்னை கொளத்தூர் டீச்சர்ஸ் காலனி 5-வது மெயின் ரோட்டில் ஆப்ரோ டிரஸ்ட் மற்றும் ஐபிஇஇ பவுண்டேஷன் என்ற பெயர்களில் அறக்கட்டளைகள் செயல்பட்டு வந்துள்ளன. இவற்றின் தலைவரான ஐ.பி.யேசுதாஸ், அதன் செயலாளரான எண்ணூரைச் சேர்ந்த எஸ்.தேவி மற்றும்ஏஜெண்டான செயல்பட்ட குறிஞ்சிப்பாடி எஸ்.கிரிஜா ஆகியோர்…

Read more

15,176 மகளிர் சுயஉதவிக்குழு உறுப்பினர்கள்… முதல்வரின் சூப்பர் அறிவிப்பு…. ஆணை வழங்கிய கலெக்டர்…!!!

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கூட்டுறவுத்துறை சார்பாக மகளிர் சுயஉதவிக்குழுக்களுக்கு  வழங்கப்பட்ட கடன்களை தள்ளுபடி செய்து தமிழக முதல்-அமைச்சர்பட்டது. அதற்கான ஆணை வழங்கும் விழா அம்மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில்  நடைபெற்றது. இந்நிகழ்வு  கலெக்டர் ஷ்ரவன்குமார் தலைமையில் 353 மகளிர் சுயஉதவிக்குழு உறுப்பினர்களுக்கு கடன்…

Read more

Other Story