ரூ.30,000 கோடி வழங்க இலக்கு…. மகளிர் சுயஉதவிக்குழுக்களுக்கு குட் நியூஸ் சொன்ன அமைச்சர் உதயநிதி….!!

தமிழ்நாடு முழுவதும் உள்ள மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு ரூ.30,000 கோடி வரை கடன் வழங்க இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறும்போது, “இதுவரை 25,000 கோடி கடன் வழங்கப்பட்டுள்ளது. விரைவில் 30,000…

Read more

“டிஎன்பிசி தேர்வுகள் மூலம் வருடத்திற்கு 30,000 காலி பணியிடங்களை நிரப்புக”…. தமிழக அரசுக்கு சீமான் கோரிக்கை..!!!

தமிழக அரசு குரூப் 4 தேர்வுகள் மூலம் வருடத்திற்கு 30 ஆயிரம் காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும் என நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கோரிக்கை விடுத்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது, அரசு துறைகளில் 3.5…

Read more

Other Story