நாடு முழுவதும் மகளிர் சுயஉதவிக்குழுக்களுக்கு…. மத்திய அரசின் செம சூப்பரான திட்டம்…!!

பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவை கூட்டத்தில் மகளிர் சுய உதவி குழுக்களுக்கு 2024-25 ஆம் வருடம் முதல் 2025 -26 ஆம் வருடம் வரை 1261 கோடி மதிப்பில் ட்ரோன்ங்கள் வழங்கும் திட்டத்திற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இந்த காலகட்டத்தில்…

Read more

விவசாயிகளுக்கு வாடகை அடிப்படையில் ட்ரோன்கள்….. மத்திய அரசு முடிவு….!!

மத்திய,  மாநில அரசுகள் விவசாயிகளினுடைய நலனை கருத்தில் கொண்டு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இந்நிலையில் விவசாயிகளுக்கு ட்ரோன்களை வாடகை அடிப்படையில் வழங்கும் திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. புதன்கிழமை நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளை மத்திய…

Read more

Other Story