தமிழகத்தில் 7 மாவட்டங்களுக்கு மிக கனமழை எச்சரிக்கை…. மக்களே உஷாரா இருங்க…!!

மிக்ஜோம் புயல் காரணமாக, சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், ராணிப்பேட்டை ஆகிய 7 மாவட்டங்களுக்கு மிக கனமழைக்கு வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. மேலும், 50-70 கி.மீ வரை காற்று வீசும் என்பதால், பொதுமக்கள் யாரும்…

Read more

ரொம்ப நேரமா செல்போன் யூஸ் பண்றீங்களா…? உங்கள் கண்களை உஷார்படுத்தும் செயலி வந்துவிட்டது…!!

இன்றைய டிஜிட்டல் யுகத்தில் மொபைல், லேப்டாப் பயன்படுத்தாமல் இருப்பது என்பது இன்றியமையாதது. காலை விழித்தது முதல் இரவு தூங்கும்போது கூட செல்போன் பயன்படுத்திக்கொண்டு தான் இருக்கிறோம். இப்படி  தொடர்ந்து இவற்றை பயன்படுத்தும் கண்கள் பாதிப்புக்கு உள்ளாகின்றன. இப்பிரச்னையில் இருந்து விடுபட, ‘பெங்களூர்…

Read more

புயல் எச்சரிக்கை: துறைமுகங்களில் 3ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்…!!

துறைமுகங்களில் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. சென்னை, கடலூர், எண்ணூர், காட்டுப்பள்ளி, புதுச்சேரி ஆகிய துறைமுகங்களில் 3ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. நாகை, காரைக்கால், பாம்பன், தூத்துக்குடி ஆகிய துறைமுகங்களில் 2ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.…

Read more

BREAKING: 2 முதல்வர்களுக்கு அதிர்ச்சிக்கு மேல் அதிர்ச்சி…!

4 மாநிலங்களில் நடந்து முடிந்த தேர்தலில் பதிவான வாக்குகள் விறுவிறுப்பாக எண்ணப்பட்டு வருகிறது. இதில் தெலங்கானா முதல்வர் கேசிஆர், சத்தீஸ்கர் முதல்வர் பூபேஷ் பாகெல் பின்னடைவை சந்தித்துள்ளனர். மாநிலத்தின் முதல்வர்களே பின்னடைவை சந்தித்ததால், அக்கட்சியினர் கடும் வேதனையடைந்துள்ளனர். அதேசமயம், ம.பி., ராஜஸ்தான்…

Read more

அலெர்ட்..! செல்போன் பின்னால் பணத்தை வைக்குறீங்களா…? ஆபத்து மக்களே….!!!

பொதுவாக நாம் வெளியில் எங்கு செல்ல வேண்டும் என்றாலும் கையில் பொருள்களை தூக்கிக்கொண்டு அலைய சங்கடப்பட்டு பொருட்களின் அளவை குறைத்து வெறும் செல்போனுடன் மட்டுமே செல்வோம். அவ்வாறு செல்லும் பொழுது பணத்தை கைகளில் வைத்திருக்கும் போன் கவர் பின்னால் வைத்துக்கொண்டு செல்வோம்.…

Read more

BREAKING: பாஜகவை பின்னுக்கு தள்ளியது காங்கிரஸ்…!!

சத்தீஸ்கரில் பாஜக – காங்கிரஸ் இடையே கடும் போட்டி நிலவிய நிலையில் தற்போது திருப்பம் ஏற்பட்டுள்ளது. 5 நிமிடத்திற்கு முன் வரை பாஜக 45, காங்., 44 இடங்களில் முன்னிலை வகித்தன. ஆனால், தற்போது காங்., 57 பாஜக 33 இடங்களில்…

Read more

நம்பிக்கையை இழந்த மின்சார வாகனங்கள்…. காரணம் என்ன…? ஆய்வறிக்கையில் வெளியான தகவல்…!!

பெட்ரோல் மற்றும் டீசல் போன்ற எரி பொருட்களின் மூலமாக இயங்கும் வாகனங்களிலிருந்து அதிகளவில் புகை வெளியேறுகிறது. இந்த புகையின் காரணமாக சுற்றுச்சூழல் மாசடைகிறது. இதனால் வளி மண்டலம் பாதிக்கப்படுகிறது. இதனால் சுற்றுச்சூழல் மாசு படாமல் இருப்பதற்காக தற்போது பல்வேறு மின்சார வாகனங்கள்,…

Read more

தமிழக மக்களே உடனே போங்க….! இன்றும் 100 இடங்களில் நடைபெறும்…. முக்கிய அறிவிப்பு…!!

முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீடு முகாம் தமிழகம் முழுவதும் 100 இடங்களில் நேற்று நடைபெற்றது. இதனையடுத்து முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீடு சிறப்பு முகாம் நாளையும் செயல்படும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவித்துள்ளார். புதிதாக திருமணம் ஆனவர்கள், விடுபட்ட குடும்பத்தினர் போன்றோர்…

Read more

மிரட்ட வரும் மிக்ஜாம் புயல்: மாவட்ட ஆட்சியர்களுடன் முக்கிய முதல்வர் ஆலோசனை…!!

தென்மேற்கு வங்கக் கடல் பகுதிகளில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம், இன்று புயலாக வலுப்பெற உள்ள நிலையில், சென்னையின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வருகிறது. ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம், மேற்கு, வட மேற்கு திசையில் நகர்ந்து தென்மேற்கு…

Read more

நாளையும் காப்பீடு முகாம் நடைபெறும்…. மக்களே மறக்காம போங்க..!!

முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீடு முகாம் தமிழகம் முழுவதும் 100 இடங்களில் இன்று நடைபெற்றது. இதனையடுத்து முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீடு சிறப்பு முகாம் நாளையும் செயல்படும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவித்துள்ளார். புதிதாக திருமணம் ஆனவர்கள், விடுபட்ட குடும்பத்தினர் போன்றோர்…

Read more

மிக்ஜாம் புயல் முன்னெச்சரிக்கை: 118 ரயில்களின் சேவை ரத்து…!!!

மிக்ஜாம் புயல் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 118 ரயில்களின் சேவை ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. சென்னையை நோக்கி மிக்ஜாம் புயல் தாக்க உள்ளது. இந்தநிலையில், டிச.3 முதல் 6ம் தேதி வரை, சென்னை சென்ட்ரலில் இருந்து புதுடில்லி, விஜயவாடா,…

Read more

நாளை மெட்ரோ ரயில் சேவையில் முக்கிய மாற்றம்…. சென்னை மெட்ரோ நிர்வாகம் முக்கிய அறிவிப்பு…!!

மெட்ரோவில் பயணிக்கும் பயணிகளின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்து வருவதால், ஞாயிற்றுக்கிழமைகளுக்கான மெட்ரோ ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. காலை 5 மணி முதல் இரவு 11 மணி வரை மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. காலை 5 மணி முதல்…

Read more

தமிழகத்தில் இரவு 10 மணி வரை 17 மாவட்டங்களில்…. மழை அடிச்சி நொறுக்கப்போகுது…!!!

தமிழகத்தில் இரவு 10 மணி வரை 17 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வானிலை ஆய்வு மையம் கூறியிருப்பதாவது; சென்னை. செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, திருவள்ளூர், வேலூர், திருப்பத்தூர், தருமபுரி, தி.மலை, கடலூர், விழுப்புரம், மயிலாடுதுறை,…

Read more

இனி வீடியோ காலின் போது இதையும் அனுப்பலாம்….. Whatsapp கொண்டுவந்த மாஸ் அப்டேட்…!!

உலக அளவில் மக்கள் அனைவரும் வாட்ஸ் அப் செயலியை அதிக அளவில் பயன்படுத்தி வருகிறார்கள் . இந்நிலையில் வாட்ஸ் அப்பில் பல முக்கிய அப்டேட்டுகள் வெளியாகி வருகிறது. அந்த வகையில் புதிதாக வந்த அப்டேட் மக்களை கவரும் விதமாக இருக்கிறது. அதாவது…

Read more

போஸ்ட் ஆபீஸ் கணக்கு முடங்கிவிட்டதா…? மீண்டும் புதுப்பிப்பது எப்படி…? இதோ ரொம்ப ஈஸி தான்…!!

போஸ்ட் ஆபீஸ் கணக்கை தொடர்ந்து மூன்று ஆண்டுகள் பயன்படுத்தாமல் விட்டுவிட்டால் கணக்கு செயலற்றதாகிவிடும். இதை எவ்வாறு புதுப்பிக்கலாம் என்று குறித்து ஒரு சிலர் தெரியாமல் இருக்கிறார்கள். இது குறித்த பதிவை இப்போது பார்க்கலாம். இந்தியாவில் வங்கிகளை விட தற்போது போஸ்ட் ஆபீஸில்…

Read more

அடிதூள்….! வழக்கறிஞர்களுக்கு ஓய்வூதிய திட்டம்…. மாநில அரசு ஒப்புதல்…!!

உத்திர பிரதேச மாநிலத்தில் உள்ள பழைய மற்றும் மூத்த வழக்கறிஞர்களுக்கு பென்ஷன் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. அதாவது வழக்கறிஞர்களுக்கு ஓய்வூதியம் வழங்காததால் வயதான காலத்திலும் அவர்கள் உழைக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக…

Read more

10, 12 ஆம் வகுப்பு தேர்ச்சி விகிதம்: தமிழக அரசுப்பள்ளிகளுக்கு பறந்தது முக்கிய உத்தரவு…!!

பத்து மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வானது தமிழகத்தில் மார்ச் மற்றும் ஏப்ரல் மாதத்தில் நடைபெற உள்ள நிலையில் அரசு பள்ளிகளில் 10, 12-ம் வகுப்பில் காலாண்டு தேர்வில் தேர்ச்சி குறித்து ஆய்வு கூட்டம் மதுரை மாவட்ட ஆட்சியர் தலைமை நடைபெற்றது. இந்த…

Read more

மக்களே…! ஆதாரை இன்னும் புதுப்பிக்கவில்லையா…? டிச-14 க்குள் வேலையை முடிச்சிடுங்க…!!

பத்து ஆண்டுகளுக்கு பிறகு ஆதாரை புதுப்பிக்க மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது தெரிந்ததே. இதுவரை ஒருமுறை கூட அப்டேட் செய்யாதவர்கள் டிசம்பர் 14, 2023-க்குள் அப்டேட் செய்ய வேண்டும் என்று யுஐடிஏஐ (UIDAI) தெரிவித்துள்ளது. காலக்கெடு முடிந்த பிறகு அப்டேட் செய்ய வேண்டுமானால்…

Read more

அடடே ஆச்சர்யம்…! 70 வயதில் இரட்டை குழந்தைகளை பெற்றெடுத்த மூதாட்டி….!!

உகாண்டாவில் ஒரு ஆச்சரியமான சம்பவம் நடந்துள்ளது. சஃபினா நமுக்வாயா (70 வயது) என்ற மூதாட்டி இரட்டைக் குழந்தைகளைப் பெற்றெடுத்தார். அவருக்கு புதன்கிழமை அறுவை சிகிச்சை மூலம் ஆண் குழந்தையும், பெண் குழந்தையும் பிறந்தது. உகாண்டாவின் தலைநகர் கம்பாலாவில் உள்ள மருத்துவமனையில் பிரசவம்…

Read more

அதிகரிக்கும் குற்றச்சம்பவங்கள்…. தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளில் CCTV கேமரா…. டெண்டர் பணி தீவிரம்…!!

தமிழகத்தில் மது கடைகளை மூட வேண்டும் என்று ஒருபுறம் கோரிக்கை எழுந்து வந்தாலும் மறுபுறம் டாஸ்மாக் கடைகளில் குற்ற சம்பவங்களும் அதிகரித்து வருகிறது. தற்போது மோசடி, கொள்ளை சம்பவம். கள்ளச்சாராயம் விற்பனை போன்றவற்றை கருத்தில் கொண்டு இதை தடுக்கும் விதமாக அனைத்து…

Read more

காதலியை பிரிந்தாரா நடிகர் பப்லு…. அந்த வீடியோவால் பிரிவை உறுதி செய்த ரசிகர்கள்….!!!

தமிழ் சினிமாவின் மிக பிரபலமான நடிகர் பிரித்திவிராஜ். இவர் குணச்சித்திரம், வில்லன் கதாபாத்திரம் என நடித்து மக்கள் மத்தியில் பிரபலமாகியுள்ளார. இவரை சினிமா வட்டாரங்கள் பப்லு என்றுதான் அழைப்பார்கள். தற்பொழுது இவருக்கு 56வது வயது ஆகும் நிலையில் இவர் 200க்கும் மேற்பட்ட…

Read more

சர்ச்சைக்கு திடீர் முற்றுப்புள்ளி வைத்த த்ரிஷா….. மகிழ்ச்சியில் மன்சூர் அலிகான்…. ரசிகர்கள் ஷாக்…!!

நடிகர் மன்சூர் அலிகான் மீது எந்தவித நடவடிக்கையும் எடுக்க வேண்டாம் என்று நடிகை த்ரிஷா அனுப்பிய கடிதம் சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.  திரிஷா சமீபத்தில் விஜயுடன் இணைந்து லியோ படத்தில் நடித்தார். இந்த படத்தில் இணைத்து நடித்த மன்சூர்…

Read more

பிக்பாஸ் நிகழ்ச்சியை இனி கமல் தொகுத்து வழங்கப்போவதில்லையா…? வெளியான ஷாக் நியூஸ்…!!!

பிக் பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் கமலஹாசன் இந்த நிகழ்ச்சியில் இருந்து இடைவிலக போவதாக சமூக வலைதளங்களில் தகவல் வெளியாகி வருகிறது. பிக் பாஸ் நிகழ்ச்சி கடந்த 2017 ஆம் வருடம் தொடங்கி தற்போது ஆறு சீசன்களை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளது.…

Read more

விவசாயிகளுக்கு தொழில் தொடங்குவதற்கு ரூ.15 லட்சம்…. மத்திய அரசின் இன்னொரு திட்டம்…!!

இந்தியாவில் நலிவடைந்த விவசாயிகளுக்கு நிதி ரீதியாக உதவுவதற்காக மத்திய அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அதில் மிக முக்கியமான திட்டம் தான் பிரதான் மந்திரி கிசான் சம்மன் நிதி திட்டம். இந்த திட்டத்தில் விவசாயிகளுக்கு 15வது தவணை சமீபத்தில் வழங்கப்பட்டது.…

Read more

புயல் எதிரொலி: தமிழகத்தில் முதல் மாவட்டமாக விடுமுறை அறிவிப்பு…!!!

புயல் எதிரொலியால் டிச.3,4ஆம் தேதிகளில் சென்னை, திருவள்ளூர், செ.பட்டு உள்ளிட்ட மாவட்டங்களில் மிக கனமழை பெய்யக்கூடும்என வானிலை மையம் எச்சரித்துள்ளது. இந்நிலையில், புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக திங்களன்று (டிச.4) திருவள்ளூர் மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். தொடர்ந்து,…

Read more

இனி நம்பிக்கையோடு நடைபோடலாம்…! அனைத்து பள்ளிகளிலும் 6 – 8 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு…. பள்ளிக்கல்வித்துறை மாஸ் ஏற்பாடு….!!

நாடு முழுவதும் ஒவ்வொரு நாளும் பெண்களுக்கு எதிரான குற்றச்சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. இதை தவிர்ப்பதற்கு தற்காப்பு கலை மிகவும் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. குறிப்பாக சிறிய வயது முதலே இதற்கு பழக்கப்படுத்தி விட்டால் மிகவும் நம்பிக்கையோடு பெண் குழந்தைகள் நடை போட பெரிதும்…

Read more

84 நாட்கள் வேலிடிட்டியுடன் சூப்பரான பிரீபெய்டு திட்டம்…. Airtel கொடுத்த அசத்தல் ஆபர்…!!

ஏர்டெல் நிறுவனம் தன்னுடைய வாடிக்கையாளர்களுக்கு அடுத்தடுத்து பல புதிய சேவைகளை வழங்கி வருகிறது. குறிப்பாக ரிலையன்ஸ், ஜியோ சந்தையில் அறிமுகமானதற்குப் பிறகு மற்ற நிறுவனங்களுக்கு பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. இதனால் தன்னுடைய வாடிக்கையாளர்களுக்கு சிறந்த சேவை வழங்க அதை தக்க வைத்துக்கொள்ள…

Read more

ஒரு ஐடிக்கு 9 சிம் கார்டுகள் வாங்கலாம்….. புதிய விதிமுறைகள் அமல்…!!

இன்றைய காலகட்டத்தில் ஆன்லைன் மோசடிகள் அதிகரித்து வருகின்றன. வங்கிகளில் உள்ள பணத்தை நம்மளுக்கு தெரியாமல் திருடி விடுகிறார்கள். ஆதார், செல் போன் நம்பர், வங்கி கணக்கு உள்ளிட்ட அனைத்தும் ஒன்றோடு ஒன்று இணைக்கப்பட்டதால் மோசடி செய்பவர்கள் எளிதில் நம்முடைய தனி விபரங்களை…

Read more

அடுத்த வந்தே பாரத் ரயில் சேவை எங்கே தெரியுமா…? இனி வெறும் 9 மணி நேரத்தில் பறக்கலாம்…. வெளியான புதிய அப்டேட்..!!

தமிழகம், கேரளா ஆகிய மாநிலங்களை இணைக்கும் விதமாக சென்னை- கோட்டயம் இடையே வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் சேவை அறிமுகம் செய்ய பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இந்த வழித்தடத்தில் ஏற்கனவே இயக்கப்பட்டு வரும் ரயில்கள் 13 மணி நேர முதல் 14 மணி நேரம்…

Read more

குரூப் 4 பணிக்கு கல்வித்தகுதி விதிகளில் திருத்தம்…. தமிழக அரசுக்கு உத்தரவு…!!

குரூப் 4 பணிக்கு கல்வித்தகுதியை நிர்ணயம் செய்ய விதிகளில் திருத்தம் செய்ய வேண்டும் என தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது. திருச்சி ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல விடுதிகளில் காலியாக இருந்த 135 சமையலர் பணியிடங்கள்…

Read more

அமலாக்கத்துறையின் சாயம் வெளுத்து போச்சி…. வைகோ கடும் கண்டனம்..!!

தமிழ்நாடு லஞ்ச ஒழிப்புத்துறை திறமையாகச் செயல்பட்டு, கையும் மெய்யுமாக அங்கித் திவாரியை பிடித்தது பாராட்டுக்குரியது என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார். மத்திய பாஜக அரசு அரசியல் எதிரிகளை பழிவாங்க பயன்படுத்தும் கருவியான அமலாக்கத்துறையில் எந்த அளவுக்கு லஞ்சம் ஊழல்…

Read more

அண்ணே….! நான் அழுகிறேன் சீக்கிரம் வாங்க…. விஜயகாந்த் குறித்து மன்சூர் அலிகான் உருக்கம்…!!

கருப்பு எம்ஜிஆரே உங்களிடம் அடிவாங்க காத்திருக்கிறேன் என விஜயகாந்த் குறித்து நடிகர் மன்சூர் அலிகான் உருக்கமாக தெரிவித்துள்ளார். இது குறித்து அறிக்கை வெளியிட்டுள்ள அவர், “அண்ணே! தாங்களுக்கு ஏன் இந்த சோதனை.? உங்கள் மன்சூரலிகான் அழுகிறேன். நன்றாகி வாங்கண்ணே!! கேப்டன் நடனக்காரனான…

Read more

திருமண உறவிலிருந்து விலகுகிறேன்…. அதிகாரபூர்வமாக அறிவித்த திரௌபதி பட நடிகை…!!

பிரபல நடிகை ஷீலா ராஜ்குமார், திருமண உறவிலிருந்து வெளியேறுகிறேன் என அறிவித்துள்ளார். தமிழில் ஆறாது சினம் படம் மூலம் அறிமுகமானவர் நடிகை ஷீலா ராஜ்குமார். அசுரவதம், நம்ம வீட்டுப்பிள்ளை, திரௌபதி, மண்டேலா, ஜோதி, ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் உள்ளிட்ட பல படங்களில்…

Read more

இந்த வருடம் பொதுத்தேர்வு மதிப்பெண் இப்படித்தான்: சிபிஎஸ்இ முக்கிய அறிவிப்பு…!!

10, 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பை சிபிஎஸ்இ வெளியிட்டுள்ளது. இதன்படி நடப்பு ஆண்டு முதல் பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களின் ஒட்டுமொத்த மதிப்பெண் மட்டுமே வெளியிடப்படும் என தெரிவித்துள்ளது. மேலும், மாணவர்களின் ஒட்டுமொத்த மதிப்பெண் சதவீதம், தரவரிசை, அனைத்து…

Read more

ஒரே வீட்டில் 2 கிராண்ட் மாஸ்டர்கள்…. வைஷாலிக்கு முதல்வர் முக ஸ்டாலின் வாழ்த்து….!!!

செஸ் கிராண்ட் மாஸ்டர் பட்டம் பெற்ற தமிழக வீராங்கனை வைஷாலிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது குறித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள அவர், ‘மகத்தான வாழ்த்துக்கள், வைஷாலி. 2023 உங்களுக்கு சிறப்பாக அமைந்தது. செஸ் போட்டிக்கு தகுதி பெற்ற முதல்…

Read more

நியாய விலை கடைகளில் பருப்பு விலை உயர்வு…? ரேஷன் அட்டைதாரர்களுக்கு ஷாக் நியூஸ்…!!

ரேஷன் கடைகள் மூலமாக ஏழை எளிய மக்களுக்கு தேவையான இலவச அரிசி, மலிவு விலையில் மளிகை பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. அது மட்டும் இன்றி அரசின் நிவாரண உதவியும் இதன் மூலமாக வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில்  தமிழக ரேஷன் கடைகளில்…

Read more

Apply Now: வங்கியில் 2,100 பணியிடங்கள்….. மாதம் ரூ.40,000 வரை சம்பளம்…. உடனே விண்ணப்பிக்கவும்…!!

IDBI வங்கியில் நிரப்பப்படவுள்ள 2,100 காலிப் பணியிடங்களுக்கான ஆள் சேர்க்கை அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இளநிலை உதவி மேலாளர், விற்பனை நிர்வாகி பொறுப்பில் பணியாற்ற ஆர்வமும் தகுதியும் உள்ளவர்கள்  விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க கடைசி தேதி: டிச.,6 ஆம் தேதிக்குள் விண்ணப்பியுங்கள். கல்வித் தகுதி:…

Read more

JEE தேர்வுக்கு விண்ணப்பிக்கும் காலக்கெடு நீட்டிப்பு…. மாணவர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி..!!

JEE தேர்வுக்கு விண்ணப்பிக்கும் காலக்கெடுவை டிச.,4ஆம் தேதி வரை NTA நீட்டித்துள்ளது. 2024-25 கல்வியாண்டுக்கான JEE மெயின் தேர்வு வரும் ஜன., 24 முதல் பிப்., 1 வரை நடைபெறவுள்ளது. அதற்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு நவ., 30ஆம் தேதிவரை நடைபெற்றது.…

Read more

தூக்குடா அவன….! அரசு வேலை கிடைத்த அடுத்த நொடி நடந்த பயங்கரம்…. மணமேடையில் அலறிய இளைஞர்… நடந்தது என்ன…??

அரசு வேலை கிடைத்து 24 மணி நேரத்தில் இளைஞரை கடத்தி சென்று திருமணம் செய்ய வைத்த சம்பவம் பீகாரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பீகார் மாநிலம் வைஷாலி மாவட்டத்தைச் சேர்ந்தவர் கௌதம் குமா.ர் 26 வயதான இவர் தனியார் பள்ளியில் ஆசிரியராக…

Read more

CRPF படையினரை தமிழ்நாடு காவல்துறை அனுமதிக்க மறுப்பு…. தமிழகத்தில் பரபரப்பு…!!

அரசு மருத்துவரை மிரட்டி லஞ்சம் பெற்ற அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரி கைது செய்யப்பட்ட விவகாரத்தில் மதுரை அமலாக்கத்துறை அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு துறையினர் விடிய விடிய தீவிர சோதனை மேற்கொண்டனர். இதில், பாதுகாப்பு பணிக்கு சென்ற சி.ஆர்.பி.எஃப் படையினரை தமிழ்நாடு…

Read more

தமிழகம் முழுவதும் இன்று காலை 8 முதல்….. ரெடியா இருங்க மக்களே…!!

முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீடு முகாம் தமிழகம் முழுவதும் 100 இடங்களில் இன்று நடைபெறவுள்ளது. புதிதாக திருமணமானவர்கள், விடுபட்டவர்கள் மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் இணைய ஏதுவாக காலை 8 முதல் மாலை 5 வரை முகாம் நடைபெறும். இதில், ஆதார், ரேஷன்…

Read more

அடுத்த 3 மணி நேரத்திற்கு 22 மாவட்டங்களில்…. இடியுடன் அடிச்சி நொறுக்கப்போகும் மழை…!!

தமிழகத்தில் அடுத்த மூன்று மணி நேரத்திற்கு 22 மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, தென்காசி, தூத்துக்குடி, நெல்லை, குமரி,புதுக்கோட்டை, விருதுநகர், நீலகிரி, தேனி. விழுப்புரம், ராணிப்பேட்டை, கடலூர், தஞ்சை,…

Read more

தமிழகத்தில் இன்று முதல் டிசம்பர் 5 ஆம் தேதி வரையிலும்….. வானிலை மையம் அலெர்ட் அறிவிப்பு…!!

அந்தமான் பகுதிகளில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு நிலையால் தமிழகத்தில் இன்று முதல் டிசம்பர் 5 ஆம் தேதி வரையிலும் அதிகனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் எச்சரித்துள்ளது. அதிலும், குறிப்பாக கடலோரப் பகுதியில் வசிக்கும் மக்கள் எச்சரிக்கையாக இருக்கும்படி வலியுறுத்தப்பட்டுள்ளது. இன்று தமிழகத்தில்…

Read more

ALERT: மிக்ஜாம் புயல் : 100 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீச வாய்ப்பு…!!

வங்கக் கடலில் மிக்ஜாம் புயல் வலுவடைந்து வரும் நிலையில், வரும் 5ம் தேதி நெல்லூர்-மசூலிப்பட்டினத்திற்கு இடையே கரையை கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. புயல் கரையை கடக்கும் போது மணிக்கு 80 முதல் 100 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசும் என்று…

Read more

தமிழகத்தில் இங்கு இன்று(டிச-2) மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்…. மறக்காம போங்க இளைஞர்களே…!!

தமிழக இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கும் விதமாக மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையம் சார்பாக கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு மாபெரும் தனியார் வேலை வாய்ப்பு முகாம் நடத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் இன்று காஞ்சிபுரத்தில் வேலைவாய்ப்பு முகாம்…

Read more

அடக்கொடுமையே…! காதலியை கொலை செய்து…. வாட்ஸ் அப்பில் ஸ்டேட்டஸ் வைத்த கொடூர காதலன்…!!!

கேரளாவைச் சேர்ந்த நர்சிங் மாணவி பவுசியா (20) சென்னை குரோம்பேட்டையில் தனியார் விடுதி அறையில் தங்கி இருந்துள்ளனர். இந்நிலையில் சம்பவத்தன்று கழுத்து நெரிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இவருடன் அறையில் ஆசிக் (20) என்பவர் தங்கிய நிலையில் கொலை நடந்துள்ளது.…

Read more

Breaking: மிசோரம் வாக்கு எண்ணிக்கை தள்ளி வைப்பு….!!!

டிசம்பர் 3 (ஞாயிற்றுக்கிழமை) நடைபெறவிருந்த மிசோரம் சட்டமன்றத் தேர்தலின் வாக்கு எண்ணும் பணிகள் டிசம்பர் 4ஆம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளன. 5 மாநிலத் தேர்தலில் பதிவான வாக்குகள் டிச.3ஆம் தேதி எண்ணப்பட இருந்தன. ஆனால் மிசோரமில் ஞாயிற்றுக்கிழமை முக்கிய பண்டிகை தினம் என்பதால்…

Read more

Breaking: இவர்களுக்கு தமிழக அரசு ஊக்கத்தொகை அறிவிப்பு…!!!

நான் முதல்வன் போட்டித் தேர்வில் வெற்றிபெறும் 1000 பேருக்கு மாதம் 7500 ஊக்கத்தொகை வழங்கப்படும் என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அறிவித்திருக்கிறார். தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகத்தில் பயிற்சிபெற்ற 1300 இளைஞர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினார் அமைச்சர். பின்னர் பேசிய…

Read more

மக்களுக்கு உதவ அனைவரும் களத்துக்கு வாங்க…. முதல்வர் முக ஸ்டாலின் அழைப்பு….!!!

மழை பாதிப்பில் மக்கள் பிரதிநிதிகள் மற்றும் அதிகாரிகள் அனைவரும் களத்தில் மக்களுடன் நின்று அவர்களது பாதுகாப்பினை உறுதிசெய்ய வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இதுகுறித்த முதல்வரின் X தள பதிவில், “கனமழை முன்னெச்சரிக்கையாக 12 மாவட்ட ஆட்சியர்களுடன் ஆலோசனை நடத்தி…

Read more

பள்ளிகளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்….. பெங்களுருவில் பரபரப்பு…!!!

கர்நாடக மாநிலம், பெங்களூரில் உள்ள பல பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது. இதனால் பயந்துபோன குழந்தைகளின் பெற்றோர்கள் பள்ளியிலிருந்து குழந்தைகளை அழைத்துச் சென்றனர். நகரில் உள்ள 15க்கும் மேற்பட்ட பள்ளிகளின் நிர்வாகக் குழுவின் மின்னஞ்சல் முகவரிக்கு மர்மநபர்கள் வெடிகுண்டு மிரட்டல் விடுத்துள்ளனர்.…

Read more

Other Story