குரூப் 4 பணிக்கு கல்வித்தகுதி விதிகளில் திருத்தம்…. தமிழக அரசுக்கு உத்தரவு…!!

குரூப் 4 பணிக்கு கல்வித்தகுதியை நிர்ணயம் செய்ய விதிகளில் திருத்தம் செய்ய வேண்டும் என தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது. திருச்சி ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல விடுதிகளில் காலியாக இருந்த 135 சமையலர் பணியிடங்கள்…

Read more