ரொம்ப நேரமா செல்போன் யூஸ் பண்றீங்களா…? உங்கள் கண்களை உஷார்படுத்தும் செயலி வந்துவிட்டது…!!
இன்றைய டிஜிட்டல் யுகத்தில் மொபைல், லேப்டாப் பயன்படுத்தாமல் இருப்பது என்பது இன்றியமையாதது. காலை விழித்தது முதல் இரவு தூங்கும்போது கூட செல்போன் பயன்படுத்திக்கொண்டு தான் இருக்கிறோம். இப்படி தொடர்ந்து இவற்றை பயன்படுத்தும் கண்கள் பாதிப்புக்கு உள்ளாகின்றன. இப்பிரச்னையில் இருந்து விடுபட, ‘பெங்களூர்…
Read more