4 மாநிலங்களில் நடந்து முடிந்த தேர்தலில் பதிவான வாக்குகள் விறுவிறுப்பாக எண்ணப்பட்டு வருகிறது. இதில் தெலங்கானா முதல்வர் கேசிஆர், சத்தீஸ்கர் முதல்வர் பூபேஷ் பாகெல் பின்னடைவை சந்தித்துள்ளனர். மாநிலத்தின் முதல்வர்களே பின்னடைவை சந்தித்ததால், அக்கட்சியினர் கடும் வேதனையடைந்துள்ளனர். அதேசமயம், ம.பி., ராஜஸ்தான் முதல்வர்கள் முன்னிலையில் உள்ளனர்.