விவசாயிகளுக்கு தொழில் தொடங்குவதற்கு ரூ.15 லட்சம்…. மத்திய அரசின் இன்னொரு திட்டம்…!!
இந்தியாவில் நலிவடைந்த விவசாயிகளுக்கு நிதி ரீதியாக உதவுவதற்காக மத்திய அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அதில் மிக முக்கியமான திட்டம் தான் பிரதான் மந்திரி கிசான் சம்மன் நிதி திட்டம். இந்த திட்டத்தில் விவசாயிகளுக்கு 15வது தவணை சமீபத்தில் வழங்கப்பட்டது.…
Read more