தமிழகத்தில் இன்று முதல் டிசம்பர் 5 ஆம் தேதி வரையிலும்….. வானிலை மையம் அலெர்ட் அறிவிப்பு…!!

அந்தமான் பகுதிகளில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு நிலையால் தமிழகத்தில் இன்று முதல் டிசம்பர் 5 ஆம் தேதி வரையிலும் அதிகனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் எச்சரித்துள்ளது. அதிலும், குறிப்பாக கடலோரப் பகுதியில் வசிக்கும் மக்கள் எச்சரிக்கையாக இருக்கும்படி வலியுறுத்தப்பட்டுள்ளது. இன்று தமிழகத்தில்…

Read more

Other Story