முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீடு முகாம் தமிழகம் முழுவதும் 100 இடங்களில் நேற்று நடைபெற்றது. இதனையடுத்து முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீடு சிறப்பு முகாம் நாளையும் செயல்படும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவித்துள்ளார். புதிதாக திருமணம் ஆனவர்கள், விடுபட்ட குடும்பத்தினர் போன்றோர் இக்காப்பீட்டுத் திட்டத்தில் இணைப்பதற்கு ஏதுவாக இந்த சிறப்பு முகாம் நடைபெறுகிறது. இந்த முகாமானது நேற்று காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை காப்பீடு முகாம் நடைபெற்றது. இதன் தொடர்ச்சியாக இன்று இதேபோல் காப்பீடு முகாம் நடைபெற உள்ளது.
தமிழக மக்களே உடனே போங்க….! இன்றும் 100 இடங்களில் நடைபெறும்…. முக்கிய அறிவிப்பு…!!
Related Posts
“த.வெ.க அரசு சமரசமின்றி போராட வேண்டும்” நீட் ஒழிப்பிற்கு உதயநிதி விடுத்த அதிரடி கோரிக்கை….!!
சேலம் மாவட்டத்தில் நீட் மறுதேர்வு குறித்த கடுமையான மன அழுத்தம் மற்றும் தேர்வு பயம் காரணமாக 19 வயது மாணவி ஒருவர் தற்கொலை செய்துகொண்ட நெஞ்சை உலுக்கும் சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. சேலத்தைச் சேர்ந்த சலூன் கடை…
Read more“எங்களுக்கு எதிரா பேசுறதா நெனச்சு…. மக்கள் கொடுத்த தீர்ப்பை சிறுமைப்படுத்தாதீங்க” திமுக சிவசங்கருக்கு பதிலடி கொடுத்த ராஜ்மோகன்….!!
தமிழக சட்டமன்றத்தில் ஆளுங்கட்சியான தமிழக வெற்றி கழகத்திற்கும், திமுக-விற்கும் இடையே பயங்கரமான வாக்குவாதம் ஏற்பட்டு பேரவையையே அதிரவைத்துள்ளது. சட்டமன்றக் கூட்டத்தொடரில் பேசிய திமுக-வின் சிவசங்கர், “நீங்கள் தனியாக நின்று வெற்றி பெற்றது சரிதான்..! ஆனால் வரும் காலங்களிலும் தனியாகவே நிற்பீர்களா..? அதை…
Read more