தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் நடவடிக்கை எடுப்போமே தவிர மத்திய பாஜக அரசு போல பழிவாங்கும் செயலில் ஈடுபட மாட்டோம் என்று திமுக எம்பி கனிமொழி தெரிவித்துள்ளார். தமிழகத்தில் அரசு மருத்துவரிடம் லஞ்சம் வாங்கியதாக அமலாக்கத்துறை அதிகாரியிடம் இருந்து பணத்தை பறிமுதல் செய்து லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் அவரை கைது செய்தனர். இந்த நிலையில் கைது நடவடிக்கை நீதி நியாயத்தை நிலை நாட்டுவதற்காக தான் யாரையும் மிரட்டுவதற்காக இது போன்று செய்துவிட்டு பாதியில் நிறுத்த மாட்டோம் என்று கனிமொழி கூறியுள்ளார்.
நாங்கள் பாஜகவை போல் கிடையாது…. தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் ஆக்சன் தான்… திமுக எம்பி கனிமொழி….!!!
Related Posts
“இதென்ன புதுசா”…? 3 வருஷமா இதைத்தான் செய்றாங்க… என்னை யாராலயும் தடுக்க முடியாது…. அண்ணாமலை…!!
தமிழக பாஜக கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை மீது இரு பிரிவினர் இடையே மோதலை ஏற்படுத்தும் விதமாக பேசியதாக கூறி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக அண்ணாமலைக்கு சம்மன் அனுப்பப்பட்டு விரைவில் விசாரணை நடத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் தன்…
Read moreநகர்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் : 3 ஆண்டில் செய்த சாதனை…. திமுக பெருமிதம்….!!
திமுக அரசின் மூன்று ஆண்டுகளில் நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் சார்பில் 28,824 அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்பட்டு புதிய சாதனை படைத்துள்ளதாக அரசு பெருமிதமாக தெரிவித்துள்ளது. தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் மூலம் பொருளாதார ரீதியாக பின்தங்கிய மக்களுக்கு வீடுகளை…
Read more